வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!

  வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!



வழி தேவைபடுகிறது!அதற்கான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை ஒரு கால்பந்தாட்டம
போல் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுக்க ஆள் இல்லாததால்!

ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான போராட்டமாக மாற்றி வைத்து இருந்தார் என்னை பாண்டிசேரியல் வந்து சந்தித்தார்
பிறகு நான் தரும்புரி அருகே இருக்கும் அவர் கிராமம் சென்று அனைத்தையும் பார்வையிட்டு் குறிப்பெடுத்து செய்ய வேண்டியதை விளையாட்டு போல் அணுகவும் தோற்றாலும் ஜெயித்தாலும் அதனை இரசித்து அடுத்து எப்படி அடுத்த ஆட்டம் ஆட வேண்டும் என்று யோசித்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

9962265834/9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #filed #experience #realestate #agent #land #problem #issue #solve

 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்