மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!

  மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!



அண்ணன் சேகரன்!அண்ணன் அடோன் மதுரை மைந்தர்கள் !எனக்கு உறுதுணையாய் உற்ற தோழமையாய் என் பணி முடிக்க நான் மதுரை சுற்றிய நாள் முதல் உதவினார்கள்.
இன்னும் எனக்கு அன்பையும் பாசத்தையும்
தொடர்ந்து வழங்குமாறு வேண்டுகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்

Comments