Posts

Showing posts from October 10, 2019

மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்

Image
       மதுரைதிருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர். ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது. அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மை...

வளர்தொழில் இதழில் பூமிதானம் பற்றிய கட்டுரை!

Image
இந்த மாத வளர்தொழில் இதழில் பூமிதான நிலங்கள் பற்றி என்னுடைய கட்டுரை வெளிவந்து இருக்கிறது. நண்பர்கள் படித்து பயனுரவும்! குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #valrthozil #பூமிதானம் #கட்டுரை #artical #சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

ஒரு ஏக்கர் பூமிதான நிலம் மீட்டு கொடுத்த பிராப்தம் ரியல்டர்ஸ்!!

Image
  வளர்தொழில் இதழில் வெளிவருகின்ற எனது கட்டுரைகளை பார்த்து விட்டு கோயம்புத்தூர் உடுமலைபேட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூமிதான நிலம் சம்மந்தமான சிக்கல்கள் சம்மந்தமாக என்னிடம் பேசினார். அவருடைய தந்தைக்கு யார் பூமிதானம் கொடுத்தார்களோ அவர்களின் வாரிசுகளே மேற்படி நிலங்களை அனுபவிப்பதாகவும் மேலும் பூமிதான ஆவணங்களில் தந்தைக்கு அடுத்து என் பெயர் மாற்றமுடியாமல் தவிக்கிறேன் எனறு சொன்னார். நானும் கோவை டூ சென்னை பைக் பயணத்தின்போது உடுமலைபேட்டை சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து நாங்கள் எங்களின் இலவச சம்ருதி சேவை மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கொடுத்தோம் அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி விட்டனர். ஆனாலும் தற்போதைய பயனாளியின் பெயரைஉடுமலைபேட்டையில் மாற்ற முடியாத அளவுக்கு முட்டுகட்டைகள் இருந்ததால் சென்னை வர சொல்லி இருந்தேன். அர்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்படி நபர் நேற்று(28.09.2018) அதிகாலை 6 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு வந்து வாசலிலேயே அமர்ந்து இருந்தனர். அவர்களோடு தொடர்பில் இருந்த என் சகோதரி மங்கலட்சும...

வாழ்த்துக்கள்!!! சுலைமான் ரியல் எஸ்டேட் (செய்யார்)

Image
செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள்.மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர்,ரியல் எஸ்டேட் வழிகாட்டி சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.. அன்னாருக்கு என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "...

இந்த செப்டம்பர் மாத வளர் தொழில் இதழில் "நிலங்களுக்கு L கட்டுமானம் ஃபென்சிங் ஏன் தேவை" என்ற. என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது. வாய்ப்பு இருக்கிற நண்பர்கள் படித்து பயனுறவும்!!!

Image
12 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #land #pencing #l-cut #asset #artical #valarthozhil

கேரளாவுக்காக பிராப்தம் ரியல்டர்ஸ் முன்னெடுப்புகள்!!

Image
அன்புடையீர் வணக்கங்களும்!வாழ்த்துக்களும்! மழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பிராப்தம் ரியல்டர்ஸ் இன் நெட்வொர்க் மற்றும் ரீசோர்ஸ்ஸை பயன்படுத்தி நிவாரண உதவிகளை சென்னை, தென்காசி, மதுராந்தகம்,மும்பையில் இருக்கும் எங்களின் கிளைகள் மூலம் ஒருங்கிணைத்து அதனை எங்களுடைய கோவை அலுவலகத்திற்கு அனுப்பி அங்கிருந்து நிவாரண உதவிகள் இரயில் மூலம் பாலக்காடு வழியாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.பிராப்தம் ரியல்டர்ஸ் ஊழியர்களும் நிவாரண பொருட்களுடன் உடன் செல்லுகின்றனர். இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள சிரம தானம் (உடல் உழைப்பு) கொடுக்க விரும்புபவர்கள் உங்கள் பகுதிகளில் நிவாரணபொருட்களை சேரித்து எங்கள் கிளைகளில் ஒப்படைக்கலாம். அதிக அளவில் சேகரிப்பவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து சுமைவாகனம் அனுப்பி வைக்கப்பட்டு எடுத்து கொள்ளப்படும். மேற்படி கள வேலைகளை ஒருங்கிணைக்க பெட்ரோல் வண்டிவாடகை என செலவுகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எங்கள் அறக்கட்டளை வங்கி கணக்கு எண்ணுக்கு தொகையாக அனுப்பலாம் அல்லது கீழ்கண்ட பேமண்ட் கேட்வே லிங்க்ககில் பணம் செலுத்தலாம். சிரம தானம் செய்யும் நண்பர்கள் அனைவர...

