நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாசகர்களின் ஆயுத பூஜை படையலிள்..!!

திருநெல்வேலியில் திரு.இராமகிருஷ்ணன் என்பவர் ரியல்எஸ்டேட் தொழில் வெற்றிகரமாக செய்து வருகிறார். சென்ற வாரம் நிலம் உங்கள் எதிர்காலம் என்ற என்னுடைய புத்தகத்தை மதுராந்தகம் அலுவலகத்தில் இருந்து தபாலில் பெற்று இருந்தார், இன்று அவர் வாட்ஸ்அப்பில் இந்த படத்தை அனுப்பி இருந்தார். கூடவே மெசேஜும் அனுப்பி இருந்தார்.அவர்கள் வீட்டில் சரஸ்வதி பூஜையில் படைக்கும்போது நிலம் உங்கள் புத்தகத்தையும் வைத்து படைத்து இருப்பதாக சொன்னார். திரு. வெங்கடேஷ்பிரபு அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் தபாலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தைப் பெற்று படிக்க ஆரம்பித்த உடன் தொடங்கிவிட்டேன் என்று புத்தகம் படிப்பது போல தன்னூடைய முகநூலில் பதிவு செய்திருந்தார் அவரும் ஆயுத பூஜை படையலில் தனது புத்தகத்தை வைத்திருப்பதாக படத்தை அனுப்பியிருந்தார். உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைந்தேன் வாசகர்களின் அன்பை பெற்றதற்கு மிகவும் நன்றியுணர்வுடன் திகழ்கிறேன். உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைந்தேன் வார்களின் அன்பை பெற்றதற்கு மிகவும் நன்றியுணர்வுடன் திகழ்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர். 984166...