Posts

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை அலுவலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம். 1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து கொண்டோம். என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்கள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர 9841665836 #rti  # #2j   #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #problem   #issue  

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்! சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது. இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வே 1961 இல் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். கடந்த வாரம் சங்க முக்கியஸ்தர்களோடு அனைத்து வேலை திட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவோர் #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #field   #kandarvakottai   #problem   #issue  

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு அண்ணன் சனில்குமார்ஜி மாநில அளவிலான இந்து முண்னணி பொறுப்பாளர் ஆவார் அவர்களின் நணபர் ஒருவருக்கு அங்கீகார விஷயத்தில் நில சிக்கல்!அதனை தீர்ப்பதற்கு நண்பர் செந்தில் முருகன் ரெபரன்ஸில் பாண்டிசேரி புரொவிடனஸ் மாலில் சந்தித்தோம் ! என் கருப்பு சிந்தனைக்கு அவருன் பாலிசி உடன் பாடில்லை என்றாலும் உண்மையில் மனிதர் பழகுதற்கு இனியவர்! நிறைய விஷயங்கள் பேசினோம்! விடைபெற்றோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன்!!

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன் மாடசாமி அண்ணன் ஒரு மிதிவண்டி வீரன் சைக்கிளில் தமிழ்நாடு முழுதும் பயணித்து் பல்வேறு தலைவர்ரகளின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.ந்த்தம் நிலத்தில் சிக்கல் சம்மந்தமாக ஏற்கனவே சந்தித்து இருந்தார் இப்பொழுது நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்டு தெளிவுகளை பெற்றார் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியலெஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்!பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை எழிலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம்.1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்நு குறிப்பு எடுத்துகொண்டோம்.என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்ரகள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்!சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது.இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வேவே 1961 இல் நடந்து இருக்கிறது.இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன்.கடந்த வாரம் சங்க முக்கியஸ்நர்களோடு அனைத்து வேலைதிட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்்-தொழில் முனைவோர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #lands...