இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!

  இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!



திரு.குணசேகரன் மாதவரம் மாற்று திறனாளி!
ஆழந்த சிந்தனையாளர்,சொத்து வாங்க வழிகாட்டுதல் வேண்டி சந்தித்தோம்.
புத்தக எடிட்டிங் வேலைக்காக 20 நாட்களுக்கு மேல் வடசென்னை கொளத்தூரில் தங்கிக் கொள்ள நல்ல ரூம் பரிந்துரையுங்கள் ஆன்லைனில் oyo வில் விலை அதிகமாக இருக்கறது என்றேன்.
ஆனால் அவரே தன் நண்பருடன் கொளத்தூரில் சுற்றி அலைந்து அசோக் விடுதியை புக்செய்து கொடுத்தார்
நம் நண்பர்கள் பலர் உடல் கைகால்கள் நன்றாக இருந்தும் முடி கொட்டுது, உயரம் கம்மி ன்னு புலம்பிகிட்டு இருக்காங்க!
இருக்கின்ற உடலுக்கு நன்றியுணர்வோடு இல்லாமல் !அப்படி இல்லாததை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் எதிர்மறை அரை கிறுக்கன்கள் நம்ம குணசேகரன் அண்ணனுடன் ஒரு தேநீர் சாப்பிடுங்கள்.
பேசாமலேயே நிறையப் பாடம் சொல்லிக் கொடுப்பார்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்