Posts

Showing posts from 2016

PM SIGNALS RATE CUT POST-DEMONETISATION

Image
PM SIGNALS RATE CUT POST -  DEMONETIZATION “Over 5 lakh crore deposited with banks are not going to be kept idle. Banks will have to extend loans for all sorts of economic enterprise - for which they will have to bring down their interest rates.” - Hon'ble Prime Minister Shri Narendra Modi EXPERT SPEAK ON DEMONETIZATION: “All rates will fall. The bank has seen huge inflow of deposits but demand for credit has slowed down.” – Arundhati Bhattacharya, Chairperson, SBI. “We expect banks to reduce deposit rates by ~1.25% over the next six months.” – Rana Kapoor, CEO & MD, Yes Bank. “Demonetization good for growth. Impact on property market exaggerated. I don’t see any possibility of prices coming down much.” - Adi Godrej, Chairman, Godrej Group. “Also with higher tax to GDP ratio, the government may also get enough headroom to reduce the income tax rates” – HDFC Bank Investment Advisory Group. MORE CASH IN HAND = LOWER INTEREST RATES TO INCREASE LOANS When

பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது.

Image
அன்புடையீர், பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது  என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது. இதன்பின் ஏற்கெனவேவிற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து மற்றும் N.O.Cமனைகளை  நெறி படுத்துவதற்காக தகுதியுள்ளமனைகளை நிம்பந்தனைகள் அடிப்படையில் வரன்முறைபடுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதனை அரசுநடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்பொழுது அப்போது நம்நிறுவனத்தில் பஞ்சாயத்து மற்றும் N.O.C மனைகள்வாங்கிய வாடிக்கையாளர்கள் அவதிப்பட கூடாது  எனநினைத்து நிறுவனமே பொறுப்பேற்று நிறுவனத்தின்மூலமாக  மனைப்பிரிவுகள் வாங்கியவாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும்* இல்லாமல் சேவையை அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே தற்பொழுது தங்களின் பதிவு செய்தபத்திரங்களை தெளிவாக  தெரியும்படி SCAN செய்துprapthampropcareoperation@gmail.com என்ற  மெயில்ஐடிக்கும், அல்லது SCAN செய்த காப்பியை 9841665837என்ற  எண்ணிற்கு Whats app மூலமாகவும், Praptham Realt

விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ?

விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ? சமீபத்திய பத்திரப்பதிவு தடை சம்மந்தமாகYouTube வீடியோக்களைபார்த்துக்கொண்டிருந்த போது அதில் ஒருசெய்தி சேனலின் ( NEWS 18) விவாதநிகழ்ச்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்ரியல் எஸ்டேட் சங்க தலைவர் விருகைகண்ணன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவழக்கறிஞர் பாலு, பத்திரப்பதிவு தடைக்கானநீதிமன்ற உத்தரவிற்க்கு காரணமானவழக்கறிஞர் யானை இராஜேந்திரன்அவர்கள் பங்கெடுத்து பேசி இருந்தனர்.நிகழ்ச்சியை செய்தியாளர் குணசேகரன்(NEWS 18) ஒருங்கிணைத்திருந்தார்.வழக்கறிஞர் பாலு மற்றும் சட்டப்பஞ்சாயத்துஇயக்கத்தினர் பேசிய கருத்துக்களில்களப்பணி அனுபவங்கள் குறைவாகஇருந்தன, வழக்கறிஞர் யானைஇராஜேந்திரன் ஒட்டுமொத்த விவசாயஅழிவிற்கே ரியல் எஸ்டேட் தான் காரணம்என்று மையப்படுத்தி பேசியிருந்தார்மேற்கண்டவை சம்மந்தமாக எனதுபுரிதல்களை இந்த பதிவின் மூலமாகசொல்ல விரும்புகிறேன். 1.சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மற்றும்ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் அவர்கள்DTCP மற்றும் CMDA மனைகளுக்கு மட்டும்தான் LOAN வங்கிகள் கொடுக்கும் என்று சொல்லியிர

அரசு வங்கி துறைகவனத்திற்கு!

அரசு வங்கி துறைகவனத்திற்கு! கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தரமற்றும் அடிதட்டு மக்கள் ரொக்கபொருளாதாரத்திலேயே (Cash Economic) தான்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்  இவர்கள்விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்,மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள்,கட்டுமான தொழிலாளர்கள் ஆட்டோ மற்றும்டாக்சி டிரைவர்கள் தினக்கூலி அடிப்படையில்வேலை பார்ப்பவர்கள்,மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறிமற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடைவியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரைமுழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான்பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. இந்தபரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள்கணக்கில் வராமலும் வங்கிக்குள் வராமலும்அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்குவராமலும் சுழன்று கொண்டே இருக்கிறது.இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் ஞாயமாகசம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும்பணத்தை மேற்கண்ட அமைப்பு சாராதொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்துமேலும் தங்களுடைய பணத்தை பெருக்கிகொண்டு இருக்கின்றனர். மேலும் ஞாயமற்றவகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம்,அரசியல் வாதிகளின் ஊழல், கல்விதந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்குஎதிரான வியாபாரங்கள

நெல்லை சிலிக்கான் சிட்டி ஐ.டி பார்க் அருகில் மனை திட்டங்கள்

Image
சொத்துக்கள் சேரட்டும் !!!! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!!! பிராப்தம் ரியல்டர்ஸ் ( பி ) லிட் ISO 9001:2015 CERTIFIED COMPANY பெருமையுடன் வழங்கும் நெல்லை சிலிக்கான் சிட்டி ஐ . டி பார்க் அருகில் மனை திட்டங்கள் விஸ்தீரணம் 600 ச . அ (20 அடி *30 அடி ) – ரூ .825*70 மாதங்கள் விஸ்தீரணம் 900 ச . அ (25 அடி *36 அடி ) – ரூ .1250*70 மாதங்கள் விஸ்தீரணம் 1500 ச . அ (30 அ . டி *50 அடி ) – ரூ .2100*70 மாதங்கள்        மாத தவணை முறையில் DTCP மனைகள்                            DTCP மனைப்பிரிவின் சிறப்பம்சங்கள் : Ø   100% சட்டசிக்கல் இல்லாமை Ø   உடனடியாக கட்டிட வரைபட அனுமதி Ø   மனையின் மறுவிற்பனை மதிப்பு இதர அங்கீகார மனைகளை விட அதிகம் . Ø   மனை வாங்குவதற்க்கும் கட்டிடம் கட்டுவதற்கும் மராமத்து மற்றும் புதுப்பித்தலுக்கான விரைவான வங்கி கடன் வசதி . Ø   அரசு செய்யும் நில ஆர்ஜித வாய்ப்புகள் மிக குறைவு . Ø   மற்ற அங்கீகார மனைப்பிரிவுகளை விட அகலமான சாலைகள் . Ø   பிற அங்கீகார மனைப்பிரிவுகளை காட்டினும் பொது பயன்பாட்டிற்கான அதிக