மதுராந்தகம்-சென்னையின் புதிய நுழைவாயில்

Image
மதுராந்தகம் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னையின் தெற்கு நுழைவாயிலாக ஆகிவிடுவதற்கான அனைத்து +Infrastructure) கட்டமைப்பு பணிகளும் மேம்பட்டு வருகிறது. தாம்பரம்-செங்கல்பட்டு சாலை அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமாகி விட்டதனால் சென்னையில் இருந்து சேலம்,கோவை,கேரளா செல்லும் வாகனங்கள் வண்டலூரில் பிரிந்து ஒரகடம்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை வழியாகசெல்ல 8வழி சாலை அமைகக்கபடவிருக்கிறது. ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர்.பகுதிகளில் இருப்பவர்கள் சென்னையை விட்டு வெளியேறி தமிழகத்தின் பிற மாவட்டங்களை அடைய இதுவரை தாம்பரம் -செங்கல்பட்டு சாலையை இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதியதாக அமைத்து கொண்டு இருக்கிற திருப்போருர்-மானம்மதி-திருகழுகுன்றம்-பூதூர்-கக்கலபேட்டை-மதுராந்தகம் ஆறுவழிபாதை மதுராந்தகத்தை சென்னையின் புதிய நுழைவாயிலாக உருவாக்கும். மாமல்லபுரம் -பாண்டிசேரி ECR சாலை 4 வழிபாதையாக மாற்றம் அடைவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.ECR கூவத்தூரில் இருந்து மதுராந்தகத்திற்கான பாதையையும் விரிவுபடுத்த முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகின்றன. சென்னை ஏர்போர்ட் இல் இருந்து மதுராந்தகம் வரும் நேரமும் பாண்டிசேரி ஏர்போர்ட...

கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்…என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்!!!

Image
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிற சொத்துக்களையும் வாங்கி போட்ட சொத்துக்களையும் சின்ன சின்ன அலட்சியங்களால் கவனிக்காமல் விடும்போது தீராத தலைவலியும் முதலுக்கே மோசமாகவும் போகின்ற நிலைமையில் பலர் இருக்கின்றனர். பல ரியல்எஸ்டேட் முதலீடுகளில் தவறுகள் வாங்குபவர் இடமே இருக்கிறது.கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும் என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.வாய்ப்பு கிடைப்வர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #ரியல் #எஸ்டேட் #முதலீடு #சொத்து # நிலம் #real #estate #invesment #land #asset #realtors #paranjothipandian

நிலவரி திட்ட சர்வே சம்மந்தமாக முதலமைச்சர் தனி பிரிவுக்கு கொடுத்த மனுவுக்கு அரசு தரப்பில் இருந்து பதில் கடிதம்

Image
பழைய நிலவரிதிட்ட சர்வே துல்லியமற்றும் குளறுபடிகளும் அதிகம் இருப்பதால் தமிழக மக்கள் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். எனவே மீண்டும் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே செய்ய வேண்டும் என நான் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுத்து இருந்தேன். அதற்கு மாநில நிலஅளவை துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்து இருக்கிறார்கள்.சீக்கிரம் செய்தால் மக்கள் மிக பயன் அடைவார்கள். குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம்  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!! #இளைய #தலைமுறையினர் #ரியல் #எஸ்டேட் #முதலீடு #களப்பணி #சோசியல...

திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

Image
கே.டி.சி.நகர் பின்புறம் நிறைய பஞ்சாயத்து அங்கீகார மனைகள் இருக்கிறது. அனைத்திலும் வீடுகள்,கடைகள்,வந்துவிட்டது. ஆண்டுதோறும் மக்கள் அடர்த்தி கூடிக்கொண்டே இருக்கின்ற பகுதி.. மேற்படி பகுதிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில ஆர்ஜிதம் செய்தது. நிலம் கையகபடுத்துதலை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் நிறைய பேர் கிரயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.. புதிதாக இங்கு வாங்க விரும்புபவர்கள். த.நா.வீ.வ.வாரியத்தில் NOC வாங்குவது மிக நன்று. கீழ்கண்ட படத்தில் திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.தேவையானவர்கள் படத்தை கமெண்டில் இருந்து சேமித்து வைத்து கொள்ளவும். குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம...

வெறும் ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதாது ! சிட்டா,அ-பதிவேடு,புலப்பத்திலும் மாற்றம் செய்யபட வேண்டும்!!

