சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!

  சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!



ரோஜா நகர் குடியிருப்பு அங்கு வாழும் குடியிருப்புவாசிகளுக்கு சட்ட சிக்கலால் ரோஜாவில் இருக்கும் முள்ளாய் குத்த ஆரம்பித்து இருக்கின்றது. அது சம்மந்தமாக ஒரு நீண்ட விவாதம் நான் தங்கி இருந்த மதுரை விடுதியில் நடந்தது. கொங்கு மனிதர்களின் மொழி ,குரல் கலந்துரையாடலுக்கு சுவையூட்டியது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

#kongu_tamil #paranjothi_pandian #consulting #soolur #rajoanagar #law_problem #madurai #author #writer #trainer

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்