சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்

  சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்



தமிழசெல்வன் -பொறியியல் பட்டதாரி படித்து முடித்துவிட்டு சென்னையில் ஐடி உத்தியோகம் பார்த்துவிட்டு சென்னை வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஓமலூருக்கு வந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபொழுது அவரின் மாமா.R.மணி,செல்லப்பன் போன்றவர்கள் ரியல் எஸ்டேட்டில் ஓமலூரில் சிறந்து விளங்குவதால் ரியல்எஸ்டேட் செய்யலாம் என்று முடிவு எடுத்து கற்று கொள்ள முடிவு செய்து யூடியூப் பார்க்கும் பொழுது நமது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து கற்றுக் கொண்டு சேலம் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் வாங்கி படித்துவிட்டு முழு நேர ரியல்எஸ்டேட் மற்றும் ஆவண எழுத்தராக மாறிவிட்டார்.
நாம் தயாரிக்கும் பத்திரங்கள் செல்லுமோ செல்லாதோ என்ற குழப்பங்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அந்த தடையுடன் தான் தமிழ் தொழில் செய்து கொண்டு இருந்தார்அந்த மன தடைகளை எல்லாம் நான் என்னுடைய பேச்சின் கலந்துரையாடல் மூலம் உடைத்துவிட்டேன்
வேண்டுமென்றால் என் பெயரை பயன்படுத்திகொண்டு முன்னேற பாருங்கள் என்று அங்கீகரித்தேன்.இப்பொழுது ஓமலூர் சுற்றி நில சிக்கல் என்று வருபவர்களுக்கு நிறைய தகவல்களை சொல்லி கொடுக்கிறார்
வெற்றிகரமான ரியல்எஸ்டேட் தொழில் முனைவோருக்கு உதவி செய்து இருக்கிறேன் என்ற மனநிறைவும் இருக்கிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்\
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்