ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
💥🎉புதிய அனுபவத்தில் மலைகளின் அரசி ஏற்காட்டில் 📚📘ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி மூன்று நாள் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. "பங்கேற்ற அனைவரின் ஒத்துழைப்பிற்கும் தங்களின் நேர்த்தியான செயல்பாட்டிற்கும் நன்றி.” இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #yercaud #training #documentwriter #thanks