Posts
Showing posts from January, 2021
ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?
- Get link
- X
- Other Apps

ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி? பயிற்சி நாள்: 05.02.2021 – வெள்ளி 06.02.2021 – சனி 07.02.2021 - ஞாயிறு நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!! பேசப்படும் தலைப்புகள்: 1. பதிவு மற்றும் பதிவுதுரை வரலாறு 2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது 3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம் 4. அசையும் சொத்து அசையா சொத்து 5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள் 7. வில்லங்க சான்று வில்லங்கங்கள் 8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள் 9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள் 10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை 11 வழக்கறிஞர்கள் 12. கிரய பத்திரம் 13. கிரய அக்கிரிமென்ட் 14. பாக்க பிரிவினை 15. தான பத்திரம் 16. குடும்ப ஏற்பாடு பத்திரம் 17. விடுதலை பத்திரம் 18. சம்மத பத்திரம் 19. பரிவர்த்தனை பத்திரம் 20. பவர் பத்...
சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!
- Get link
- X
- Other Apps

சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!! ரோஜா நகர் குடியிருப்பு அங்கு வாழும் குடியிருப்புவாசிகளுக்கு சட்ட சிக்கலால் ரோஜாவில் இருக்கும் முள்ளாய் குத்த ஆரம்பித்து இருக்கின்றது. அது சம்மந்தமாக ஒரு நீண்ட விவாதம் நான் தங்கி இருந்த மதுரை விடுதியில் நடந்தது. கொங்கு மனிதர்களின் மொழி ,குரல் கலந்துரையாடலுக்கு சுவையூட்டியது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #kongu_tamil #paranjothi_pandian #consulting #soolur #rajoanagar #law_problem #madurai #author #writer #trainer
கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!!
- Get link
- X
- Other Apps
கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!! 2016 பத்திரபதிவு தடைக்கு பிறகு மாத தவணையில் மனைகள் விற்கும் நிறுவனங்கள் பெருத்த பாதிப்புகளை அடைந்தன.விற்பனைகள் குறைந்தது வாங்கிய வட்டிகடன் ஏறியது.கூட இருக்கும் நண்பர்கள் தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை மறந்து செல்லும் நாரைகள் ஆகிவிட்டனர் அரசியல்வாதிகள் பஞ்சாயத்துகள்,காவல் நிலைய பஞ்சாயத்துகள் வழக்கறிஞர் பஞ்சாயத்துகள்!என்று முகவர்களும் வாடிக்கையாளர்களும் ஒட்டு மொத்த நிறுவனத்திற்கும் அழுத்தங்களை கொடுத்தார்கள். ஏற்கனவே பொறாமையில் இருப்பவர்கள் ஆகா மாட்டிட்டான் பரஞ்சோதி என்று அகமகிழந்தனர்.தொடரந்து உழைக்க இயலாத முகவர்கள் தங்களால் தான் நிறுவனம் வளர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டு கொண்டனர். அத்தனை தடைகளை தாண்டி எந்த வித எதிர்மறை எண்ணங்களையும் மனதிற்குள் புக விடாமல் நல்லெண்ணம் நல்நம்பிக்கை உணர்ச்சிகளை மட்டும் பிரபஞ்ச வெளியில் படரவிட்டு புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வியாபரத்நை மீண்டும் நிலை நிறுத்த வேண்டியதுதான் ஒரு தொழில் முனைவரின் கடமை.அதனை நான் மிக சிறப்பாகவே செய்து இருக்கிறேன். என்னுடைய வியாபரா சரிவுக்கு நான் தான் காரணம்...
தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!!
- Get link
- X
- Other Apps

தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!! தேனியில் தம்பி கார்த்திக் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு கொரானாவுக்கு முன்பு அணுகி இருந்தார். ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். இன்னும் தெளிவான புரிதலுக்காக நேரடியாக சைட்டை பார்வையிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். சமீப களபணியில் தேனிக்குத் தான் முதலில் சென்றேன். நல்ல வரவேற்பும் விருந்தோம்பலுடன் சைட்டை பார்யிட்டு மதுரைக்கு கிளம்பினேன். வருங்காலத்தில் சிறந்த இரு வழக்கறிஞர்கள் இந்த குடும்பத்தில் இருந்து தேனி மக்களுக்கு கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #theni #family #field #consultancy #advocate #paranjothi_pandian #trainer @ #author #writer #sitevisit
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் சிறப்புகள்-வீடியோ2-சா.மு.பரஞ்சோதி ப...
- Get link
- X
- Other Apps
உங்கள் சொத்தை வேறு ஒருத்தர் பத்திரம் போட்டால் அந்தபத்திரத்தை உடைப்பது எப...
- Get link
- X
- Other Apps
இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத காலாவதியாகிபோன நகல்எழுத்தர்கள் (பார்ட்2)...
- Get link
- X
- Other Apps
இன்றைய தலைமுறைக்கு தெரியாத காலாவதியாகிபோன நகல் எழுத்தர்கள்- (Part 1)சா.ம...
- Get link
- X
- Other Apps
மதுரையில் இனாம் நில சிக்கல் சம்மந்தமான நில ஆலோசனை கூட்டம்
- Get link
- X
- Other Apps

