Posts

Showing posts from June 5, 2024

ஈரோட்டில் நிலசீர்திருத்த துறை நில சிக்கல் சம்மந்தமாக விவாதித்த தருணம்.

Image
ஈரோட்டில் நிலசீர்திருத்த துறை நில சிக்கல் சம்மந்தமாக விவாதிக்க வந்திருந்த நண்பர்களுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Erode #landreform #land #reform #department #landissue #issue #discussion #discuss

சாமானியர் வீட்டில் நிலசிக்கல் சம்பந்தமாக கலந்துரையாடல் - கண்ணமங்கலம்

Image
கண்ணமங்லம் அருகே வடபாதி மங்கலம் கிராமத்தில் நிலசிக்கல் சம்மந்தமாக ஒரு சாமானியர் வீட்டில் கலந்துரையாடல் செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Kannamangalam #land_issue #discussion #Vadapathi_Mangalam #villag

உங்களின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் - திருவண்ணாமலை

Image
திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகில் ரவுண்டானா அருகில் எனது பின்னால் நிற்கும் தம்பி பைக்கில் எங்கோ சென்றிருந்தவர்.  நான் நடந்து போவதை பார்த்து திரும்பி வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிசெய்துகொண்டு இருக்கிறேன். உங்ளின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். குறிப்பாக இனாம் நிலங்கள் பற்றிய தெளிவே உங்களிடம் இருந்து கிடைத்தது. என்று நன்றி சொன்னார். நானும் மகிழ்ச்சி பாராட்டி போன் நம்பர் வாங்கிகொண்டேன். நிறைய சாமனியர்கள் ஆவணங்களை தேடி வருவார்கள் அவர்ளுக்கு உதவி செய்ய வேண்டிகொண்டேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruvannamalai

வழக்கறிஞர் இப்ராஹிம் பாஷா - திருவண்ணாமலை

Image
திருவண்ணாமலையில் அண்ணன் வழக்கறிஞர் இப்ராஹிம் பாஷா அவர்களுக்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 4 வருவாய்துறை மானிய கோரிக்கை புத்தகத்தை வழங்கிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruvannamalai #presented #thebook #nilamungalethirgalam #partfour #maniyakkorikkai #book #tamilbook #tamil #awyer #advocate #Ibrahimbatsha

பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டு குடியிருப்புக்காரன் காலிங்கராயன்

Image
பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டு குடியிருப்புக்காரன் காலிங்கராயன் பூந்துறை நாடு இன்றைய தமிழ்நாட்டில் வடக்கே பவானி ஆற்றை எல்லையாகவும் தெற்கே நொய்யலாற்றை எல்லையாகவும் கிழக்கே காவிரியாற்றை எல்லையாகவும் கொண்ட 32 கிராமங்ளை உள்ளடக்கியது. கி.பி.1500 ஆண்டுகளில் மாமன்னன் கிருஷ்ண தேவராயர் காலத்தில் இங்கிருக்கும் சங்ககிரியை கோட்டையாக வைத்து ஆண்டார்கள். அதற்கு முன்பு மதுரை பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் அவருக்கு பூந்துறைக்கு மந்திரியாக காலிங்கராயன் அவர்கள் ஆகிவிட்டார். அன்னார் காவிரியில் கலக்குமாறு பவானியை தொடுமாறு நொய்யலில் புகுமாறு ஒரு கல்லனையை கட்டினார். இப்படி கால்வாய் கட்டியதால் இந்த பகுதியை மிகவும் செழிப்பாக்கியிருக்கிறார். மக்களின் பாராட்டுகளையும் பெற்றார். காலிங்கராய விநியோகம் என்ற வரிப்பணத்தையும் பெற்று தொடர்ந்து கால்வாயை பராமரித்து இருக்கிறார். அன்னாருக்கு பின்னால் வந்த அவரின் தலைமுறைகள்  பாளையக்காரர்களாக இருந்து வந்து இருக்கிறார்கள். அவர்கள் பரம்பரை காலிங்கராயர் பட்டத்தை போட்டு கொண்டு இருக்கிறார்கள். (JOURNEY FROM MADRAS THROUGH MYSORE CANARA AND MALABAR என்ற நூலை எழுதிய Dr.Buchch