தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!

  தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!



தமிழக அரசின் நூலகத்திற்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 என இரண்டு புத்தகத்தையும் தமிழக அரசின் நூலகத்துறையில் வைப்பதற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளேன்.
டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, கன்னிமாரா போன்ற நூலகங்களுக்கு ஒரு மாதிரி புத்தகத்தைத் தபாலில் அனுப்பி இரண்டுப் படிவங்கள் நிரப்பி ரூபாய் 100 கட்டணமாகக் கட்டி புத்தகத்தின் soft copy ஐ சிடியில் வைத்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தார்கள்.அனைத்தையும் செவ்வனே செய்து முடித்துவிட்டேன்.
நூலகமே இனி உன் கடமைதான் !
நீ நூலகத்திற்காகப் புத்தகங்களை வாங்கினால் நிலத்தை பற்றிய அறிவு இன்னும் பலரிடம் சென்று சேரும்!
நண்பர்கள் யாராவது நூலக ஆர்டர் பெற்றுக் கொடுக்க உதவினாலும் பேருதவியாக இருக்கும்.
நூலகத் துறையே நல்ல செய்திக்காகக் காத்து இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழிலமுனைவர்

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!