Posts

மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்

Image
       மதுரைதிருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர். ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது. அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மை...

வளர்தொழில் இதழில் பூமிதானம் பற்றிய கட்டுரை!

Image
இந்த மாத வளர்தொழில் இதழில் பூமிதான நிலங்கள் பற்றி என்னுடைய கட்டுரை வெளிவந்து இருக்கிறது. நண்பர்கள் படித்து பயனுரவும்! குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #valrthozil #பூமிதானம் #கட்டுரை #artical #சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

ஒரு ஏக்கர் பூமிதான நிலம் மீட்டு கொடுத்த பிராப்தம் ரியல்டர்ஸ்!!

Image
  வளர்தொழில் இதழில் வெளிவருகின்ற எனது கட்டுரைகளை பார்த்து விட்டு கோயம்புத்தூர் உடுமலைபேட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூமிதான நிலம் சம்மந்தமான சிக்கல்கள் சம்மந்தமாக என்னிடம் பேசினார். அவருடைய தந்தைக்கு யார் பூமிதானம் கொடுத்தார்களோ அவர்களின் வாரிசுகளே மேற்படி நிலங்களை அனுபவிப்பதாகவும் மேலும் பூமிதான ஆவணங்களில் தந்தைக்கு அடுத்து என் பெயர் மாற்றமுடியாமல் தவிக்கிறேன் எனறு சொன்னார். நானும் கோவை டூ சென்னை பைக் பயணத்தின்போது உடுமலைபேட்டை சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து நாங்கள் எங்களின் இலவச சம்ருதி சேவை மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கொடுத்தோம் அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி விட்டனர். ஆனாலும் தற்போதைய பயனாளியின் பெயரைஉடுமலைபேட்டையில் மாற்ற முடியாத அளவுக்கு முட்டுகட்டைகள் இருந்ததால் சென்னை வர சொல்லி இருந்தேன். அர்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்படி நபர் நேற்று(28.09.2018) அதிகாலை 6 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு வந்து வாசலிலேயே அமர்ந்து இருந்தனர். அவர்களோடு தொடர்பில் இருந்த என் சகோதரி மங்கலட்சும...

வாழ்த்துக்கள்!!! சுலைமான் ரியல் எஸ்டேட் (செய்யார்)

Image
செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள்.மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர்,ரியல் எஸ்டேட் வழிகாட்டி சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.. அன்னாருக்கு என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "...

இந்த செப்டம்பர் மாத வளர் தொழில் இதழில் "நிலங்களுக்கு L கட்டுமானம் ஃபென்சிங் ஏன் தேவை" என்ற. என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது. வாய்ப்பு இருக்கிற நண்பர்கள் படித்து பயனுறவும்!!!

Image
12 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #land #pencing #l-cut #asset #artical #valarthozhil

கேரளாவுக்காக பிராப்தம் ரியல்டர்ஸ் முன்னெடுப்புகள்!!

Image
அன்புடையீர் வணக்கங்களும்!வாழ்த்துக்களும்! மழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பிராப்தம் ரியல்டர்ஸ் இன் நெட்வொர்க் மற்றும் ரீசோர்ஸ்ஸை பயன்படுத்தி நிவாரண உதவிகளை சென்னை, தென்காசி, மதுராந்தகம்,மும்பையில் இருக்கும் எங்களின் கிளைகள் மூலம் ஒருங்கிணைத்து அதனை எங்களுடைய கோவை அலுவலகத்திற்கு அனுப்பி அங்கிருந்து நிவாரண உதவிகள் இரயில் மூலம் பாலக்காடு வழியாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.பிராப்தம் ரியல்டர்ஸ் ஊழியர்களும் நிவாரண பொருட்களுடன் உடன் செல்லுகின்றனர். இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள சிரம தானம் (உடல் உழைப்பு) கொடுக்க விரும்புபவர்கள் உங்கள் பகுதிகளில் நிவாரணபொருட்களை சேரித்து எங்கள் கிளைகளில் ஒப்படைக்கலாம். அதிக அளவில் சேகரிப்பவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து சுமைவாகனம் அனுப்பி வைக்கப்பட்டு எடுத்து கொள்ளப்படும். மேற்படி கள வேலைகளை ஒருங்கிணைக்க பெட்ரோல் வண்டிவாடகை என செலவுகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எங்கள் அறக்கட்டளை வங்கி கணக்கு எண்ணுக்கு தொகையாக அனுப்பலாம் அல்லது கீழ்கண்ட பேமண்ட் கேட்வே லிங்க்ககில் பணம் செலுத்தலாம். சிரம தானம் செய்யும் நண்பர்கள் அனைவர...

மதுராந்தகம்-சென்னையின் புதிய நுழைவாயில்

Image
மதுராந்தகம் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னையின் தெற்கு நுழைவாயிலாக ஆகிவிடுவதற்கான அனைத்து +Infrastructure) கட்டமைப்பு பணிகளும் மேம்பட்டு வருகிறது. தாம்பரம்-செங்கல்பட்டு சாலை அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமாகி விட்டதனால் சென்னையில் இருந்து சேலம்,கோவை,கேரளா செல்லும் வாகனங்கள் வண்டலூரில் பிரிந்து ஒரகடம்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை வழியாகசெல்ல 8வழி சாலை அமைகக்கபடவிருக்கிறது. ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர்.பகுதிகளில் இருப்பவர்கள் சென்னையை விட்டு வெளியேறி தமிழகத்தின் பிற மாவட்டங்களை அடைய இதுவரை தாம்பரம் -செங்கல்பட்டு சாலையை இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதியதாக அமைத்து கொண்டு இருக்கிற திருப்போருர்-மானம்மதி-திருகழுகுன்றம்-பூதூர்-கக்கலபேட்டை-மதுராந்தகம் ஆறுவழிபாதை மதுராந்தகத்தை சென்னையின் புதிய நுழைவாயிலாக உருவாக்கும். மாமல்லபுரம் -பாண்டிசேரி ECR சாலை 4 வழிபாதையாக மாற்றம் அடைவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.ECR கூவத்தூரில் இருந்து மதுராந்தகத்திற்கான பாதையையும் விரிவுபடுத்த முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகின்றன. சென்னை ஏர்போர்ட் இல் இருந்து மதுராந்தகம் வரும் நேரமும் பாண்டிசேரி ஏர்போர்ட...