Posts

Showing posts from November 17, 2022

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம்

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் Land reform ஆவணங்கள் ஆய்வு செய்யபட்டது. இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம்

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம் நகர்புற உச்ச வரம்பு சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் 2j யில் சில கோப்புக்களை ஆய்வு செய்து குறிப்பு எடுத்திருக்கிறேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #wreiter   #consulting   #town   #village   #2j   #research   #notes  

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue  

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள்

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான்

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue  

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue

தீனுக்கு எதிராக வக்ஃபோர்டு, தஜ்ஜல் போர்டு

 தீனுக்கு எதிராக வக்ஃபோர்டு, தஜ்ஜல் போர்டு என்ற இரண்டு வீடியோக்களை சமீபத்தில் நான் பதிவிட்டிருந்தேன். வக்ஃபோர்டு முறையற்று விவரம் புரியாமல் பழைய சர்வே நம்பர் எது? புது சர்வே நம்பர் எது? காசா நம்பர் எது? ரீ சர்வே நம்பர் எது? என்று புரியாமல் பொத்தாம் பொதுவாக நிலம் வைத்திருப்பவர்களிடம் சம வாய்ப்பளித்து விசாரிக்காமல் பதிவு சட்டம் 28 A யின் கீழ் பதிவு தடை என்று சொன்னதன் பிறகு நான் கண்டித்து வீடியோ பதிவிட்டதற்கு பிறகு இன்னும் பல சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்ததற்கு பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வக்ஃபோர்டுக்கு எதிராக எல்லா மதத்தினரையும் உள்ளடக்கிய வக்ஃபோர்டு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting

தொழில் நண்பன் என்ற மாத இதழில்

தொழில் நண்பன் என்ற மாத இதழில் நில முதலீட்டில் நீடித்த வளர்ச்சி நிச்சயம் நிலவும் என்ற தலைப்பில் எனது நேர்காணல் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!!

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!! 2J யில் நாம் தேடி போகும் ஆவணங்கள் ஒன்றாக இருக்கும் ஆனால் கண்ணுக்கு படும் ஆவணம் வேறொன்றாக இருக்கும். நான் எஸ்டேட் ஒழிப்பு ஆவணங்களை ஆராய்ச்சி செய்தேன். ஆனால் Law and Order சீக்கினாங்குப்பம் கலவரம் என்ற தலைப்பில் பழைய ஆவணத்தை பார்த்தேன். நிதானாமாக எடுத்து பக்கத்திற்கு பக்கம் வாசித்தேன் பழைய Black and White சினிமா பார்த்தது போல விறுவிறுப்பாக இருந்தது. இசிஆரில் நெய்தல் சொர்க்கம் இடைகழிநாட்டில் இருக்கிறது. இந்த சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி என்ற கம்பெனி சொகுசு மனைகளை விற்பனை செய்தது. நானும் கடைமடை புரோக்கராக அந்த புராஜக்டிற்கு ஸ்கூட்டரில் சுற்றி இருக்கிறேன். அந்த கிராமத்தில் 1970 களில் பெரிய கலவரம் 7 பறையர்களை காணவே இல்லை! கம்பத்தார்கள் (ரெட்டியார்கள்) மீது குற்றசாட்டு!மிராசு எதிர்ப்பு போராட்டம். அய்யா இளைய பெருமாள் மதுராந்தகம் உக்கம் சந்த் என்று பலர் அமைதி பேச்சு என்று போய் கொண்டே இருந்தது. முழுமையாய் படித்து முடித்தேன். இப்பொழுது இருக்கும் ஸ்வர்ணபூமி சைக்கோபூமியாக இருந்து இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட்

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ( FEDERATION OF ALL INDIA REALESTATE ASSOCIATION ) அகில இந்திய தலைவர் டாக்டர் திரு A. ஹென்றி அவர்களை அன்பின் நிமித்தமாக " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தக ஆசிரியர் சா. மு. பரஞ்சோதிபாண்டியன் அவர்கள் சந்தித்த பொழுது . உடன் திரு. பாலகிருஷ்ணன், திரு.கிருஷ்ணகிரி முத்து மற்றும் திரு. ரவீந்திரன் அவர்கள். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 

தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022

 தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022 புத்தக திருவிழா 05.08.2022 to 14.08.2022 பராசக்தி மகளிர் கல்லூரி வளாகம் குற்றாலம் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் தென்காசி புத்தக திருவிழாவில் விறபனைக்கு உள்ளது மேலும் விவரங்களுக்கு 9841665836 இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consutling   #book   #stall   #tenaksi   #parasaskthi_college

ஆரணியில் களபணி

ஆரணியில் களபணி நத்தம் நிலசிக்கல் சம்மந்தமாக நேரடி ஆய்வு செய்ய ஆரணி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று இருந்தேன்!வெள்ளந்தி மனிதர்களின் அன்பு உபசாரம்!ஆரணி ஜாகிரை இன்றும் மன்னர் ஆண்ட பகுதி என்றுதான் சொல்கிறார்கள்!ஆரணி கிராமங்களையும் அங்குள்ள நெசவையும் எழுதுவற்கு நிறைய வரலாறு இருக்கிறது!பக்கத்தில் இருக்கும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் மிக தொன்மங்களையும் சுமந்து நிற்கிறது.இவையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துகொண்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J

 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J நில சிக்கல் தொடர்பாக பழைய ஆவணங்களை தேடுதல் என்பது ஒரு கலை! ஓரு உயில் நிரூபித்தலை அனைவரும் நீதிமன்றத்தில் தேடுவார்கள்! சென்னை சொத்தை பொறுத்தவரை உயில் புரொபேட்செய்யபட்ட ஆவணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவோடு பட்டா பெயர் மாற்றம் அறிவிப்பார் அந்த அறிவிப்பை புரோபேசன் என்று தொகுத்து வைப்பார்கள். அதனை இந்த 2J யில் தேடி பிடித்து விட்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் #paranjothipandian   #field   #worker   #land   #property   #2j   #issue   #problem

தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம்

தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10.07.2022 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. அதில் பங்கேற்று தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #book 

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!! சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்! பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #problem   #issue   #field   #realestate   #agent   #entrepreneur  

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை அலுவலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம். 1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து கொண்டோம். என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்கள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர 9841665836 #rti  # #2j   #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #problem   #issue  

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்! சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது. இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வே 1961 இல் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். கடந்த வாரம் சங்க முக்கியஸ்தர்களோடு அனைத்து வேலை திட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவோர் #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #field   #kandarvakottai   #problem   #issue  

வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்!

வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்! தமிழக அரசியலில் ஒரு வெளிப்படைதன்மையை இந்த மாநில அரசு கொண்டு வந்து இருக்கிறது.சட்டியில் என்ன இருக்கிறது!அகப்பையில் என்ன வரும் என்று தெளிவாக வரையறுத்து சொல்லி இருக்கிறார்கள்.இந்த வெள்ளை அறிக்கையை பொறுத்தவரை கடந்த கால ஆட்சியினரை குறை சொல்வதாக எடுத்து கொள்ள கூடாது என்பது என் பார்வை இது முழுக்க முழுக்க மாநிலத்தின் நலன் சாரந்த வெள்ளை அறிக்கை இப்பொழது நாம் எங்கு இருக்கிறோம் எதனை நோக்கி போகிறோம் என்பதை தெளிவபடுத்த வேண்டியதைதான் வெள்ளை அறிக்கை சொல்கிறது. இதனை வைத்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவார்களா?இந்த அறிக்கை கடந்த கால அரசை குறை சொல்கிறார்களா?என்றெல்லாம் நாம் பார்க்க தேவையில்லை!இன்றைய தமிழகத்தின் நல்ல வளர்ச்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் கிடைப்பதற்கு 1920 களில் இருந்து நீதிகட்சி ஆட்சியில் தொடங்கி காங்கிரஸின் அய்யா காமராஜர் செயல்படுத்தி நிறையை கொள்கை திட்டங்களை தமிழகத்தின் நீண்ட கால நோக்கில் கலைஞர் கருணாநிதி வகுத்து செயல்பட்டு அதனை புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயல்லிதா அம்மையா

Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார்.

