Posts

Showing posts from August 22, 2024

வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழா

Image
திருநெல்வேலியில் வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழாவிற்கு என்னுடைய அன்பு பரிசு அளித்த மகிழ்ச்சியான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #tirunelveli #lawyer #advocate #Tanesh #housewarming #cermoney #gift

2J ஆய்வு - கடையநல்லூர் தாலுக்கா

Image
 திரு.கந்தசாமி --தலைவன்கோட்டை கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போராடி வரும் சமூக ஆர்வலருக்கு  தகவல்பெறும் உரிமை சட்டம்  பிரிவு 2J யின் யுடிஆருக்கு முந்தைய புலப்படங்களை கடையநல்லூர் தாலுக்காவில் நேரடியாக ஆய்வு செய்துவிட்டு வந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tenkasi #tenkasidistrict #kandayanallur #taluk #2j #rti #RTI #preudr #UDR #Thalaivankottai #village #socialactivisit #Kandaswamy

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1

Image
 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1      ஜமீன் என்பதற்கு நிலம் என்றும் தார் என்பதற்கு “உடைமையில் கொண்டுள்ளார்” என்று பொருள்படும் எனவே தான் ஜமீன் எஸ்டேட் என்பது ஒரு ஜமீன்தார் உடைமையில் கொண்டுள்ளார் ஒரு எஸ்டேட் ஆகும். இவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 1802 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே பன்நெருங்காலமாக, காலம் காலமாக இந்த ஜமீன் எஸ்டேட் நடைமுறை இருந்தது.      மேற்படி ஜமீன் நில நிர்வாக முறையில் மேல்வாரம், குடிவாரம், இருவாரம் போன்ற வரி கொடுக்கும் முறை இருந்தன அவை மேல்வாரம் என்பது சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் விளைச்சலில் ஒரு பங்கை வரியாக ஜமீன் வசூலிக்கும் முறையாகும். அதேபோல் கீழ்வாரம் என்பது நிலத்தை கைப்பற்றில் வைத்து சாகுபடி செய்பவருக்கு நிலத்தை ஆண்டு அனுபவிக்கும் உரிமையும் விளைச்சலில் 1 பங்கை வரியாக செலுத்தியது போக எஞ்சிய பங்கை ஆண்டு அனுபவிக்கும் உரிமை ஆகும் அதே போல் இருவாரம் என்பது சாகுபடி நிலத்தின் விளைச்சலில் முழுமையும் ஆண்டு அனுபவ உரிமையாகும்.      இதில் மனுதாரர்களில் பாட்டனார்கள் தாவா சொத்தில் குடிவார உரிமை உடையார்களாக இருந்தார்கள் கீழ்வார உரிமையை கிரய பத்த

T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு!

Image
மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #madurai #nicemeeting #lawyer #advocate #ramanathan #maduraicourt #மதுரை #வழக்கறிஞர்

பேரையூர் ஜமீன் வீடு

Image
 பேரையூர் ஜமீன் வீடு இந்தியாவில் மொத்தம் 562 சமஸ்தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். காஷ்மீர் சமஸ்தானம் இருப்பதிலேயே பெரிய சமஸ்தானம் ( 85 ஆயிரம் சதுர மைல்). அதே போல் ஒரு சதுர மைலில் ஆரம்பித்து பல சதுர மைல்களில் இந்தியா முழுதும் விதவிதமான பரப்பளவில் எஸ்டேட்டுகள் உள்ளன. பெரிய சமஸ்தானங்ள் 109 நடுத்தர சமஸ்தானங்கள் 126,குட்டி குட்டி எஸ்டேட்டுகள் 327 ஆக பழைய நில நிர்வாக முறை நடந்துள்ளது. அதில் ஒன்று தான் தற்பொழுது நான் நிற்கும் பேரையுர் ஜமீன் வீடு, அது சினிமா தியேட்டர் ஆகி அதுவும் ஓடாமல் நிற்கிறது. ஜமீன் வீடும் சொத்தும் தெருவும்  உயிரோட்டம் இல்லாமல் இயங்குகின்றன. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #peraiyur #jamin #house #jaminhouse #jameen #princely #Kashmir #largestprincely #cinema #theater #cinematheater #property #street

இனாம் நில விவசாய சங்க நண்பர் தேவேந்திரன் என்னை சந்தித்த மகிழ்வான தருணம்.

Image
இனாம் நில விவசாய சங்க நண்பர் பழனியை சேர்ந்த தேவேந்திரன் அவர்கள் பஞ்சாமிர்தத்துடன் மதுரையில் என்னை சந்தித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com மதுரை #madurai #palani #பழனி #happymoment #Devendran #friend #inamland #agriculture #accociation #panjamirtham

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 4

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 4 அதில் தெரிந்து விடும், அதனை வைத்து அந்த பத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.         மேலும் DIG உத்தரவு போட்டு அந்த MVG உயர்ந்து இருந்தால் அந்த உத்தரவை த.பெ.உ.ச – 2005 ன் மூலம் கேட்டுக்கொள்ள வேண்டும்.          அதன் பிறகு நில எடுப்பு தாசில்தாரருக்கு! பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை துணை  தலைவர், மாவட்ட பதிவாளார், சார்பதிவாளர் ஆகியோருக்கு நிலம் இழக்க போகும் சாமானியர்கள் நஷ்ட ஈட்டுக்கு தொகை நிர்ணயிக்கும் பொழுது பதிவு நடவடிக்கையில் மாற்றப்பட்ட உயர் மதிப்பைதான் எடுத்துகொள்ள வேண்டும் என்று மனு செய்ய வேண்டும்.           பென்சிலில் MVG இருப்பது சொல்லமாட்டோம்! அச்சில் இருப்பதுதான் சொல்வோம் என்று சார்பதிவாளர் மறுத்தால் பென்சிலில் இருக்கின்ற மதிப்பை வைத்து பதியப்பட்ட பத்திரத்தின் நகலை வைத்து அனைவருக்கும் மனு செய்ய வேண்டும். இப்படி செய்வதின் மூலம் பதிவுத்துறைக்கு தர்மசங்கடமான நெருக்கடி வரும்! சாமானியனுக்கு நியாயமாக வரவேண்டிய நஷ்ட ஈ