Posts

Showing posts from September 20, 2019

பிராப்தம் ரியல்டர்ஸ்ன் நிலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்….!

Image
கடந்த ஒரு வருட காலமாக நிறைய நிலம் சம்பந்தமான களப்பணி வேலைகளை செய்திருக்கிறோம். மேற்படி வேலைகளை எங்களது குழுவினரை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், DTCP அலுவலகம் என எங்களது குழுவினர் அலைந்து திரிந்து செயல்பட்டாலும் அரசு எந்திரத்தில் இருக்கின்ற கும்பரகரன தூக்கத்தினாலும் அதனுடைய தாமதபடுத்துதலாலும் வாடிக்கையாளரிடம் அதிருப்திகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. மேலும் கள பணி ஆற்றுவதற்கு ஏற்றவாறான பிரதிபலன் எங்களுக்கும் கிடைக்கவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் சென்று களப்பணி ஆற்றும் சேவைகளை நிறுத்தி கொள்கிறோம். இனி கீழ்க்கண்டவற்றிற்க்கு மட்டும் ஆலோசனைகள் தேவைபட்டால் மனு செய்தல்களும் செய்து தரப்படும் , 1. MANUAL / ONLINE EC போடுதல். கிரைய பத்திரம் முதலான ஆவணங்களை சார்பதிவகத்தில் ஆய்வு செய்தல், ஆவணங்களை சரிபார்த்தல், மற்றும் ஆலோசனை கொடுத்தல். 2. உயில் எழுதுதல், உயிலை பதிவு செய்தல், உயிலை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தல், ரகசிய உயில் எழுதுவதற்கு துணை இருத்தல், இதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளை அளித்தல். 3. அரசு நில ஆர்ஜிதம் சம்பந்தமா

வாருங்கள்!! உங்கள் கிராமத்தை முழுசா மெகா சர்வே செய்யலாம்!!!(தொடர் கட்டுரை-1)

Image
1)எப்படி உங்கள் கிராமத்தை அல்லது நீங்கள் நிலங்கள் வைத்து இருக்கும் கிராமத்தை முழுவதும சர்வே செய்து புல எண் வாரியாக பிரித்து இருப்பார்கள் எப்படி கிராமத்தில் உள்ள ஏரி,குளம்,மலை எல்லாம் எங்கே எங்கே இருக்கிறது என்று குறித்து இருப்பார்கள் எப்படி கிராமத்தை அளந்து கண்டங்களாக அதனைப் பிரித்து இருப்பார்கள்? 2)போன்ற விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? இவையெல்லாம் புரிந்தால் சர்வே பற்றிய விவரங்களும் உங்கள் நிலங்களில் உள்ள சர்வே சிக்கல்களும் இருந்தால் அதை எப்படி தீர்க்கலாம் என்ற ஐடியாவும் சர்வேயர் உங்களுடன் பேசும் பொழுது அல்லது வருவாய் துறையினருடன் பேசும்பொழுது எளிமையாக நிலசிக்கல்களை விளங்கி கொள்வதற்கும் அது சம்மந்தமாக மனு எழுதுவதற்கும் அந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கும் மிகவும உதவிகரமாக இருக்கும் 3)எனவே கற்றுகொள்ள கூடாது என்று மறைக்கபட்டு கற்று கொடுத்தாலும் புரியகூடாது என்ற படி அதிக தொழில்நுட்ப வாரத்தைகளை பயன்படுத்தி எழுத பட்டு இருக்கும் சர்வே பற்றிய செய்திகளை நான் உங்களுக்கு எளிமையாக புரிகின்ற மொழியில் புரிகின்ற எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக உங்களுக்கு விளக்க முயற்சிக

ஒரகடத்தில் ஒரு மலரும் நினைவுகள்….

Image
2009 களில் சென்னைOMR சோழங்கநல்லூரில் இருந்து ஒரு TVS XL வைத்து கொண்டு காலையில் 5மணிக்கு கிளம்புவேன். தாம்பரம் படப்பை வழியாக ஒரகடம் கூட் ரோட்டில் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவன் மதியம் 3மணிவரை ஒரகடம் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மனைபிரிவுகள் எல்லாம் கள ஆய்வு செய்வேன் அன்று 15 ஆயிரத்திற்கும் 25 ஆயிரத்திற்கும் நான் வாங்கி கொடுத்த மனைகள் எல்லாம் பலரை இலட்சாதிபதி ஆக்கிவிட்டது அப்படி ஒரு மனைபிரிவுதான் இது மேட்டுபாளையம் கிராம்ம் ஓரகடம் அருகில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்ப வாடிக வாடிக்கையாளர் செல்லா-குமார் இல்ல திருமணத்திற்கு ஶ்ரீபெரும்புதூர் சென்று விட்டு திரும்பும் வழியில் மனையினை பார்வையிட்டு இரவியிடம் மலரும் நினைவுகளை சொன்ன பொழுது(அப்பொழுது இரவியையும் இங்கு மனை வாங்கும் வாடிக்கையாளராக கூட்டி வந்து இருக்கறேன் ஆனால் மனுஷன் அப்பொழுது மனையை வாங்கவில்லை Ravindran Pothiyamalai…….   சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இப்படிக்கு : பிராப்தம் குழு. இதோ உங்களுக்காக சா.