இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பதிவுத்துறை அலுவலகத்தில் 77A மோசடி பத்திரத்திற்கு மனுக்கள் அதிகமாக குவிந்து இருக்கிறது. அவற்றை தொகுத்து வைப்பதே பெரிய வேலை. இதற்கு முன் மூன்றாவது தளத்தில் இயங்கிய மோசடி பத்திர விசாரணை தற்பொழுது அதிக அளவில் குவிந்து வருவதால் தற்பொழுது அடிதளத்திலேயே குளிரூட்டபட்ட அறையில் இதற்கென்று தனி அலுவலகம் அமைத்து இருக்கிறார்கள். இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

paranjothipandian.in


#paranjothipandian #writer #author #consultant #consulting #fieldwork #realestate #real_estate #land #buyer #seller #சென்னை #chennai #77a #fraudulent_deed #registration #investigation #மோசடி_பத்திரப்பதிவு #விசாரணை  

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்