சிங்காநல்லூரில் தம்பதி தொழில்முனைவர்கள்!

  சிங்காநல்லூரில் தம்பதி தொழில்முனைவர்கள்!




திரு&திருமதி.வாஞ்சிமுத்து இருவரும் கோவை-சிங்காநல்லூரில் ஆன்லைன் தொழில்முனைவர்கள்!நமது யூடூப் சேனலை பார்த்து விட்டு நிலம் சம்மந்தபட்ட தகவல்களால் கவரபட்டு நிலம் உங்கள் எதிர்காலம் கிண்டில் எடிசன் வாங்கி படித்து இருக்கிறார். தன் மனைவியின் பிறந்தநாளுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம 1 மற்றும் 2 வாங்கி காதல் பரிசளித்து இருக்கிறார். ஆவண எழுத்தர் 3 நாள் ஆன்லைன் வகுப்பிலும் சேர்ந்து பயிற்சி எடுத்தார். ஆவண எழுதவதில் தாக்கல் செய்வதில் இருந்த சிறுசிறு மனதடைகளை என்னுடன் பேசும் பொழுது தகர்த்து விட்டார். தற்பொழுது முதன் முதலில் ஒரு வாடிக்கையாளருக்காக பத்திரம் பதிவு வேலைகளை செய்து முடித்து இருக்கிறார். என்னிடம் எப்பொழுது போனில் பேசினாலும் என்னை உயரே வைத்தே பேசுவார் !அதனால் அவரை நேரில் சந்திந்து நான் கால் தரையில் இருக்கும் உங்கள் சக நட்பு தான் என்னை சாதாரண நட்பாகவே பாருங்கள் என்று அவரின் அலுவலகம் சென்று சந்தித்து இல்லறமும் தொழிலறமும் சிறக்க வாழ்த்திவிட்டு வந்தேன்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836/9962265834
#paranjothipandian #Land #problem #issue #document #writer #triner #consulting #online #friend #relation #office #love #nilam_ungal_ethirkalam

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்