Image
1.இப்பொழுது பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்கு  முதல் எல்லாம் பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும் மனுவை இணைத்து அனைத்தையும் ஒரு நூலால் கட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது . 2.மனு செய்வதற்கு என்று எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆனால் இப்போதைய ஆன்லைன் முறையில் பட்டா மனு செய்யும் போது மனு கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள் ) இதன் மூலமே வருவாய்துறை இப்பொழுது பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது. 3.ஆன்லைன் பட்டா மனு செய்ய கூட்டுறவு சொசைட்டி , தாலுகா அலுவலகங்ளில் உள்ள E.சேவை மையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தான் நிலவுகிறது. கரண்ட் இல்லை, சர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை என்று கிராம மக்கள் பத்து கிலோமீட்டர் இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பயணம் செய்து, இரண்டு நாள் காட்டு வேலையை விட்டு தான் பட்டா ஆன்லைன் மூலம் மனு செய்ய வேண்டி இருக்கு! நகரங்களிலும் இதே நிலைமை தான். 4.VAO க்கோ சர்வேயருக்கோ ஆன்லை...

வழி இல்லாத பிரச்சனையா?…….. தேவை – முன்யோசிதமே !

Image
ஒரு வயற்காட்டில் அனைவரும் விவசாயம் செய்யும் பொழுது வழியை பற்றி யாரும் அலட்டி கொள்வது இல்லை! வழி இல்லாமல் நடுமத்தியில் இருக்கின்ற விளை நிலத்திற்கு வரப்புகள் வழியாகவோ நீர்கால் வழியாகவோ கம்மாய் கரையோர பாதைகளிலோ சென்று விடுவர். விவசாயம் மறைந்து நகர்ப்புறமாக மாற்றம் நடைபெறும் போது நடுமத்தியில் இருக்கும் விளை நிலங்களை சுற்றி இருக்கும் பிற நிலத்தவர்கள் காம்பவுண்டோ, வேலியோ போடும் போது, நடுமத்தியில் இருப்பவருக்கு வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விடுகிறது. இதனால் வரை தன் இடத்துக்கு சென்று வந்தவர்கள் தற்போது வழி இல்லாததால் அவதிபடுவர். மேற்படி நிலங்கள் விற்பனை செய்யப்படும் போது வழி இல்லாத நிலம் என்று விலை குறைவாக கேட்பர். ஒரு சிலர் வாங்குவதற்கு வந்து பார்த்துவிட்டு வழி இல்லாத இடம், வேண்டாம் என்று சொல்லிவிடுவர். நிலத்தை அவசரத்திற்கு விற்க முடியாமல் கஷ்டபடுவார்கள்! இன்றைய சுங்குவார் சத்திரம் ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், போன்ற பகுதிகளில் இதுபோன்ற வழி சிக்கல்களை நிறைய பார்த்து இருக்கிறேன். ஒரு கிராமத்தில் உங்களுக்கு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ விவசாய நிலம் இருந்தால் கட்டாயம் அந்த கிராமத்தின் மு...

அங்கீகாரம் பெற்ற மனைகள் எவை? எவை?

Image
வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் என்பது என்னவென்றால் இந்த மனை பிரிவை இந்த ஊரோடு சேர்த்து கொள்கிறேன் என்று அர்த்தம். ஊரோடு சேர்ப்பது என்றால் என்ன ? நீங்கள் வயகாட்டுக்கு நடுவிலோ, ஒரு மலை உச்சியிலோ வீட்டை கட்டிவிட்டு , அங்கு எனக்கு குடிநீர் , கரண்ட், ரோடு,தபால் எல்லாம் என்னை தேடி வரவேண்டும். எனவே இவையெல்லாம் உருவாக்கி கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால் அந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு எவ்வளவு அசௌகர்யமோ அதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டத்துக்கு குடியிருப்பு மனைகளை கட்டிக்கொண்டால் ஊரே ஒழுங்கற்று போய்விடும். குடியிருப்பு வீடுகளை எங்கு கட்ட கூடாது, எங்கு கட்ட வேண்டும் என்பதை, ஒழுங்குமுறைப்படுத்த ஒரு அங்கீகார அமைப்பு தேவைபடுகிறது. விமான நிலையம் அருகில் இவ்வளவு உயரம் தான் கட்டிட அனுமதி, கடற்கரையில் 500 மீட்டருக்கு தள்ளி தான் வீடு கட்டி இருக்க வேண்டும். இந்த பகுதியில் தான் தொழிற்சாலைகள் வர வேண்டும். இந்த பகுதியில் விவசாயம் நடக்க வேண்டும் , இந்த பகுதியில் தான் கல்விக்கூடம் கட்டப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியையும் ஒதுக்கி முன்கூட்டியே ஒரு மாஸ்டர் பிளானை போட்டு வைத்து இருப்பார்கள் அங்கீகார அமைப்...

