வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள்
காவேரியின் வெள்ளப் பெருக்கை கொள்கலனாக ஏற்றுக்கொள்ளும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சீர்காழிக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பச்சை பசேல் கிராமத்தில் நில அளவை செய்ய போகும் தருணத்தில் வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள் மனதை கவர்ந்த தருணம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Cauvery #River #Sirkazhi #cotton #cottonwoods #burst #landsurvey #survey #village #paranjothipandian #fieldwork #writer #author #entrapreners

Comments
Post a Comment