10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து…

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து, அதற்கு முன் 5 ஆண்டுகள் ரோட்டு கடைகளிலும் வீட்டிலும் அலுவலகம் வியாபாரத்தை நடத்தினேன். இன்று மும்பை;பெங்களூர்,சென்னை,கோயம்பத்தூர்,நெல்லை என வளர்ந்துள்ளது..நன்றியுடன் இந்நாளை கழிக்கிறேன்.
படத்தில் என் அன்பு ஆசிரியரும்,தாயாரும்..அலுவலகம் திறக்க ..பின்புறம் நம்ம Ravindran Pothiyamalai
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#மும்பை #பெங்களூர் #சென்னை #கோயம்பத்தூர் #நெல்லை #chennai #business #office #coiambatore #praptham #realtors
Comments
Post a Comment