Posts

Showing posts from January, 2022

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சென்னை மடிப்பாக்கத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் பாலையாகார்டன், திலகர் அவென்யூ அரங்கத்தில் நடைபெற்றது

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சென்னை மடிப்பாக்கத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் பாலையாகார்டன், திலகர் அவென்யூ அரங்கத்தில் நடைபெற்றது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665837,9841665836 #trust #paranjothi_pandian #author #trainer #writer #consulting #land #chennai #seminar

வருவாய்துறை ஒப்படை பட்டவை இரத்து செய்யலாமா?-பாகம் -2-சா.மு.பரஞ்சோதி பாண்...

Image

வருவாய்துறையினரால் வழங்கபட்ட ஒப்படைபட்டாவை இரத்து செய்ய முடியுமா!-பாகம்-...

Image

பணம் போட்டு தொழில் செய்யும் ரியல்டர்களுக்கு நேரடி பயிற்சி முகாம்-சா.மு.ப...

Image

மோசடி பதிவை நிரூபிக்க சார்பதிவகத்தில் கேட்கவேண்டிய ஆவணங்கள்-சா.மு.பரஞ்சோ...

Image

22.01.22-சென்னை-மடிப்பாக்கத்தில் நிலத்தின் நலமறிய ஆவல்-6 நிலசிக்கலுக்கான...

Image

68(2)இல் ஜெயித்தாலும் பதிவுதுறை டிஐஜியிடம் மேல்முறையீடு செய்யவேண்டும்!சா...

Image

மோசடி பத்திரம் பதிந்தவர்கள் மீது FIR போடுவது எப்படி?-சா.மு.பரஞ்சோதி பாண்...

Image

டிஆர்ஓ-பதிவாளர்-ஆகியோருக்கு சைக்கோ டெஸ்ட் எடுத்தபிறகு பதவிகொடுக்க வேண்டு...

Image

பதியும் பொழுது முத்திரைதாள்களை 2000க்கு கீழே வாங்குங்கள்!-சா.மு.பரஞ்சோதி...

Image

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!

Image
   தேதி: 03.01.2022 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்! சைக்கோ அனாலிசிஸ் சோதனை எடுத்து சார்பதிவாளர் தாசில்தார் போன்ற பதவிகளில் நியமனம் செய்ய கோரிக்கை! தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிந்து தெரிவித்து கொள்வது என்னவென்றால், கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து உலகமயமாக்கல் நடந்த பிறகு நிலத்தின் கிடு கிடு விலை உயர்வால் தந்தை மகன், தாய்மகன் உறவு, சகோதர, சகோதரி உறவு, என்று கூட பாராமல் ஒருவரை ஒருவர் பட்டா மூலமும் பத்திரம் மூலமும் ஏமாற்றும் அளவுக்கு பணப் பேராசை வந்து விட்டது! இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கபடும் நபர்கள் பட்டாவை மேல்முறையீடு செய்ய பத்திரத்தை மோசடி ஆவணம் என்று அறிவிக்க தாசில்தார், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மண்டல அளவிலான பதிவுதுறை துணை தலைவர்கள் என அனைவரின் கீழ் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் மேற்சொன்ன அதிகாரிகளில் ஐந்தில் ஒருவர் மன சமநிலை மனபக்குவம் இல்லாதவர்களாக ஏய்த்து பிழைப்பதையே பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்! மேற்படி பழக்கம் அவர்களின

பூமிதானநிலத்தை தானம்கொடுத்தவர்கள் தேவைபட்டால் நிலத்தை மாற்றிகொள்ளலாம்!-ச...

Image

சார்பதிவகத்தில் பியூடலிசம் ஒழிக்க ஆவண எழுத்தர்கள் வாருங்கள்!-சா.மு.பரஞ்ச...

Image

பூமிதானநிலத்தை தானம்கொடுத்தவர்கள் தேவைபட்டால் நிலத்தை மாற்றிகொள்ளலாம்!-ச...

Image

RERA பாலிசி மேக்கர்களே 25 ஆயிரம் யார் அப்பன் வீட்டு பணம் !-சா.மு.பரஞ்சோத...

Image

கோடும் கோணமும் சேர்ந்த டிராவரஸ் கணக்கு தான் உண்மை சர்வே !சா.மு.பரஞ்சோதி ...

Image

பதிந்தாலே பத்திரம் புனிதமாகிவிடாது!சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்...

Image