டெல்லி வந்து இறங்கியதும் வானம் மழையும் தூரலுமாக இருக்கின்றது. தற்பொழுது புதுச்சேரி இல்லத்தில் தங்கியிருக்கின்றேன். டெல்லியில் இருக்கின்ற நண்பர்கள் வாய்ப்பிருப்பவர்களை சந்திக்கவிருக்கிறேன்.
வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நான் கைந்து நாட்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆவண கள வேலைகள் சம்பந்தமாக அங்கு சென்று களப்பணியாற்ற இருக்கிறேன். நண்பர்கள் தொடர்பாளர்கள் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சந்திக்கலாம்-9962265834/9841665836/9841665837
சாமானியர்கள் அரசிடம் இருந்து நிலங்களை எப்படி எல்லாம் பெற வேண்டும் அரசு எங்கெல்லாம் சாமானியர்களுக்கு நிலத்தினை இறக்காமல் பார்த்துக் கொள்கிறது என்பதனை பற்றி விரிவாக உரையாடினேன்
சாமானியர்கள் அரசிடம் இருந்து நிலங்களை எப்படி எல்லாம் பெற வேண்டும் அரசு எங்கெல்லாம் சாமானியர்களுக்கு நிலத்தினை இறக்காமல் பார்த்துக் கொள்கிறது என்பதனை பற்றி விரிவாக உரையாடினேன்