Image
Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார். பெருந்துறையும் கருமாண்டி செல்லிபாளையம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புலங்களை 1912 ஆம் ஆண்டு ரீசெட்டில்மெண்டு சர்வேயின் பொழுது இந்த கிராமத்தில் இருந்து நிலங்களை அந்த கிராமத்திற்கும் அந்த கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கும் Split and club செய்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் 1912 ஆம் ஆண்டுக்கு முந்தைய தவுகளை வைத்து வக்கப் போர்டு சமய கம்பெனி டைட்டில் எங்களுடையது என்று விவசாயம் செய்யும் சம்சாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.அதனால் பல பேருக்கு பழைய சர்வே எண் புதிய சர்வே எண் வித்தியாசம் காட்டாமல் பொத்தாம் பொதுவாய் எல்லாம் வக்கப் சொத்து என்று அறிவித்து விட்டு மக்களை NOC விலைக்கு வாங்க வைக்க சென்னைக்கு அலைய வைக்க புராஜக்ட் போட்டு விட்டார்கள். அது சம்மந்தமாக பெருந்துறை சின்னாத்தாள் திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நடந்தது ஊரின் முக்கியஸ்ர்கள் பாதிக்கபட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நான் விழிப்புரை ஆற்றி அவர்கள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதிலளித்தேன். இஸ்லாமியர்களுக்கு இறைவன் குரானை கொடுத்தான் எங்களுக்கு இன்னும் அதனை கொடுக்கவில்லை!அதனா

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு அண்ணன் சனில்குமார்ஜி மாநில அளவிலான இந்து முண்னணி பொறுப்பாளர் ஆவார் அவர்களின் நணபர் ஒருவருக்கு அங்கீகார விஷயத்தில் நில சிக்கல்!அதனை தீர்ப்பதற்கு நண்பர் செந்தில் முருகன் ரெபரன்ஸில் பாண்டிசேரி புரொவிடனஸ் மாலில் சந்தித்தோம் ! என் கருப்பு சிந்தனைக்கு அவருன் பாலிசி உடன் பாடில்லை என்றாலும் உண்மையில் மனிதர் பழகுதற்கு இனியவர்! நிறைய விஷயங்கள் பேசினோம்! விடைபெற்றோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர்!!

கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர் ஒரு பாக்டீரியா படாத இடத்தில் பட்டு விட்டால் ஒரு மனிதனின் தோல்களில் உள்ள திசுக்களை சாப்பிட ஆரம்பித்து விடும்.அந்த கெடுதி செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை நிறுத்த நிறைய நரம்பூசிகள் போட்டால்தான்அ பாக்டீரியா கட்டுபடும் என்று டாக்டர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.இந்த பாக்டீரியாவில் நல்லது செய்யும் பாக்டீரியா கெடுதி செய்யும் பாக்டீரியா என்று இரண்டு இருக்கிறது!நமது வயிற்றில் இருக்கும் GUT பாக்டீரீயா நல்ல வகையிலானவை நமக்கு நோய்களை விளைவிப்பவை கெட்ட பாக்டீரியாவாகும். இந்த பாக்டீரியாக்களை பற்றி நமக்கு அறிவியல் பூர்வமாக உலகத்திற்கு அறிவித்தவர் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் லூயி பாஸ்டர் அவர்கள் ஆகும்.இவரை பாக்டீரியாவின் தந்தை என்று சொல்வார்கள். ஒயின் தயாரிப்பது பீர் தயாரிப்பது தயிர் தயாரிப்பது போன்றவற்றில் எல்லாம் பாக்டீரியாக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்!அதேபோல. பால் மிகபெரிய வணிகமாக காரணம் பச்சைபாலில் உள்ள கிருமிகளை அழிக்க பாலை சூடாக்கி ஆறவைத்து அதில் இருக்கும் பாக்டீரியாவை சாகவைத்தபிறகைதான் பாக்கெட்டில் பாட்டிலில் பால் அடை

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன்!!

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன் மாடசாமி அண்ணன் ஒரு மிதிவண்டி வீரன் சைக்கிளில் தமிழ்நாடு முழுதும் பயணித்து் பல்வேறு தலைவர்ரகளின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.ந்த்தம் நிலத்தில் சிக்கல் சம்மந்தமாக ஏற்கனவே சந்தித்து இருந்தார் இப்பொழுது நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்டு தெளிவுகளை பெற்றார் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியலெஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்!பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை எழிலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம்.1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்நு குறிப்பு எடுத்துகொண்டோம்.என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்ரகள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்!சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது.இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வேவே 1961 இல் நடந்து இருக்கிறது.இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன்.கடந்த வாரம் சங்க முக்கியஸ்நர்களோடு அனைத்து வேலைதிட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்்-தொழில் முனைவோர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolut

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் புதுச்சேரி துணை ஆளுநர் டேபிளில்

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் புதுச்சேரி துணை ஆளுநர் டேபிளில் சட்ட கல்லூரி மாணவியும் எனது பிசினஸ்குழுவின் உறுப்பினருமான க.அதிஷ்டலட்சுமி அவர்கள் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை சந்திக்கும் பொழுது நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை பரிசளித்துள்ளார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665837,9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #land #book #issue #tamizhisai #Puducherry #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues

சென்னை-ஏழு கிணறு குடியிருப்பு சங்கம் துவக்கம் மற்றும் கலந்துரையாடல்!!

