Posts

முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு 

Image
   முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு                                              ஆகஸ்டு மாதம் 2021 தொழில் நண்பன் மாத இதழில் ‘முறையான நில நிர்வாகம் தமிழ்நாடு அரசின் கடன் மீட்பு ‘என்ற மூன்று பக்க அளவிலான கட்டுரையை பிரசுரித்து இருக்கிறார்கள். தொழில் நண்பன் பத்திரிக்கை குழுவினருக்கு என்னுடைய அன்பும் நன்றியும்! தொழில் நண்பன் பத்திரிக்கை தமிழகம் முழுதும் உள்ள கடைகளிலும் தமிழக அரசின் நூலகங்களிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் வாசியுங்கள் !விமர்சியுங்கள்! பரிமாற்றம் செய்யுங்கள் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் 9962265834 #paranjothi_pandian #author #trainer #writer #consulting #land #problem #issue #exchange #book #nilam_ungal_ethirkalam #library #land_history

திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

Image
  திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!! திரு.வெங்கடேசன் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நூலகத்தின் நூலகர்!   பழகுதற்கு இனியவர். வா கண்ணு போ கண்ணு வா ராஜா போ ராஜா என்று அழைத்து தன்னை சுற்றி இருக்கின்ற உதவியாளர் பணியாளர்களை அழைத்து நூலக காரியங்களை நகர்த்தி விடுகிறார். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழக அரசின் நூலக துறை தேர்வு செய்து அவரின் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை எடுத்து அடுக்கி வைக்கும் பொழுது படித்து பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டு மழை பொழுந்தார். நகை எல்லாம் அடமானம் வைத்து சேமிப்பு எல்லாம் சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறோம். நிலம் வாங்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அறியாமலேயே இருக்கிறோம். மக்களுக்கு தேவையானதை எழுதி இருக்கிறீர்கள் என்று உளமார பாராட்டினார் சில நாட்கள் கழித்து நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு எனக்கு தேவையான reference புத்தகம் ஆன்லைனிலும் சென்னை பாண்டிசேரி நூலகங்களிலும் கிடைக்கவில்லை. தேடி பார்த்து தேடி பார்த்து கொஞ்சம் அலுத்து விட்டேன். அதன் பிறுகு அண்ணனுக்க...

சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்

Image
   சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன் தமிழசெல்வன் -பொறியியல் பட்டதாரி படித்து முடித்துவிட்டு சென்னையில் ஐடி உத்தியோகம் பார்த்துவிட்டு சென்னை வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஓமலூருக்கு வந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபொழுது அவரின் மாமா.R.மணி,செல்லப்பன் போன்றவர்கள் ரியல் எஸ்டேட்டில் ஓமலூரில் சிறந்து விளங்குவதால் ரியல்எஸ்டேட் செய்யலாம் என்று முடிவு எடுத்து கற்று கொள்ள முடிவு செய்து யூடியூப் பார்க்கும் பொழுது நமது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து கற்றுக் கொண்டு சேலம் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் வாங்கி படித்துவிட்டு முழு நேர ரியல்எஸ்டேட் மற்றும் ஆவண எழுத்தராக மாறிவிட்டார். நாம் தயாரிக்கும் பத்திரங்கள் செல்லுமோ செல்லாதோ என்ற குழப்பங்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அந்த தடையுடன் தான் தமிழ் தொழில் செய்து கொண்டு இருந்தார்அந்த மன தடைகளை எல்லாம் நான் என்னுடைய பேச்சின் கலந்துரையாடல் மூலம் உடைத்துவிட்டேன் வேண்டுமென்றால் என் பெயரை பயன்படுத்திகொண்டு முன்னேற பாருங்கள் என்று அங்கீகரித்தேன்.இப்பொழுது ஓமலூர் ச...

கள்ளக்குறிச்சி முதல் திருவள்ளூர் வரை களப்பணி

Image
  சேலம் -ஓமலூர் பக்கம் சுற்றிகொண்டு இருக்கிறேன். பணி முடிந்ததும் அப்படியே கள்ளகுறிச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை-ஆரணி-சோளிங்கர் திருவள்ளுர் என இந்த வாரம் திட்டமிடுகிறேன் ! புதிய நபர்களை புதிய நில சிக்கல்களை பார்க்க தயாராய் உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #KallakurichiSouthDMK #Thiruvannamalai #aarani #sholinganallur #field #land #problem #issue #trainer #consulting #author #writer

தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!

Image
   தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்! பெருமாள்-பெங்களூரில் கட்டிட தொழிலாளி , மாற்று திறனாளி கள்ள குறிச்சி பக்கம் ஒரு கிராமத்தில் தந்தை வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட்டு கிணறு பாத்யதை சிக்கல்கள் இருக்கிறது. அது அடிதடி போலிஸ் பஞ்சாய்த்து வரை போயிருக்கிறது. கடந்த மாதம் ரூ 1000 போட்டு வீடியோ கால் ஆலோசனை வந்து இருந்தார். அவரால் நில சிக்கலை சொல்லவே முடியவில்லை ! எதிர்மனுதாரர்களின் குணங்களையும் இப்படி சொல்றாங்க அப்படி சொல்றாங்க என்று பிரச்சனையை சுத்தி சுத்தி நடக்கிற விஷயங்களை சொல்கிறார் பிரச்சினையை சொல்ல தெரியவில்லை! ஆவணங்கள் மெயிலில் அனுப்ப சொன்னேன் அனைத்தையும் ஒரு டிடிபி சென்டரில் இருந்து அனுப்பினார் .ஒரு இரவு முழுவதும் படித்து எனக்கு தோன்றுகின்ற எழு வினாக்களையும் போனில் கேட்டேன் அப்பொழுதும் சொல்ல தெரியவில்லை! ஆனால் அவர் ஐயா!ஐயா! என்று புலம்பதான் செய்கிறார்.கள்ள குறிச்சியில் கருத்தரங்கம் திட்டமிட்டவுடன் பெருமாள அண்ணனுக்கு போன் செய்து பெங்களூரில் இருந்து வாருங்கள் என்று சொல்லி நேரடியாக களத்திற்கு சென்றேன்.அந்த இடத்திற்கு சென்றவ...

பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்!

Image
   பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்! தொழில் முறை வழக்கறிஞர்கள்! ஆவண எழுத்தர்கள் பெரும்பாலும் சக தொழில் சகாக்களை எளிதில் அவகரிப்பதில்லை! ஆனால் அண்ணன் முருக பூபதி அவர்கள் பல ஆண்டுகளாக பெருந்துறை சார்பதிவகத்தில் ஆவண எழுத்தராக பத்திரம் பதிவுக்கு மக்களுக்கு உதவி புரிகின்ற வேலைகளை செய்து வருகிறார்! பெரிய அலுவலகம் நிறைய ஊழியர்கள் என்று பத்திர பதிவில் பிஸியாக இருப்பவர்! சில யுடியூப் வீடியோக்களை பார்த்து விட்டு என்னை மனமார அங்கீகரித்து 15 செட் புத்தகங்களை வாங்கி என்னை ஊக்கபடுத்தி இருக்கிறார்! அதனை அவரின் அலுவலகத்தில் வைத்து அவரின் முக்கிய வாடிக்கையாளருக்கு கொடுக்க விரும்பதாக சொன்னார்!முருக பூபதி போன்ற பக்குவப்பட்ட சீனியர் தொழில் முனைவர்களின் பாராட்டுகள் அதிக உழைப்பை கொடுக்க தூண்டுதலாக இருக்கிறது! சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #document_writer #author #trainer #consulting #auditor #copy_of_the_document #nilam_ungal_ethirkalam