Posts

Showing posts from December 26, 2022

ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

Image
  ✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨ தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது.                                                         இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாள்-தொழில் முனைவர் ☎️9962265834☎️