மதுரையில் இனாம் நில சிக்கல் சம்மந்தமான நில ஆலோசனை கூட்டம் மதுரை-திருபரங்குன்றம் செங்குந்த முதலியார் மக்கள் தங்களின் இனாம் நில சிக்கல்கள் ஒரு கலந்தாய்வு கூட்டமும் இனாம் நில சம்மந்தபட்ட வரலாற்று தகவல்களையும் என்னிடம் இருந்து பகிரந்து கொள்வதற்காக என்னை அழைத்து இருந்தனர். மூன்று மணிநேரம் தொடர்ந்து பேசினேன்,அதன்பிறகு அவர்களின் கேளவிகளுக்கு பதில்கள் அளித்தேன்.மிகவும் மரியாதையாகவும் பண்பாகவும் உபசரி த்தனர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற விஷய ஞானம் உள்ள தாசில்தாரும் இருந்தார். இவர்களின் இனாம் நில சிக்கல்கள் தீருவதற்கு ஏதோ ஒரு வகையில் உதவிகரமாக இருக்கிறேன் என்ற மன நிறைவுடன் கூட்டத்தை முடித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836, 9841665837, 9962265834 #madurai #thirupparangkuntram #inam #land #problem #paranjothi_pandian #author #consulting #trainer #wrier
நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1&2ன் முதல் பிரதி uncover பெருமகிழ்ச்சியுடன...
- Get link
- X
- Other Apps
பாண்டிசேரி மாநிலத்தில் ஏன் பஞ்சம நிலங்கள் இல்லை!-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
- Get link
- X
- Other Apps
பாண்டிசேரி மாநில -“ரெனோசான்” மக்கள் யார்?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
- Get link
- X
- Other Apps
சிபில் நில சிக்கல்கள் தெரியுமா-பார்ட் 1-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
- Get link
- X
- Other Apps
தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!!
- Get link
- X
- Other Apps

தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!! நான் ஆய்வு செய்து எழுதிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற புத்தகத்திற்கு இந்த டேனிஷ் கலாச்சார மையத்தில் சில தரவுகள் தேவை ! இருமுறை சென்று பார்த்தேன் கொரானா புண்ணியத்தால் மூடியே இருக்கிறது. அருகில் இருக்கின்ற நண்பர்கள் இந்த காலாச்சார மையம் திறந்து இருந்தால் தகவல் கொடுக்கும்படி வேண்டுகிறேன். அங்கு இருக்கிற தமிழ் பேசும் பொறுப்பாளர் தொடர்பு எண் இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #tharangam_padi #friends #danish #cultural #tamil #paranjothi_pandian #realestate #agent #trainer #author #consulting
கிராம நத்த சொத்துக்கள் வாங்கும் பொழுது விழிப்பாய் இருங்கள்!-சா.மு.பரஞ்சோ...
- Get link
- X
- Other Apps
தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்!
- Get link
- X
- Other Apps

தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்! கனிவான பேச்சுடையவர்! நிலம் சம்மந்தபட்ட போதுமான அறிவை பெற்றுவிட்ட பிறகு!! எனது ஆவண எழுத்தர் பயிற்சியிலும் பங்கு பெற்று இப்பொழுது ஆவண தயாரிப்பகம் தொடங்கி தொழில் முனைவோர் ஆகிவிட்டார். பத்திரங்கள் பதிந்து கொடுத்து பாராட்டுகளையும் அங்கிருக்கும் மக்களிடம் பெற்று கொண்டு இருக்கிறார்!எனது மாணவன் என்று இனி நான் பெருமைப்படச் சொல்லிக் கொள்ளலாம் கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் #document_writer #class #online #paranjothi_pandian #mushnam #student #author #trainer #writer #consulting
பட்டாவில் உங்கள் இடத்தின் அளவு குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?-சா.மு.பரஞ...
- Get link
- X
- Other Apps
கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!!
- Get link
- X
- Other Apps

தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்! கனிவான பேச்சுடையவர்! நிலம் சம்மந்தபட்ட போதுமான அறிவை பெற்றுவிட்ட பிறகு!! எனது ஆவண எழுத்தர் பயிற்சியிலும் பங்கு பெற்று இப்பொழுது ஆவண தயாரிப்பகம் தொடங்கி தொழில் முனைவோர் ஆகிவிட்டார். பத்திரங்கள் பதிந்து கொடுத்து பாராட்டுகளையும் அங்கிருக்கும் மக்களிடம் பெற்று கொண்டு இருக்கிறார்!எனது மாணவன் என்று இனி நான் பெருமைப்படச் சொல்லிக் கொள்ளலாம் கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் #document_writer #class #online #paranjothi_pandian #mushnam #student #author #trainer #writer #consulting
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!!
- Get link
- X
- Other Apps

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!! நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1மற்றும் பாகம் 2 இன் முன்பதிவு திட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பதிந்து பணம் கட்டி இருந்தார்கள்!!அந்த ஆதரவுக்கு முதலில் நன்றி!! டிசம்பர் 7 தேதி புத்தகம் பிரசுரித்து விடுவோம் என்று திட்டமிட்டு இருந்தோம் ஆனால் பிழைதிருத்த வேலையே என்னால் முடிக்காமல் போய்விட்டது. சிவகாசியில் உள்ள அச்சகமும் ஆண்டு இறுதி காலண்டர் வேலை முடித்த பிறகுதான் அச்சு ஏற்ற முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முன்பதிவு செய்தவர்களுக்கு print on demand இல் உடனடியாக கொடுத்துவிட முடியும் ஆனால் அதனின் அட்டையும் வடிவமும் சிவகாசி அச்சு போல வராது. நான் முழு நேர எழுத்து பணியில் இருந்தால் விரைவில் திருத்தம் செய்து இருப்பேன்.தொழில் முனைவோருக்கான வேலை !களபணி என்று சுற்றி கொண்டே செய்வதால் குறித்த நேரத்தில் வெளியட முடியவில்லை!! புத்தகம் நிச்சயம் தைமகள் பிறக்கும் பொழுது உங்கள் கைகளில் தவழும்!தாமதத்திற்கு மன்னிப்பீராக! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothi_pandian #book #author #land ...
திருச்சி மாவட்டத்தில் விநியோகிக்கபடாத பூமிதான நிலங்கள் எங்கெங்கு இருக்கி...
- Get link
- X
- Other Apps
டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!!
- Get link
- X
- Other Apps

டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!! வீரானிகடே ஊஸ்ட்டிடின்சே கம்பெனிகே (Vereenigde Oostindische Compagnie) என்ற கம்பெனியை சுருக்கமாக VOC என்று சொல்வார்கள்.ஆப்பிரக்காவில் இருந்து அமெரிக்க கஞ்சா தோட்டத்திற்கும் கரும்புத் தோட்டத்திற்கும் அடிமைகளை ஏற்றுமதி செய்த மிகப் பெரிய கம்பெனி!! கருப்பின அடிமை வியாபாரம் தாண்டி ஒரு வெரைட்டிக்காக இந்தியாவிற்குள் 1600 களில் தன்னுடைய VOC கப்பல்களை அனுப்பி விடுகின்றனர். ஏற்கனவே வாஸ்கடகாமா என்ற போர்ச்சுக்கீசிய கேப்டன் போர்ச்சுகீசுக்கான இந்திய வைஸ்ராய் ஆக நிறைய மசாலா பொருடகளையும் அடிமைகளையும் கொச்சினில் இருந்து ஏற்றுமதி செய்துக் கொண்டு இருப்பதை ஒல்லாந்தர்கள் அறிந்து இருந்தார்கள். அதனால் ஒல்லாந்தர்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது! இந்தியாவின் அரபிகடல் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் வலிமையாக இருந்ததால். ஒல்லாந்தர்கள் சோழ மண்டல கடற்கரையில் ஆந்திரா தமிழ்நாடு இலங்கை கடற்கரை ஓரங்களில் செட்டில் ஆகி இந்தியாவில் வயற்காட்டில் அடிமைகளாக இருந்த மக்களை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டு கப்பலில் ஹலாந்துக்கும் கரிபீயன் தீவிற்கும் கொண்டு சென்ற...