தின்பதும் வாயாலே வெளிக்குபோவதும் வாயாலே இருக்கும் வயதான வௌவால் ஆர்.எஸ்.பாரதிக்கு நவீன கால ஏக கலைவனின் எச்சரிக்கை!!!

தின்பதும் வாயாலே வெளிக்குபோவதும்
வாயாலே இருக்கும் வயதான வௌவால் ஆர்.எஸ்.பாரதிக்கு நவீன கால ஏக கலைவனின் எச்சரிக்கை!!!
                                                         

வரலாறு தெரியாதவன் எல்லாம் திமுகவில் குப்பைகொட்டிகொண்டு இருக்கிறான். 1925 க்கு முன்பே இந்தியாவில் உள்ள ஒடுக்கபட்ட மக்களுக்கு சாகூ மகராஜ் சமஸ்தானத்தில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகபடுத்தி சமூக நீதியை வகுத்தார். பாபா சாகிப் அவர்களும் அதனை செம்மைபடுத்தி 1925 களில் இட ஒதுக்கீடு பெற்றார். Sc பட்டியலில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியாரும் திமுகவும் பெற்றுதரவில்லை .உன்னை போன்ற இடை சாதியினருக்கு Sc யை போல இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள்.உனக்கு சித்தாந்தம் வகுத்து தந்த தந்தை பெரியார் அவர்களே பாபா சாகிப்பை தன் தலைவர் என்று ஏற்றுகொண்டு விட்டார். உனக்கென்ன தெரியும் பச்சேரி,பறைசேரி, பற்றி !!

காலையில் எழுந்தோமா திமுக ஆபிஸுக்கு போனிங்காளா பொறுக்கி தின்னோமா வந்தோமா ன்னு இருங்க!!!

சமூக நீதியாகட்டும் மாநில உரிமையாகட்டும் சமத்துவமாகட்டும் பிற்படுத்தபட்டோர் நலன் ஆகட்டும் அனைத்தும் பாபாசாகிப்பின் மொழி பெயர்புதான் திகவும் திமுகவும்
நாம் எது வழியாக சாப்பிடுறோம் எது வழியாக வெளிக்கு போகிறோம் என்ற விழிப்பு வேண்டும்
ஆர்.எஸ்.எஸ் பாரதி

இப்படிக்கு
நவீனகால ஏக்கலைவன்
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
9962265834

சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836

குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222

#DMK #பாபாசாகிப் #பச்சேர #பறைசேரி #barathi


Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

பதிவு – 8(1) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!