தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது!


 என் காசு! என் கணக்கு!!
கேள்வி எங்கள் உரிமை!
பதில் உங்கள் கடமை!!!

என்ற முழக்கங்கள் ராஜஸ்தான் மண்ணில்
தமிழிலும்
இந்தியிலும்
காஷ்மீரி
தெலுங்கு
கன்னடம்
ராஜஸ்தானி
மலையாளம்
ஆங்கிலம் என்று  பல்வேறு மொழி பேசும் மக்கள் வந்து பல மொழிகளில் முழக்கமிட்டு
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#Beawar #Chang #Gate #Changgate #rajasthan

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!