சென்னை-ஏழு கிணறு குடியிருப்பு சங்கம் துவக்கம் மற்றும் கலந்துரையாடல் சென்னை -சென்ட்ரல் பின்பு உள்ள மக்கள் குடியிருப்பிற்கு பெயர் ஏழு கிணறு ஆகும். 1770 களில் ஆங்கிலேயர்கள் ஒரு சிலர் தங்கள் குடிநீர் தேவைக்கு 10 கிணறுகளை வெட்டினார்கள். அதில் 3இல் பெரிய அளவில் தண்ணீர் வரவில்லை! ஆனால் ஏழு கிணறுகளில் வந்த தண்ணீர் ஜார்ஜ் கோட்டை முழுவதும் பயன்படுத்தி கொண்டார்கள்! அதன்பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த கிணற்றை வாங்கி கொண்டார்கள்!இன்றுவரை இதில் தண்ணீர் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கிணற்றையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஏழு கிணறு என்று அழைக்கபடுகிறது. அந்த காலத்தில் இதற்கு பெயர் பெத்தநாயக்கன் பேட்டை என்று சொல்லுவார்கள்! அந்த புகுதி முழுமையாக தெலுங்கு பேசும் மக்கள் தான் இருக்கிறார்கள். 1860 களில் இந்த பகுதிகளில் தெலுங்கில் தான் கிரய பத்திரங்கள் பேசும்!இந்த பகுதியில் இருக்கும் மக்களில் HRNCE ! சென்னை கார்ப்ரேசன் ! வட்டாட்சியர் அலுவலகங்களில் நிறைய வேலைகள் இருக்கிறது அதற்காக என்னை பாண்டிசேரி வந்து சந்தித்தார்கள்! அதன்பிறகு நானும் ஏழு கிணறு சென்று அவர்கள் புதிய சங்க அலுவலகத்தில் பேசினேன்!என்னை

திரு ஹக்கீம் அவர்களின் தகவல் உரிமை என்ற புத்தகத்தை பெற்றுக் கொண்ட பொழுது!!!

திரு ஹக்கீம் அவர்களின் தகவல் உரிமை என்ற புத்தகத்தை முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் வெளியிட்டு முதல் பிரதிகளை பரஞ்சோதி பாண்டியன் மற்றும் 10ரு இயக்கத்தில் தலைவர் நல்வினை விஸ்வராஜ் மற்றும் RTI ஆர்வலர்கள் புத்தகத்தை பெற்றுக் கொண்ட பொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

RTI சேர்மன் முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கரங்களில் RTI வீரர்களுக்கான விருதுகள் பெற்றபொழுது!!

RTI சேர்மன் முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கரங்களில் RTI வீரர்களுக்கான விருதுகள் பெற்றபொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

வெளிவர போகும் நில சிக்கல்களை தீர்க்கும் ஆர்டிஐ மனுக்கள் புத்தகத்தின் அட்டை பட வெளியீடு

விரைவில் வெளிவர போகும் நில சிக்கல்களை தீர்க்கும் ஆர்டிஐ மனுக்கள் புத்தகத்தின் அட்டை பட வெளியீட்டை முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்டிஐ சேர்மன் டாக்டர் E.M.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மதுரையில் 12.06.2022 அன்று வெளியிட்ட பொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836

வரன்முறை படுத்துதல் அங்கீகார வரைபடத்திற்கு நில அளவை செய்தல்!!!

