ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வகுப்பை பற்றிய மதிப்புமிக்க கருத்துக்கள் பகிரப்பட்ட தருணம்! அவர்களின் feedback எங்களுக்கு தொடர்ந்து சிறந்த பயிற்சிகளை வழங்கும் உந்துதலாக உள்ளது. 📊✨” இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #yercaud #training #documentwriter #feedback #thanks