மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!

  மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!



மதுரைகாரங்க ரொம்ப பாசகாரங்க!அடோன் அண்ணன் ,சேகர் அண்ணன்,சின்ன மருது என்று என்னை நேசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் !அண்ணன் அருணும் அப்படிதான் கூர்ந்த அறிவு நில சிக்கல்களை பகுத்தாயும் திறன் நல்ல வாசிப்பு பழக்கம் என்று நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கிறது அருண் அண்ணிடம்! மதுரை வந்து இறங்கியதும் அன்பு வரவேற்பும் விருந்தோம்பலும் கொடுத்தார்.

அருண் அவர்களுக்கு சில பொது செய்திக்கான ஆர்டிஐ மனுக்களை செய்து கொடுக்க சொன்னேன். செய்து கொடுப்பதாகவும் சொல்லி அதன் மாதிரி எனக்கு அனுப்பியும் வைத்தார்! ஐடி நிறுவன உத்தியோகம் போதுமான நடுத்தர வருமானம் என்று இருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் நிலம் சம்மந்தமாக செய்ய உங்களை நெறிபடுத்தி கொள்ளுங்கள் அண்ணா!அதில் தான் கற்றுலும் இருக்கிறது வரலாறும் எதிர்காலும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்

கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

9962265834/9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #field #experience #madurai #realestate #agent #RTI

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்