பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திதத்தேன்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திதத்தேன். அவரின் 1980 களின் போராட்ட அரசியலை பழனி பாபாவுடனான பயணத்தை  இன்றளவும் இரசிக்கிறேன். அவரின் 2000 ஆண்டுக்கு பிறகான அரசியலில் எனக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கிறது. அவர் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி என்ற புத்தகம் மூலம் அவரின் உணர்வை புரிந்துகொள்கிறேன். MBC மக்களை அரசியலாயும் அரசு வேலைவாய்ப்பிலும் நகர்த்தி விட்டதில் அய்யாவுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்பது மிகையாகாது. தனி மனிதனாக சாதித்து இருக்கிறார். அரசனை போல் இன்றும் மக்களை சந்திக்கிறார். இன்னும் தீர்க்க ஆயுளோடு அய்யா இருக்க வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #பாட்டாளி_மக்கள்_கட்சி_தலைவர் #ramadoss #indian_politician #palani_baba #சுக்கா_மிளகா_சமூக_நீதி #புத்தகம் #pattali_makkal_katchi_thalaivar #mbc_makkal #எம்.பி.சி_மக்கள்

   

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்