Posts

Showing posts from April 19, 2024

Surveying wonders book.

Image
பெருந்துறையில் எனக்கு இருக்கும் அன்பு அண்ணன் சந்தோஷ் அவர்கள் Surveying Wonders என்ற சிறப்பான புத்தகத்தை எழுதி இருக்கிறார். சர்வே தொழில்சார்ந்தவர்கள் சர்வே மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ள புத்தகம். எனக்கு ஒரு அன்பளிப்பு புத்தகம் அனுப்பி வைத்துள்ளார். விரைவில் எனது அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Perundurai #writtenbook #book #surveying #surveyor #engineering #landsurveying #geomatics #landsurveyor #Surveyingwonders #survey #professionals #survey_students #available #Amazon #Amazonsite #soon

ஈகிள் புக் சென்டரில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம்.

Image
திருநெல்வேலி நகரின் பிரதான புத்தக விற்பனையகமான ஈகிள் புக் ஸ்டோரில் (Eagle Book Store) நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்கிறது. இதன் உரிமையாளர் அவர்கள் தன்னார்வமாக தொடர்பு கொண்டு புத்தகத்தை கேட்டு தங்கள் கடையில் விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றியினை நேரடியாக சென்று தெரியபடுத்தினேன். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-4 மானியக்கோரிக்கை புத்தகத்தின் பிரிமியம் பதிப்பை அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #eaglebookstore #eaglebook #books #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook

திருநெல்வேலியில் எனக்கு பிடித்த புத்தகக் கடை

Image
எனக்கு பிடித்த புத்தக கடை திருநெல்வேலியில் உள்ள Eagle Book Centre !எப்பொழுது திருநெல்வேலி வந்தாலும் இந்த கடைக்கு வருவேன். இப்பொழுது நமது புத்தகமான நிலம் உங்கள் எதிர்காலம் இங்கு விற்பனை செய்யப்படுவது எனக்கு சின்ன சந்தோசம்! வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் புத்தகத்தை வாங்கி எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli #eaglebookcentre #eaglebook #book #books #bookseller #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook

வரி செலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

Image
VOTE -Voice OF Taxpayers Everywhere என்று ஒரு காலத்தில் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் கடைகோடி சாமானியனுக்கும் அந்த வாக்குரிமை அந்தஸ்து அளிக்கபட்டு இருக்கிறது. எனவே சாமானியர்கள் அனைவரும் வாக்களித்து வாக்கு 100% அடைய வைக்க வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjiothipandian.com #vote #election #voiceoftaxpayer #voting #independentindia #suffarage #status #voting