வரன்முறை படுத்துதல் அங்கீகார வரைபடத்திற்கு நில அளவை செய்தல்!!! ஒரு வெளிநாடு வாழ் நண்பருக்கு வேலூருக்கு அருகில் மனை வரன்முறை படுத்துதல் அங்கீகார கட்டண சேவை செய்ய வேலை எடுத்து இருந்தேன். அவரின் மனைபிரிவு ஒரு சப்டிவிசன் லேஅவுட் !பக்கத்தில் வேறு கிராம எல்லை!முறையான வரைபடம் இல்லை! நமது என்ஜினீயரும் சர்வே மயக்கத்தில் வரைபடம் தயாரிக்காமல் நின்று கொண்டு இருக்க!வாடிக்கையாளரும் தனது பொறுமை இழந்து எங்களை ஆவலாதி செய்ய நமது குழுவினருடன் ஊட்டி செல்லும் முன் இந்த சைட்டிற்கும் சென்று கள ஆய்வு நில அளவை செய்து பொருத்தமான வரைபடம் தயாரிக்க குறிப்புகளை எடுத்துகொண்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665837/9789681033 #paranjothipandian #land #survey #problem #issue #record #drawing #author #writer #consulting #trainer

பதிந்த ஒரு மணி நேரத்தில் பத்திரம் வாபஸ்!!!

பதிந்த ஒரு மணி நேரத்தில் பத்திரம் வாபஸ்!!! திரு.சிவகுமார்-சிங்காநல்லூர் ஊட்டி தூனேரி கிராமத்தில் மனைகளை வாங்கினார்! ஊட்டி சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்து அன்றே அவரிடம் பத்திரம் ஒப்படைக்க பட்டது! பத்திரத்தை பிராப்தம் ரியல்டரஸ் இயக்குனர்கள் திரு.பொ.இரவீந்திரன் திரு.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் வாடிக்கையாளரிடம் ஒப்படைத்தார்கள் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் - எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #customer #parent_document #document #ooty #registration

அவமானங்கள் !கடந்து தொழில் நடத்தும் தொழில் முனைவர் கூட்டம் பிராப்தம் ரியல்டர்ஸ் டீம்!

அவமானங்கள் !கடந்து தொழில் நடத்தும் தொழில் முனைவர் கூட்டம் பிராப்தம் ரியல்டர்ஸ் டீம்! வாடிக்கையாளர் எங்களது முதலாளி! வந்து இருந்த வாடிக்கையாளர் நம்பகதன்மை குறைந்து இருந்தவர்! எங்கள் குழுவினர்கள் யாரும் நல்ல நிறமுடையை சிறிது ஆங்கில புலமையுடைய நபர்களாக இல்லாதவர்கள்! நான் உட்பட எல்லாரும் சிறிய வயதில் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் படித்து இருக்க வேண்டியவர்கள்!ஏதோ தவறி தொழில் முனைவோர் ஆகவிட்டோம்! கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பதிவு வேலைக்கான அனைத்தையும் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்!அவர் சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் குழுவினர் கேட்டு கொண்டே பத்திர பதிவினை முடித்து பத்திரத்திற்கு வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்ததால் சில ஆயிரங்கள் மிச்சம் ஆயின!அதனை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டு பதிவு முடித்து அன்றே பத்திரத்தையும் ஒப்படைத்த பிறகு வாடிக்கையாளர் மனது லேசாகி புன்னகை தெரிந்தது! மேலும் அவர் எங்களை உரிமையாக கமாண்ட் செய்யலாம் சார் என்று சொல்லி மனதிருப்தியுடன் அனுப்பி வைத்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836 #Registration #paran

நதிமூலம் திசையன்விளை தற்போது எல்லனள்ளியில் சேர்மலிங்கம்!

 நதிமூலம் திசையன்விளை தற்போது எல்லனள்ளியில் சேர்மலிங்கம்! நீலகிரி மலையில் குன்னூருக்கும் ஊட்டிக்கும் நடுவில் இருக்கும் சிறிய ஊர் எல்லநள்ளி இந்த ஊர் தான் பக்கத்தில் இருக்கும் கேத்தி பள்ளதாக்கில் இருக்கும் பல கிராங்களுக்கு சந்திப்பு முனை! தமிழகத்தில் ஊர்தெருவில் இருக்கும் ஏழைகள் சேகுவாரோ,பகத்சிங் கம்யூனிஸ்டுகளாக இருப்பார்கள் அதே போல் படுகா! ஒக்கலிகா! போன்றவர்கள் காந்தி காங்கிரஸ் பாரத மாதா என்று கூரமைபடுத்தி அரசியல் செய்வார்கள்! அதேபோல் படுகா மக்கள் காந்தி சிலை ஒன்று எல்லநள்ளியில் வைத்து இருக்கிறார்கள்! அந்த எல்லநள்ளியில் சேர்மலிங்கத்தின் தந்தையார் வந்து சிறிய அளவில் வணிகம் செய்து திடமான நம்பக தன்மையை உருவாக்கி வளர்ந்து இருக்கிறார்!அன்னாரின் மகன் தற்பொழுது வழக்கறிஞர்!ஆவண உருவாக்கும் மையம் தனது துணைவியாருடன் நடத்தி வருகிறார்! ஆவண எழுத்தர் வகுப்பில் என்னிடம் மாணவராக வந்து அறிமுகமாகி என்னுடைய மனைபிரிவிற்கு பத்திரம் தயாரிக்கின்ற வேலையை திறம்பட செய்து கொடுத்தார்! ஊட்டி குன்னூர் பகுதிகளில் சொத்து சிக்கல் என்று வருகிறவர்கள் சேர்மலிங்கத்தை அணுக நான் பரிந்துரை செய்கிறேன்! நானும் உடனிருந்து பணியாற

பரபரப்பான வேலையிலும் இந்த மலையின் அரசியை சைட் அடித்து கொண்டே இருந்தேன்!

 பரபரப்பான வேலையிலும் இந்த மலையின் அரசியை சைட் அடித்து கொண்டே இருந்தேன்! வாடிக்கையாளருக்கு என் நிலத்தை கிரயம் செய்ய ஊட்டிக்கு வந்து இருந்தேன்! பத்திரம் தயார் நிலையில் இல்லை! ஆன்லைனில் பணம் கட்டுவது தயார் நிலையில் இல்லை! இன்னும் சில வேலைகள் துரிதமாக நடக்க வில்லை! ஆனால் போன்ற இல்லைகளால் மனது சலிக்கவே இல்லை! ஏனென்றால் ஒரு குளிரூட்டபட்ட அறையில் இருப்பது போல உடல் முழுவதும் சில் உணர்ச்சிகள் ! மேலும் மலையில் பயணபடும்பொழுதே மலைமுகடு, பள்ளதாக்கு! தீப்பெட்டி அடுக்கி வைத்தது போல இருக்கும் வீடுகள்! மலைகளை முத்தமிடும் மேகமூட்டங்கள் என அனைத்தையும் பரபரபான வேலை பளுவிலும் சைட் அடித்து கொண்டே சென்றேன். கடலும் மலையும் இயற்கையின் பொக்கிஷங்கள் இந்த இரு இயற்கை படைப்பும் எப்பொழுதும் குதூகலத்தையும் ஞானம் பிறக்கும் போதி மரமாகவும் இருக்கிறது கடலோரம் பிறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்!அதனால் கடலின் சத்தம் என்னை நீண்ட தியானத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது! மலையின் உச்சியில் நின்று கீழே பார்க்கும் பொழுது அகந்தையை அழித்து இந்த உலகத்தில் நீ சின்ன சிறியவன் என்று உணர வைத்து இருக்கிறது. இந்த மலையின் கிழக்கு தொடரில்

திருப்பூர் குமரன்! கொடிகாத்த குமரன் !

ஈரோடு அருகில் சென்னிமலை க்கு ரியல்எஸ்டேட் களபணியாக செல்லும் பொழுது சென்னிமலை ஊரின் நடுவிலே சிலையாக தேசிய கொடியோடு நின்று கொண்டு இருந்தார் தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்தால்தான் தெரிகிறது தியாகம் செய்து ஜீவதிசை அடைந்தவர்களை அந்ந அந்ந ஊரிலே ஒரு சிலையை வைத்து அந்த ஊரை தாண்டி புகழ் பரவாமல் அந்த ஊருக்குள்ளே வைத்து அன்னாரது புகழ பரவாமல் பார்த்து கொள்கிறார்கள்! இதுபோன்று போற்றபடவேண்டியவர்களை சென்னையிலும. ஒரு சிலை வைத்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் - 9841665836/9841665837/9962265834

வாழப்பாடியில் ஒரு பென்சிங் வேலை!

 வாழப்பாடியில் ஒரு பென்சிங் வேலை! வாழப்பாடியில் ஒரு மனைபிரிவில் அதன் எல்லைகளை அளக்கை செய்து கல்லு கால் நடுகின்ற வேலை! தொடர்புக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834 #paranjothipandian #survey #tamilnadusurvey #realestate #books #nilam_ungal_ethirkalam

கோவை சிங்காநல்லூரில் ஒரு டவுன் சர்வே சிக்கல்!

கோவை சிங்காநல்லூரில் ஒரு டவுன் சர்வே சிக்கல்!கோவை மாவட்டம் காலம் காலமாக கூட்டு பட்டாவிலே காலம் தள்ளிவிட்டது!சீக்கிரம் தனிபட்டா நடைமுறைக்கு வந்தால் பல நில சிக்கல்கள் தீரும். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834 #paranjothipandian #author #trainer #writer #consulting#paranjothipandian

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!!

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!! கோயிலுக்கு உரிமையில்லாத தனிநபர் இனாம் நிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் அற நிலைய துறையினர்! கவனிக்குமா! தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு வகையான இனாம் நிலங்கள் இருந்து இருக்கிறது அந்த இனாம் முறைகளை எஸ்டேட் இனாம் எடுத்துவிடுதல் சட்டம் (26/1948) மற்றும் மைனர் இனாம் எடுத்து விடுதல் ரயத்துவாரியாக மாற்றுதல் சட்டம் (30/1963) ஆகிய இரு சட்டங்கள் மூலம் ஒழிக்கப்பட்டு குடியானவர்களுக்கு நில உரிமை இறக்கபட்டது! இனாம் நில உரிமை என்பது நவாப்காலத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது கிபி 1500 களில் இருந்து அரசு அதிகாரிகள் படைவீரர்கள் என்ற நிலையில் இருந்த வேளாளர்களும், கற்றறிந்தவர்கள், மந்திரங்கள் தெரிந்தவர்கள் என்ற நிலையில் பிராமணர்களுக்கும் கொடுக்கபட்டது. கோவில்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் பிராமணர்கள் விருத்திக்காகவும் சோழர் பாண்டியர் பல்லவர் சேரர் காலங்களில் இருந்தே பல்வேறு சிற்றரசர்கள் இனாம் நிலங்களை வழங்கினார்கள் வெள்ளையர்கள் ஆட்சியில் வரி வசூலிப்பதற்கு இடையூராக இந்த இனாம் நிலங்கள் இருக்கின்றன பல்வேறு மக்கள் இது இனா

ட்ரோன் சர்வே மூலம் பாண்டிசேரி காரைகால் பகுதியில் சர்வே!!

இன்று(09.03.2022) ட்ரோன் சர்வே மூலம் பாண்டிசேரி காரைகால் பகுதியில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சர்வே எண்ணில் உள்ள குடியிருப்புகளை அளந்து அதன் தென்வடல் கிழமேல் நீளங்களையும் அளந்து துல்லியமாக மேப்பை கொடுத்து விடுகிறது. இப்பொழுது இருக்கும் நத்தம் சர்வே புலப்படத்தில் காலி நத்தம் கிணறு வீடு எல்லாம் விளக்கிகள் வைத்து காட்டுவோம் இனி அதெல்லாம் காட்ட தேவையில்லை அதனை எல்லாம் நேரடி படமாகவே பார்த்து விடலாம்!இந்த சர்வேவில் கடல் மட்ட உயரம் ஆறு ஏரி போன்ற நீர்நிலைகளின் நீர்மட்ட உயரம் காடுகளின் அடர்த்தி ஆகியவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்! வழிகாட்டி மதிப்பு Valuation நில தாவா நீதிமன்ற வழக்குகளுக்கு மிகவும் உதவும்! இந்த சர்வே முழுதும் நான் நேரடியாக பார்த்து கற்று கொண்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #field #survey #villagemap #map #paranjothipandian #author #trainer #writre #consulting

கடலூர் அடுத்த திருவந்திபுரம் பில்லாளி கிராமத்தில் இந்து அறநிலையதுறை நிலசிக்கல் சம்மந்மாக கள ஆய்வு

கடலூர் அடுத்த திருவந்திபுரம் பில்லாளி கிராமத்தில் இந்து அறநிலையதுறை நிலசிக்கல் சம்மந்மாக கள ஆய்வு மேற்கொள்ளபட்டது இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty

மதுரையில் நாகமலை புதுகோட்டை பக்கத்தில் ஒரு சர்வே குழப்பம்!

மதுரையில் நாகமலை புதுகோட்டை பக்கத்தில் ஒரு சர்வே குழப்பம்!நேரடி கள ஆய்வு மேற்கொண்டு சிக்கலை முழுமையாக புரிந்து கொண்டேன்.சர்வே சிக்கலில் இதுஅதிக உழைக்க வேண்டிய டாஸ்க்! தொடர்புக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834 #paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty

தென் தமிழகம் முழுதும் நிறைய கிராமங்களில் இராணி மங்கம்மாள் உருவாக்கிய சாலைகளை மங்கம்மாள் சாலை என்று ரெவின்யூ பதிவுகளிலும் மக்கள் வழக்காறுகளிலும் சொல்லி வருகிறார்கள்

தென் தமிழகம் முழுதும் நிறைய கிராமங்களில் இராணி மங்கம்மாள் உருவாக்கிய சாலைகளை மங்கம்மாள் சாலை என்று ரெவின்யூ பதிவுகளிலும் மக்கள் வழக்காறுகளிலும் சொல்லி வருகிறார்கள்.சில சாலைகள் இன்னும் காட்டு பாதையாகவே இருக்கிறது.சில மங்கம்மாள் சாலைகள் வருவாய் பதிவேடுகளில் மட்டும் இருக்கிறது. சில சாலைகள் இன்றைய தார் சாலைகளாக மாறி இருக்கிறது. தொடர்புக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834 #paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty 

சாசுவத செட்டில்மெண்டுக்கு முந்தைய கால நில நிர்வாகத்தில் தோட்டகாவல், வயகாட்டு காவலை பார்க்க மதுரை நாயக்க அரசர்கள் பரவு காவல் துறையை உருவாக்கினார்கள்!

1802 ற்கு அதாவது சாசுவத செட்டில்மெண்டுக்கு முந்தைய கால நில நிர்வாகத்தில் தோட்டகாவல், வயகாட்டு காவலை பார்க்க மதுரை நாயக்க அரசர்கள் பரவு காவல் துறையை உருவாக்கினார்கள்!வட தமிழகத்தில் நவாபுகள் சிறு ஜாக்கிர்களை டாணாக்கார நாயக்குகளை உருவாக்கினார்கள். இவையெல்லாம் இரயத்துவாரி செட்டில்மெண்டுக்கு பிறகு யுடிஆருக்கு பிறகு வழக்கு ஒழிந்து விட்டது! ஆனால் தேனி கம்பம் போடி பகுதிகளில் இன்னும் இந்த பரவு காவல் படை இயங்குகிறது!ஒரு பெரிய டார்ச் லைட்டு கையில் காவல் கொம்புடன் இரவு பகலாக காவல் இருக்கின்றனர். களபணிக்காக போகும் பொழுது கம்பத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் பரவு காவல் நிலையத்தை பார்த்தேன் தொடர்புக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834 #paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty

காமராஜரும் நில சீர்திருத்தமும்..!!!

நிலத்தை பங்கிடுவதிலும் நில உரிமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கு பகிர்வதிலுமான வேலையை தமிழகத்தில் அய்யா கர்மவீரர். காமராஜர் தொடங்கி வைத்தார் என்றும் அதனை கலைஞர் கருணாநிதி அவர்கள் முடித்து வைத்தார் என்றுதான் நாம் சொல்லலாம் காமராஜர் ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதத்தில் நிலசீர்திருத்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்.குத்தகைதார்ரகளுடைய உரிமைக்கு பாதுகாப்பு வழங்குதல்,நியாயமான குத்தகையை நிர்ணயித்தல் நிலுடைமையின் உச்சவரம்பை நிர்ணயித்தல் போன்றவற்றில்  கவனம் செலுத்த ஆரம்பித்து அதற்கான கமிட்டிகளை அமைத்தார். தமிழகத்தின் பலவேறு பகுதிகளில்  நிலங்களின் தரநிலையை அறிந்து  நில வருமானம் பண்ணை வருமானம்  பற்றிய புள்ளிவிவரங்களை தொகுப்பை முதலில் காமராஜர் அவர்கள் ஆட்சியில்தான் திரட்டபட்டது. 1945 ஜமீனதாரி ஒழிப்பு சட்டம் 1945 ல் போட்டு தூங்கி கொண்டு இருந்தது. இவர் வந்தவுடன் வேகமாக அமுல்படுத்தபட்டு ஜமீனதாரிகளுக்கு இழப்பீடு கொடுக்கபட்டு நிலங்கள் கையகபடுத்துதல் தொடங்கியது 1960 களில் தான் அதனை ரயத்துவாரி பட்டாவாக மாற்றி 10936 சதுர மைல்கள்  உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கொடுத்தது. ஆக நிலம் சாதாரண மக்களுக்கும் ப