Posts

Showing posts from November 16, 2020

புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!!

Image
 புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!! நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் போய் சேர வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 17 ஆண்டுகால இலட்சிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பாமர நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் 3 ஆம் பதிப்பிற்கான முன் பதிவு திட்டம் இரண்டு பாகங்கள் 12 தொகுதிகள் 196 கட்டுரைகள் 1100 பக்கங்கள் 5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf தரமான தாள்கள் நல்ல கெட்டி அட்டை பைண்டிங் முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்:01.11.2020 புத்தகம் வெளிவரும் நாள் 07.12.2020 முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை 1.புத்தகத்தின் விலை ரூ.1099 முன்பதிவோருக்கு ரூ.549 மட்டும் 2)10 புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் தமிழகம் பாண்டிசேரி நில நிரவாக வரலாறு 7.30 மணி நேர zoom மூலாமன நேரடி பயிற்சி இலவசம் 3)25 புத்தகங்கள் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் பத்திர எழுத்தர் ஆவது எப்படி?தமிழகம் பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரண்டு ஆன்லைன் 14 மணிநேர பய

ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!!

Image
ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!! யாருப்பா இது சிலையாக கம்பீரமா குதிரை மேல் அமர்ந்து இருக்கிறார் என்று நினைத்துவிட்டு அடியில் இருக்கும் கல்வெட்டை படித்துவிட்டு சர் தாமஸ் மன்றோ என்ற பெயரை மட்டும் படித்து விட்டு நகரும் நண்பர்களுக்கு இந்த பதிவு!! 1800 களில் தற்போதைய சேலம் மாவட்டம் அப்போதைய பாராமஹால் ஜில்லா அதற்கு கலெக்டர் அதற்கு பிறகு பாராமஹாலுக்கு வடக்கே கன்னட ஜில்லாவுக்கு கலெக்டர் அதன்பிறகு ஹைதராபாத் நிஜாம் பாயிடம் இருந்து ஒப்படைக்கபட்ட கர்நூல் கடப்பா பெல்லாரி பகுதிகளை ஒப்புவிக்கபட்ட ஜில்லாக்களின் கலெக்டர் அதன்பிறகு மும்பை மாகாணத்தில் மராத்திய ஜில்லா கலெக்டர் இறுதியா மெட்ராஸ் ராஜஸ்தானியின் கவர்னர் என்று பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வாகம் செய்தவர். இந்த பெருமகன் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ரயத்துவாரி சர்வே செய்து ஜமீன் பாளையகாரர்,ஜாகிர்தாரர்களின் எதிர்ப்புகள் கலவரங்கள் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்படி நபர்களின் கட்டுபாட்டில் இருந்த பல கிராமங்களை குடியானவர்களுக்கு நிரந்தரமாக ஒப்படைத்தார். முதன்முதலில் இரயத்துவாரி பாராமஹால் மாவட்டத்திலும் அதன்பின அவர் எங்கெ

வடக்கு பெங்களூர் தாலுகாவில் முதலீட்டிற்கான மனை விற்பனை!!

Image
 வடக்கு பெங்களூர் தாலுகாவில முதலீட்டிற்கான மனை விற்பனை!! முதலீட்டிற்கான மனை விற்பனைக்கு இருக்கிறது விற்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் ! விலை அந்த பகுதியில் என்ன போகிறதோ அதனை வியாபரம் பேசி வாங்கலாம். எனக்கு அங்கு என்ன விலைவாசி என்று தெரியவில்லை ! பெங்களூர் நட்புகள் உதவி செய்யவும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர www.paranjothipandian.in 9841665836,9841665837,9962265834 #North. #banglore #plot #இலங்கா

நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!

Image
 நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!! சேகர் சார் மெங்களூர் இராஜாஜி நகரில் வசிப்பவர் .பூர்வீகம் தமிழநாடு சோளிங்கர் பக்கம்.ஓய்வு பெற போகும் இரயில்வே அதிகாரி நிலம் சம்மந்தபட்ட பல கேள்விகளை ஒரு தாளில் எழுதி வைத்துகொண்டு ஒவ்வொன்றாக கேட்கிறார் நானும் ஒவ்வொன்றாக விடையை அழிக்கிறேன்.அவரும் அனைத்தையும் எழுத்தால் குறிப்பெடுத்து கொள்கிறார். ஓய்வு இரயில்வே அரசு அதிகாரி கூட நிலங்களை பற்றி கற்றுகொள்ள மெனக்கெடுகிறார் .ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலங்களை கற்றுக்கொள்ள பால்மாறுகிறார்கள். நட்புகளே கற்று கொண்டால்தான் பெற்று கொள்ள முடியும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் www.paranjothipandian.in #learning  #education #realestate

பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!!

Image
 பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!! 1960 களில் இருந்தே சென்னை மற்றும் பிற புறநகர்களை சுற்றி மனை பிரிவுகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அரக்கோணம் திண்டிவனத்தில் சென்னைகாரங்களை கூட்டிவந்து மனை விற்பது பெரிய சவால் இவ்ளோ தூரமாக இருக்கிறதே என்று சலித்து கொள்வார்கள். ஆனால் 1960 மற்றும் 1970 திருப்போருர் மறைமலை நகர் போன்ற ஊர்களில்  மனைபிரவுகள் போட்டு விற்ற ரியல்எஸ்டேட்காரர்களை பாராட்டிதான் ஆகவேண்டும். அப்படிபட்ட பல லே அவுட்கள் இப்பொழுது சூடாக சுட சுட மறுவிற்பனைகள் ஆகி கொண்டு இருக்கிறது. சதுரடி ரூ 1000 த்தில் இருந்து ரூ 2500 வரை விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது இப்படிபட்ட லேஅவுட்களில் எங்காட்கள் இப்பொழுது ஒரு ரியல்எஸ்டேட் ஆபிஸ் அல்லது ஒரு டீகடை பேக்கரி அல்லது வேறு ஏதாவது வியாபரம் செய்ய கடை போட்டுகொண்டு யார் லேஅவுட்குள் வருகிறார்கள் யார் லே அவுட்குள் போகிறார்கள் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பைனாகுலர் வைத்து வருகின்றவர்கள் எந்த மனையை தேடி வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்து வியாபாரத்தை பிடிக்கின்றார்கள். 1970 களில் மனை வாங்கியவர்கள் ரூ 100 அல்லது ரூ