வளர்தொழில் இதழில் தமிழகம் முழுவதும் நிலவரி திட்ட சர்வே ஏன் செய்யபடவேண்டும்..என்பதன் விளக்கங்கள்

Image
இந்த மாத வளர்தொழில் இதழில் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே ஏன் செய்யபடவேண்டும்..என்று விளக்கங்களுடன் எழுதியது 6 பக்கங்களில் வெளிவந்து இருக்கிறது! நண்பர்கள் அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறேன்! குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #valarthozhil #artical #paranjothipandian #praptham #realtors  #தமிழகம் #நிலவரிதிட்டம் #சர்வே #land #tax #survey #tamilnadu

தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்

Image
பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்  உங்களால் தினமும் ரூ.600 எடுத்து வைக்க முடியுமா ? அப்படியென்றால் 1000 சதுரஅடி உள்ள DTCP மனையை 1000 நாட்களில் தினமும் கட்டி சொத்தை வாங்கி கொள்ளலாம் .  தென் தமிழகத்தின் சென்னையினுடைய நுழைவாயில் மதுராந்தகத்திற்கு அருகில் படாளம் கூட்ரோட்டில் உள்ள இயற்கை அழகுமிக்க வையாவூர் கிராமத்தில் DTCP மனைகள் தின தவணைகளில் வழங்குகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.  குறு மற்றும் சிறு வியாபாரிகள் தொழில் முனைவர்கள் ஆகியவர்கள் எளிதில் மனையை வாங்ககூடிய அளவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.    செங்கல்பட்டு , மாமண்டூர், படாளம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் பகுதிகளில் வியாபாரம் செய்து கொண்டு வாடைகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதம்.  வியாபாரம் செய்பவர்கள் மனை வாங்க வேண்டும் என ஆசைபட்டாலும் கணிசமான தொகையை திரட்ட வேண்டும் என்பதற்காகவே, மனை வாங்கும் ஆசையை தள்ளி போடுகின்றனர். அதற்குள் ஆசை பட்ட மனையும் கிடைப்பதில்லை, அதன் விளையும் முன்பு போல இருப்பதில்லை....

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்……

Image
அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்..RERA சட்டம் மூலம் கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்கள் விதிகள் தமிழ்நாட்டு Rera வின் பதிவுகள் முரண்பட்டு நிற்பதாலும்,ரியல் எஸ்டேட்டுக்கும் GST வரபோவதால் மகாராஷ்டிரா கர்நாகா ஸ்டேட் GST கள் அதிக நிர்வாக சிக்கலை ஏற்படுத்துவதாலும் சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை என நான்கு அலுவலகங்களும் சிலமாதங்களில் படிப்படியாக மூடப்படும். தென்காசி,மதுராந்தகம், அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும்.. பில்லிங் அனைத்தும் ஆன்லைனிலே வாடிக்கையாளர்களே போடுவது போல நடைமுறைபடுத்தபட்டுள்ளது. ஆன்லைன் பழக்கத்திற்கு வராதவர்கள் நேரடியாகவோ தபால் மூலமோ இரசீதுகளை பெறலாம். மேற்படி நடடிக்கையினால் எந்தவித சேவை குறைபாடும் ஏற்படாது. வலிமையான கஸ்டம்ர் கேர். 100%ஆன் பிரசன்ஸ் இருக்கிற நிவாகம்.மார்கெட்ங் டீம் எப்போழுதும் களத்திலேயயே இருப்பதால் எந்தவித தொய்வும் எங்கள் வேலையிலும் ஏற்படாது என முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். சா.மு.பரஞ்சோதி பாண்டியன் பிராப்தம் ரியல்டரஸ் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான...

