Posts

Showing posts from January 26, 2026

1600 ஏக்கர் நிலங்களை போலி பத்திரம் மூலம் எஸ்டேட் ஓழிப்பு செட்டில்மெண்ட்டில் சமர்ப்பித்து நீதிமன்றம் மூலம் பட்டா கொடுக்கபட்டத்தை மக்கள் மன்றம் மூலம் ரத்து செய்ய பட்ட கதை!

Image
  1600 ஏக்கர் நிலங்களை போலி பத்திரம் மூலம் எஸ்டேட் ஓழிப்பு செட்டில்மெண்ட்டில் சமர்ப்பித்து நீதிமன்றம் மூலம் பட்டா கொடுக்கபட்டத்தை மக்கள் மன்றம் மூலம் ரத்து செய்ய பட்ட கதை! 1) எஸ்டேட் என்றால் ஜமீன் கிராமங்கள் என்று பெரும்பாலும் நாம் புரிந்து கொண்டிருப்போம் அதே போல் இனாம் எஸ்டேட் என்றால் இனாம்தாரர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கிராமங்கள் என்பதையெல்லாம் கடந்த முகநூல் பதிவுகளிலும் என்னுடைய youtube இலும் என்னுடைய புத்தகங்களிலும் நீங்கள் வாசித்து புரிந்து கொண்டிருப்பீர்கள் இன்று நாம் ஒரு புதிய வகையான எஸ்டேட்டை பார்க்க போகிறோம்.(Tenure estate) டெனியூர் எஸ்டேட் என்ற பெயர். 2) Tenure Estate என்றால் என்ன? ஜமீன் கிராமங்களில் ஒரு சில முக்கியமான பகுதிகள் அதாவது கடற்கரை ஓரங்கள், காடுகள், மலைகள் ஆகியவற்றை டெ னியூர் ஒரு எஸ்டேட்டாக அறிவிப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியா ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கு இடையில் ஜமீன் கிராமங்களில் இருந்தால் அவர்கள் உரிமையில் இருந்தால் பயணிப்பதற்கு தடை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படும் நிகழ்வுகளிலும் இந்த இடம் பிரிட்டிஷ் அரசுக்கு தேவை எ...

சொத்வாரிசு இல்லாத பிராமணர் துக்களை அரசு எடுத்து கொள்ள (escheat rights ) முடியுமா?

Image
  வாரிசு இல்லாத பிராமணர் சொத்துக்களை அரசு எடுத்து கொள்ள (escheat rights ) முடியுமா? 1) இந்து வாரிசுச் சட்டம் 1956 – பிரிவு 29 (Section 29) படி ஒரு சொத்துக்கு முதல் நிலை வாரிசு, இரண்டாம் நிலை வாரிசு இல்லாமல் உயில் இல்லாமல், தானம் இல்லாமல் Trust / dedication இன்றி இறந்தால் அவரின் சொத்து அரசை போய் சேரும். இதனை Escheat என்ற சட்ட வார்த்தையில் சொல்லலாம்“Law does not recognise ownerless property.”அதாவது சட்டம் உரிமையாளர் இல்லாத சொத்தை அனுமதிக்காது மேலும் Private owner இல்லையெனில் → State தான் Owner இதுவே Escheat Doctrine. ஆகும். மேலும்“Where there is a total failure of heirs, the property vests in the State by escheat.”அதாவது வாரிசுகள் முற்றிலும் இல்லை என்றால்அரசு தான் ultimate owner என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாகச் சொல்கிறது. 2) மேலும் இந்திய அரசியலமைப்பு (Constitution) என்ன சொல்கிறது?என்றால் Article 296 – Constitution of India “Any property in the territory of India which, if this Constitution had not come into operation, would have accrued to His Majesty or the Ruler o...

எட்டயபுரம் ஜமீன்தார் வெங்கடேஸ்வரா நாயக்கர் கட்டாலங்குளம் இனாம்தார் அழகுமுத்து கோனார் வம்சத்தை சேர்ந்த அழகுமுத்து சேவுகர் அவர்களை பத்திரம் வைத்து நில உரிமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்த வழக்கின் கதை!

Image
  எட்டயபுரம் ஜமீன்தார் வெங்கடேஸ்வரா நாயக்கர் கட்டாலங்குளம் இனாம்தார் அழகுமுத்து கோனார் வம்சத்தை சேர்ந்த அழகுமுத்து சேவுகர் அவர்களை பத்திரம் வைத்து நில உரிமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்த வழக்கின் கதை! 1) எட்டயபுரம் சமஸ்தானம் தமிழ்நாட்டின் தென் பகுதியான தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முக்கியமான பாளைய–ஜமீன் அரசாட்சியாகும். இந்த சமஸ்தானத்தின் வரலாறு கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து (சுமார் கி.பி. 803) தொடங்குகிறது. ஆரம்பத்தில் இந்த அரச வம்சம் நாயக்கர் மரபைச் சேர்ந்ததாகவும், சந்திரகிரி பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 2) ஆரம்ப அரசர்கள் “நாயக்கர்” என்ற பட்டப்பெயருடன் ஆட்சி செய்தனர். கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இவர்களுக்கு “எட்டப்பன்” என்ற அடைமொழி வழங்கப்பட்டு, அரச வம்சத்தின் பெயரே எட்டப்ப நாயக்கர் மரபாக நிலைபெற்றது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் எட்டப்ப நாயக்கர் அய்யன் காலத்தில் எட்டயபுரம் என்ற நகரம் உருவாக்கப்பட்டு, சிவன் கோயில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் “அய்யன்” என்ற பட்டப்பெயரும் அரசர்களின் ...