பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!!

  பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!!



பெருந்துறை அருகில் ஒரு கிராமத்தில் பல பேருக்கு இனாம் நில சிக்கல் பழைய நில நிர்வாக வரலாறு தெரியாமல் பிரச்சனை அடிநாதம் தெரியாமல் இதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் அதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல அதனை எல்லாம் செய்து பார்ப்பவர்கள் போல் எல்லா உபாயங்களையும் செய்து கொண்டு இருந்தனர். நண்பர்கள் மூலம் கிராமத்தின் முக்கியஸதர்கள் அனைவரும் என்னை பெருந்துறையில் ஒரு விடுதியில் என்னை சந்தித்தனர்! பலவிதமான சந்தேகங்கள் பலவிதமான கேள்விகள் என்று ஒவ்வொருவரும் கேட்டனர்! அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக புரியும் வகையில் பதிலளித்து எப்படி போகனும் என்று ரூட் போட்டு கொடுத்தேன். அனைவரின் கண்களிலும் மன நிறைவு!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்