இறைவன் திருப்பெயரால் நிலத்தை காப்பாற்றுகிறார்கள். ஏக இறைவன் மக்களைதான் காப்பாற்ற பணித்து இருக்கிறார்.!
இறைவன் திருப்பெயரால் நிலத்தை காப்பாற்றுகிறார்கள். ஏக இறைவன் மக்களைதான் காப்பாற்ற பணித்து இருக்கிறார்.! நிலத்தை காப்பாற்றுவது சமய நிறுவனத்தின் வேலை! இறைவனின் பெயரை சொல்லி பூச்சாண்டி வேலை செய்துவருகிறது வக்பு. (இடம் : நாகர்கோவில்)
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்,
9841665836
Comments
Post a Comment