Posts

Showing posts from 2022

ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

Image
  ✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨ தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது.                                                         இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாள்-தொழில் முனைவர் ☎️9962265834☎️

விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர்

Image
விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர். அதன்பிறகு இரண்டு மணிநேரம் பித்தளை பாத்திரத்தில் படியும் அழுக்கை புளி போட்டு விளக்குவது போல் அவர்கள் மூளையை சட்டத்தைபோட்டு விளக்கி கழுவி இருக்கிறேன்.  இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன்  எழுத்தாளர், தொழில்முனைவர்  9841665836

தூத்துகுடி -குளத்தூர் அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு

Image
தூத்துகுடி -குளத்தூர் அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.

Image
திருமங்கலத்தில் அய்யா அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துவிட்டசொத்துக்களை மீட்க தொடர் ஆவணபணிகளை செய்து வைத்து இருக்கிறார். ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!

Image
நானும் பிசினஸ் பார்ட்னரும் தேனியில் களபணிக்காக பயணிக்கும் பொழுது வழியில் வைகை அணை திறந்துவிடபட்டு அதன் அழகான நீரோட்டம் ஓடிகொண்டு இருந்தது. அதனை காரில் இருந்து இறங்கி மனதார ரசித்தோம். இந்த நீர்வளத்தை எப்படி விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் TataCoffee நிறுவனம் இயங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில்முனைவர், 9841665836  

புதிய குடியிருப்பு சங்கம் உதயம்!

Image
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்து கொண்டு இருக்கிறேன்.  இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.

Image
வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் தொலைகாட்சி விவாதங்களில் அதிகம் தெரிந்த முகம் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில்

Image
இன்று அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் 9841665836                                                                                        

அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும்.அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

Image
அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும். அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதன் சொத்துகளை வருவாய் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.கோவிலுக்கு ஒரு தாசில்தார் பொறுப்பாக்க லேண்டும். கோயிலை சுற்றி கற்பூரம் விற்கிறவர்கள் , பூவிக்கிறவர்கள் , தேங்காய் பழம் விற்கிற சிறு கடைகளை காலி செய்ய அச்சுறுத்தும் நவீன வழிபறி கொள்ளையர்கள் பணம் பறித்து கொண்டு இருக்கிறார்கள். வாடகை கட்டி குடியிருப்பவர்களை வாடகை கட்டவில்லை என்றால் அதற்காக நோட்டீஸ் கொடுத்து அழைத்து பேசாமல் ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் கொடுத்து கிரிமினல் குற்றம் போல் விசாரிப்பதும் குண்டாஸ் போடுவோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். நேரடியாக வீடு தோறும் வந்து விவரம் தெரியாத சம்சாரிகளை சட்டம் சட்டம் சட்டம் என்று பயமுறுத்துகிறார்கள்.எங்கு போனாலும் எங்களிடம்தான் வரவேண்டும் என்று நாங்க தான் இதற்கு கோர்ட்டு இதற்கு நீதிபதி என்று மிரட்டி சட்டம் படிக்காத மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். அறநிலைய துறை செய்கின்ற எல்லா வேலைகளையும் இந்த ஆட்சி வந்தவுடன் வக்கப்பும் செய்

தற்பொழுது புதிய உதயம் !

Image
குடியிருப்பு சங்கத்தில் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் பயிற்சி கொடுத்தலும் அவசியமாகிறது. அப்படி பல்வேறு குடியிருப்பு சங்ககளுடன் தொடர்ந்து களபணிஆற்றி கொண்டுள்ளேன். தற்பொழுது புதிய உதயம் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks # newland   # குடியிருப்புசங்கம் #fieldwork

புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும்!

Image
புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் !   தமிழ்நாட்டின் பழைய செட்டில்மெண்டு கணக்குபடி நீலகிரி ஆகிய மாவட்டங்களை தவிர மீதி மாவட்டங்களை கணக்கிட்டு பார்த்தால் சராசரி 2 கோடி 60 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் உள்ள்து . சுமார் சாகுபடிக்கு லாய்க்கான 5 இலட்சம் ஏக்கர் தரிசு உள்ளது . ஆனால் அடிதட்டு நடுத்தர மக்களான SC,ST,MBC, மக்களுக்கு BC,FC யில் கடைநிலை ஏழைகளுக்கு நிலம் இறங்கவே இல்லை ! ST யில் நீலகிரியில் கோத்தருக்கும் தோடருக்கும் வெள்ளைகாரன் செட்டில்மெண்டு கொடுத்ததால் அவர்களுக்கு நிலம் இறங்கி இருக்கிறது . ஆனால் அதனையும் பிற சமூகத்தினர் அனுபவிக்கிறார்கள் . தேவேந்திர குலத்தார்களும் , வன்னியர்களும் பிராமணர்களின் இனாம் கிராமங்களில் பிராமண மிராசுகளின் கீழ் உழவு , நடுவு , அறுவடை போன்ற உழைப்புகளை கொடுத்து கொண்டு இருந்து கொண்டு இருந்தார்கள் . 1960 களில் பிராமண எதிர்ப்பு பிரசாரத்தால் கிராமங்களை விட்டு மும்பை சென்னை போன்ற நகரங்களுக்கு நகர்ந்துவிட்டதால் செட்டில்மெண்டு கணக்கில் வன்னியர்கள் தேவேந்திரர்களுக்கு நிலங்கள் இறங்கி இருக்கிறது . ஆக பிராமண இனாம் கிராமம் தவிர்

சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.

Image
சூளகிரி தாலுகா ! உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு ! காலையிலே இயற்கை  அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம் . இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836   #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks #fieldwork #soolagiri   #uthanapalli

ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும்

Image
ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும் என்பது அய்யா செந்தமிழ் கிழார் பொன்மொழி அது போல நில மதிப்பைவிட அதிகம் செலவு செய்துவிட்டார்கள்! டிசி நில சிக்கலில் தம்பிக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு எதிராக வந்துவிட்டது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது தீர்ப்பு தான் கிடைக்கும் அதற்கேற்றார்போல் இந்த நிலசிக்கல் விளையாட்டை விளையாட வேண்டும் என்று புரிய வைக்கவே வெகுநேரம் ஆகிறது! கடைசியாய் கிளம்பும் போது பேர்என்ன என்று கேட்டேன். "மனுநீதி"என்று சொன்னார். பேரை கேட்டாலே எனக்கு மண்டை காயுது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks #fieldwork #senthamil kizhar #moto #land value #   #justice #dc land #manu neethi