Posts

Showing posts from October 11, 2019

நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம்

Image
சமூக ஊடகங்களில் நிலம்சம்மந்தபட்ட சிக்கல்கள்,நிலம் சம்மந்தபட்ட பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல்கள்,ஆலோசனைகள் கொடுப்பது சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன். அதன் மூலமாக நிறைய பேர் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்களுக்கு போன் மூலம் ஆலோசனை கேட்டனர்.அதன்பிறகு அதற்கென்று தனி செல் நம்பர் போட்டு அதற்கு தனியாக எங்களின் குழு உறுப்பினரை பொறுப்பாக்கி வருகின்ற அழைப்புகளுக்கு டோக்கன் நம்பர் கொடுத்து வரிசை முறைபடி தினமும் நானும் என் குழுவினரும் 50 அழைப்புகளுக்கு மேல் பேசி வருகிறோம்.ஆனால் தற்போது அழைப்புகள் அதிகம் ஆயிடுச்சி..அதற்கென்னு இருக்கின்ற நிர்வாகம் ஸதம்பிக்க ஆரம்பிச்சிடுச்சி..நிறைய அழைப்புகள் பேச முடியாமல் நிலுவையில் நிற்க ஆரம்பிச்சிடுச்சி..மக்களும் ஒரு வாரமாக காத்திருந்தும் பேசவில்லையே என்ற அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.மேலும் சில அழைப்புகள் சின்ன சின்ன விஷயங்களுக்காக ஆர்வ கோளாறு அன்பர்கள் ஓயாமல் போனில் அழைத்து எங்கள் குழுவினரை அயர்ச்சி அடைய வைக்கின்றனர். இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதுதான். இந்த இலவச ஆலோசனை முகாம் ஐடியா...

Conscious Real-estate Movement

Image
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கான வீட்டு மனை தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு காலம் காலமாக அல்லல்படுகின்றனர். அரசு இலவச வீட்டு மனைகளையோ அல்லது தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வீடுகளையோ அல்லது புறம்போக்கு மற்றும் மானிய நிலங்களின் குடியிருப்புகளை பயன்படுத்தி வாழ்கின்றனர். இவைகளெல்லாம் ஒரு தொழில் செய்ய வேண்டி வங்கி கடனுக்கு போனால் இந்த சொத்துகளை ஈடாக வைக்க முடியாத நிலையில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்காமல் முன்னேற முடியாத பொருளாதார தடையை அந்த இடங்களும், அதனை சுற்றியுள்ள வாழிடங்களும் ஏற்படுத்துகின்றன. மேற்படி மக்கள் உழைத்து, சம்பாதித்து எங்காவது அங்கீகாரம் உள்ள நல்ல வீட்டு மனையை வாங்கவேண்டுமென்றால் அவர்கள் கையில் இருக்கும் பணத்திற்கு நகரத்தை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் மனைகள்தான் அவர்களுக்கு கிடைக்கிறது. நகரத்திற்கு பக்கத்திலோ அல்லது வளரும் புறநகர்களிலோ இடங்கள் வாங்கவேண்டுமென்றால் அதனுடைய அதிகபட்ச விலை ஏற்றத்தினால் அவர்களுக்கு எட்டா கனியாகவே அமைகிறது. மேலும் பெரு நகர்க்குள்ளே தங்களுடைய உழைப்பை எல்லாம் வாடகை கொடுத்தே அழித்துவிட்ட மக்களும், வாடகை வீட்டில...

சார்பதிவகத்தின் 5 புத்தகமும் 4 அனுபந்தமும்

Image
சார்பதிவு அலுவலகத்தில் சொத்தம் 5 புத்தகங்கள் இருக்கிறது அதற்கு முறையே 1 புத்தகம், 2 புத்தகம், 3 புத்தகம், 4 புத்தகம் என சொல்கின்றார்கள். 1புத்தகத்தில் கிரயம் அடமானம், குத்தகை, விடுதலை, நன்கொடை முதலியவற்றினை பதியும் பத்திரங்களின் விவரங்கள். 2வது பத்திரத்தில் பத்திரம் பதியமுடியாது என ஒதுக்கப்பட்ட காரணங்களை எழுதி வைக்கும் புத்தகமாகும். 3உயில் தத்து எடுக்கும் எதிர்காலம் போன்ற பத்திரங்கள் பதியும் புத்தகம் ஆகும். 4பல்துறை உயில்களை பதியும் புத்தகம் பொது அதிகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதில் தான் பதியப்பட்டது. திருமணம் சீட்டு பதிவுகள் புத்தகம் (5) அனுபந்தம் 1 புத்தகம் 1 ல் எழுதிகொடுத்தவர் பெயர் எழுதி வாங்கியவர் பெயர் விவரம் முழுதும் இதில் இருக்கும். அனுபந்தம் 2 பதிவு செய்யப்பட்ட சொத்துவிவரம் இதில் இருக்கும். அனுபந்தம் 3 உயில் சாகனம் எழுதி வைத்தவர் பெயர் உயில் சாதனத்தின் பயனாளிபெயர் இருக்கும். அனுபந்தம் 4 புத்தகம் 4ல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் பெயர் முகவரி எல்லா விவரங்களும் இருக்கும். சொத்துக்கள் இந்த அனுபந்தகளை பார்வையிட விரும்பினால் மனு கொடுத்து கட்டணம் கட்டி பா...

மார்ச் மாதம் 2019 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்”!!!!

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #deed #make #artical #valarthizhil #press #paranjothipandiayan #asset #land #consulting #வளர்தொழில் #பத்திரம்

இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!!

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில்            மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!! என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #மானியம் #பிராமணர் #சொத்து #வளர்தொழில் #கட்டுரை #artical #valarthozhil #asset #property

10k சந்தாதாரர்கள் கிடைத்ததற்கு… நன்றி Youtube Subscribers

Image
அன்புடையீர்! வணக்கங்களும் வாழ்த்துக்களும்!! என்னுடைய யுடியூப் சேனல் 10 ஆயிரம் subscribers ஐ தொட்டு இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.என்னுடைய subject பொழுது போக்கு அற்ற மகிழ்ச்சியின் சாரமற்றஒரு subject.அதுவும் என் முகத்தை தினமும் 3மணி நேரத்திற்கு பலர் பார்க்கிறார்கள் என்றால் நாம் குட்டி social media celebrity ஆகின்றோம். திருநெல்வேலி கலெக்டர் ஆபிஸில் ஒரு law student வந்து நீங்கதானே பரஞ்சோதி பாண்டியன் யூடியூபில் உங்களை பார்த்தேன் என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் போது லைட்டா கொஞ்சம் கிக் ஏறியது. இப்படியே ஒரு இலட்சம் subscribers ஐ தொட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன்கள் போய் சேர வேண்டும் என்ற என் கனவுகள் மெய்பட்டு விடும். நன்றி முத்தங்களை என்னுடைய குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நில...

டிசம்பர் மாதம் 2018 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்”!!!!

Image
                 இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் உணர்சிகளுக்கு இடம் அளிக்காதீர் …..உணர்ச்சி இல்லா மரக்கட்டையாய் மாறி விடுங்கள் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #asset #emotional #land #praptham

வளர்தொழில் இதழில் பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி?

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி? என்ற என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) #சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!! article #panjayat #approved #dtcp #valarthozhil