ஔவை பாட்டிக்கு கோவில்!

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தில் ஔவையார் அவர்களுக்கு சிறு கோயில் இருக்கிறது. ஔவை பாட்டிக்கு காவலாக முருகனும் பிள்ளையாரும் காவலுக்கு நிற்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கும்பிடுகிறார்கள். என்று சொன்னார்கள். ஔவைக்கு கோயில் என்பது மகிழ கூடிய ஒன்று!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Perambalur #Siruvachur #temple #Avvaiyar #avvaiyartemple #tamilnadu #aathichudi #tamilstatus #tamilquotes  #aathichoodi #tamilliterature  #keezhadi #tamizh #tamilsangam #avvai #tamilproverbs #tamilkavidhai  #indianquotes #tamilachi #murugan #pilliayar

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய 35 செய்திகள் ….