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி! தூக்கி எறிந்த கலெக்டர் —-

Image
13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி! தூக்கி எறிந்த கலெக்டர் —–——————————————————————- கடலூர் மாவட்டத்தில் இருக்கிற முகநூல் நண்பர்களுக்கு! மேலே கண்ட செய்தி முகநூலிலும் விகடனிலும் சுற்றி வருவதை பார்த்து இருப்பீர்கள்! அவர்களின் நிலத்தை என்னால் மீட்டுதரமுடியும் எனநம்புகிறேன்.எங்கள் குழுவினர் அவர்களுக்கு இலவமாக உதவ தயாராய் இருக்கிறோம். பெயர்:முனுசாமி கூத்தங்குடி கிராமம் கடலூர் மாவட்டம் மேற்படி நபரின் செல்பேசி எண்ணை வாங்கிதருமாறு கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் செயல்பாட்டாளர்களை வேண்டுகிறேன். சா.மு.பரஞ்சோதி பாண்டியன் 9841665836 தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #cuddalore #document #13kg #worker #carrying #head #office

தற்பொழுது தமிழக தாலுகாக்களில் இந்த ஆண்டுக்கு தொடங்கி இருக்கும் ஜமாபந்தி பற்றி சில பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு …

Image
தற்பொழுது தமிழக தாலாக்கா களில் இந்த ஆண்டுக்கு தொடங்கி இருக்கும் ஜமாபந்தி பற்றி சில பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு … இந்த ஆண்டு ஜமாபந்தியை பயன்படுத்தி கொள்ளுமாறு இதனை படிப்பவர்களை கேட்டு கொள்கிறேன்.உங்களுக்கு பயன்பட வில்லை என்றாலும் கட்டாயம் ஷேர் செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பயன்படும். ஜமாபந்தி-உங்களுக்கு பயனான 15 தகவல்ள். 1.ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால்கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை(AUDIT) முறையாகும். 2.இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால்நடைமுறைப்படுத்தப்பட்டது. 3.இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிருவாக அலுவலர்ஆகியோர் கலந்து கொள்வார்கள். 4.இதில் விவசாய நில பட்டா மாறுதல் கோரி, நத்தம் பட்டா மாறுதல் கோரி, வீட்டு மனை பட்டா மாறுதல் கோரி, நில அளவை செய்யக்கோரி, நிலஉட்பிரிவு கோரி மனு செய்யலாம். 5.பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பத்துடன் கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் இணைத்து வழங்கினால் அனைத்து ஆவணங்களும் கிராம கண...

மாநில பதிவுதுறை ஐ.ஜி.க்கு என் நன்றிகள்!

Image
இடத்தின் மதிப்பிற்கு ஏற்றார் போல் வழிகாட்டி மதிப்பை (Customized Guideline Value ) தமிழகத்தில் நிர்ணயிக்க வேண்டும். என்ற என் ஆலோசனைகளை பதிவுதுறை ஐ.ஜி க்கு மனுவாக அனுப்பி இருந்தேன்.அதனை பரிசீலனை செய்ய பட்டதாகவும் வழிகாட்டி மதிப்பை சீர்திருத்தும்போது என் ஆலோசனைகளை கருத்தில் கொள்வதாகவும் பதில் வந்து இருக்கிறது. மாநில பதிவுதுறை ஐ.ஜி.க்கு என் நன்றிகள்! தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #Customized #Guideline #Value #district #registration #office #பரிசீலனை #மனு #வழிகாட்டி #documnet #letter #instruction #thanks #GG #paranjothipandian

பத்திரபதிவு துறைக்கு என்னுடைய ஆலோசனை மனுவும் ! எதிர்வினையும் !!

Image
மார்ச் 2018 அன்று பத்திரபதிவு துறை பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்பதாக பத்திரிக்கைகளில் செய்தியாக அறிவித்திருந்தது. சரி நாமும் நமக்கு தெரிந்த 2 விசயங்களை ஆலோசனைகளாக பத்திரபதிவு துறை I.G க்கு பதிவு தபால் அனுப்பியிருதேன் . செய்தி இது தான்……. 1. வழிகாட்டி மதிப்பு கஸ்டமைஸ்ட் ஆக இருக்க வேண்டும். 2. மாவட்ட பதிவாளருக்கு களபணி வேலை பளுவை குறைக்க தனி அதிகாரி நியமிக்கும் படியும் கேட்டிருந்தேன். அனுப்பிய மனுக்கு இது வரை பதில் ஏதும் வரவில்லை. ஆனால் பத்திரிக்கைகளில் மாவட்ட பதிவாளர்க்கான வேலைபளு குறைப்பதற்காக விவசாய நிலமா ,மனையா என சார்பதிவாளர் நேரில் கள ஆய்வு செய்வதற்கு பதிவுத்துறை I.G சுற்றிக்கை அனுப்பியுள்ளார் என்ற செய்தியை ஏப்ரல் 15 அன்று வெளியுட்டுள்ளார் என்பதனை பத்திரிக்கையில் பார்க்கும் பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த கடிதத்தையும் , அந்த மனுவையும், பத்திரிக்கை செய்தியையும் இதில் பதிவிட்டுள்ளேன். குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ...