Posts

Showing posts from January, 2020

காலதாமதம் ஆகும் டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம்!!

Image
     1.DTCP வரன்முறை  படுத்துதலுக்கு 7 இலட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற பட்டு இருக்கிறது. சிஎம்டிஏ வரன்முறை படுத்துதலுக்கு 2 இலட்சம் மேல் மனுக்கள் பெறபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.இன்னும் மனு செய்யபடாமல் அடுத்து எப்பொழுது ஆன்லைன் ஓபன் ஆகும். எப்பொழுது  வரன்முறைபடுத்துதலுக்கு மனு செய்யலாம் என்று  இன்னும் பல இலட்சம் மனுக்கள் மக்களிடையே காத்து இருக்கின்றன. 3.மனு செய்யபட்ட வரன்முறைபடுத்துதலில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக தான் வரன்முறைபடுத்தபட்டு இருக்கிறது அதுவும் லேஅவுட் பிரமோட்டரகளின் வரன்முறைபடுத்துதல்தான் அதிக அளவில் டிடிசிபி அதிகாரிகள் செய்து முடித்து இருக்கிறார்கள். 4.பல வரன்முறை படுத்துதல் மனுக்கள்  அதிகாரிகளை நேரடியாக சந்தித்தால் மட்டுமே நடக்கிறது, இயல்பாகவே சராசரியாக  மூன்று மாவட்டத்திற்கு ஒரு டிடிசிபி அலுவலகம் போட்டு குறைவான ஊழியர்கள் போட்டு அதிகபடியான வேலைகளை செய்ய  முடியாமலும்  தவிக்கின்றன டிடிசிபி அலுவலகம். 5.கடந்த 20 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து அங்கீகார மனைபிரிவுகளை மனைகளை ஒர...

தமிழ் இந்து நாளிதழில் வில்லங்கச் சான்றிதழ் (EC) பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது.

Image
தமிழ் இந்து நாளிதழின் புத்தக மதிப்புரை: நான் எழுதி நல்ல வரவேற்பை பெற்றுள்ள “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தகத்தை தமிழ் இந்து நாளிதழ் மதிப்பீடு செய்தும், அதில் உள்ள ஒரு தலைப்பான வில்லங்கச் சான்றிதழ் பற்றியும்  வெளியிட்டு உள்ளது. நன்றி தமிழ் இந்து நாளிதழ்..! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன். எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834. (குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) #இந்து #நாளிதழ் #வில்லங்கச்சான்றிதழ் #கட்டுரை #ec #paranjithipandian