Posts

DTCP மனை பிரிவு அமைப்பதற்கான களப்பணி

Image
சேலம்-தாரமங்கலம் DTCP மனை பிரிவு அமைப்பதற்கான களப்பணி தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Salem #dharamangalam #சேலம் #தாரமங்கலம் #Field_work #dtcp #DTCP

Guideline Fixation Deed registered

Image
திருநெல்வேலி-கங்கைகொண்டான் சார்பதிவகத்தில் நிலம் உங்கள் எதிர் காலம் மனை பிரிவு சேமிப்பு திட்டத்திற்கான மனை பிரிவிற்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்தலுக்கு (Guide line Fixation)பத்திர பதிவு செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli #gangaikondan #subregistry #deed #registratio #guideline #fixation #land_division #division #nilamungalethirgalam #திருநெல்வேலி #கங்கைகொண்டான் #மனை #மனைப்பிரிவு #வழிகாட்டிமதிப்பு

நில சீர்திருத்த துறை ஆவணங்கள் ஆய்வு

Image
கோவில்பட்டி சப் கலெக்டர் அலுவலகத்தில் RTI சட்டம் 2J யின் கீழ் நேரடி ஆவண ஆய்வு. நில சீர்திருத்த துறை ஆவணங்கள் முழுமையும் ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #kovilpatti #sub_collector_office #sub_collector #office #RTI #rti #2j #land_reforms #department #கோவில்பட்டி #நில_சீர்திருத்தத்துறை

புதியதாக வினோபா அவர்களின் சிலை

Image
சென்னை-பூமிதான போர்டி-ல் புதியதாக வினோபா அவர்களின் சிலையை வைத்து இருக்கிறார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #bhoomithana_board #Vinoba #statue #newly #placed

VIT வேந்தர் அவர்களை சந்தித்த தருணம்

Image
VIT வேந்தர் அவர்களை சந்தித்து விட்டு வந்த தருணம் புலவர். பாதுமனார், பேராசிரியர் வணங்கமுடி, தாமரை பூவண்ணன் அவர்களுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #vendhar #Poet #Prof  #proffessor #vanagamudi #Padumanar #dhamarai #poovannan #vit #vitcampus #campus

மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள்.

Image
“தெமிஸ் ஜஸ்டியா" கிரேக்க நீதி தேவதை சிலை பிரிட்டிஷ் இந்திய சட்ட நடைமுறை நீதி பரிபாலனம் செய்யும் நாடுகளில் இந்த மேடம் சிலையை பார்க்க முடியும். வாதி, பிரதிவாதி முகம் பார்த்து, பாவம், பச்சதாபாம், தயவு தாட்சண்யம் பார்த்து நீதி சொல்ல கூடாது என்பதற்காக மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள். வாதி பிரதிவாதி சரியாக சமமாக எடை போட கையில் தராசு வைத்து உருவாகமாக மேடம் காட்டி கொண்டு நிற்கிறார்கள். தப்பு செய்தவர்களை தண்டிக்க கூரிய வாளை ஒரு கையில் வைத்து பயமுறுத்துகிறாள்  சட்ட புத்தகம் மேல் ஒரு காலை வைத்து நீதி வழங்க அஸ்திவாரமே சட்ட புத்தகம் என்று எடுத்துறைக்கிறாள். சுவாரஸ்யமே அந்த பாம்பு தான் தீய நஞ்சு (toxic ) நபர்கள் நீதி வழங்க தடங்கல் செய்தால் அவர்களையும் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறாள் இந்த மேடம்.  ஆனால் இன்றைய நிலையில் அந்த பாம்பு மலைப்பாம்பாக அல்லது கொடிய கட்டுவிரியனாக இருப்பதால் அந்த மேடம் காலில் விஷம் ஏறி இருக்கும். (படத்தில் உள்ள மேடம் சிலை சென்னை -எழும்பூரில் உள்ள வக்கீல் நண்பர் அலுவலகத்தில் எடுத்தது) இப்படிக்கு ச...

சேலம் வழக்கறிஞர் சந்திப்பு!

Image
சேலம் வழக்கறிஞர் அண்ணன் செந்தில் குமார் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த இனிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #sweetmoment #salem #advocate #lawer #office #meet #met #office