ஆரல்வாய் மொழியில் களப்பணி போன இடத்தி-ல் கடாரங்காய்
 
ஆரல்வாய் மொழியில் களப்பணி போன இடத்தி-ல் கடாரங்காய் ஒரு வீட்டிற்கு வெளியே விளைந்து தொங்கி கொண்டு இருந்தது! பறிக்க மனமில்லை சின்னதாய் மனதில் தெறிப்பு! மரங்கள் எல்லாம் கொடுக்க மட்டுமே பிறந்து இருக்கிறது எந்தவித புகழ் எதிர்பார்க்காமல். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian  #writer  #author  #consultant  #trainer  #field_work  #entrepreneur  #aaralvaimoli  # ஆரல்வாய்_மொழி #கடாரங்காய்  
 
 
 
 
.jpeg)