தமிழில் பொருள்


தமிழில் பொருள்
நாம், இந்திய மக்கள், இந்தியாவை முழுமையான சுயாட்சி, சமூகநீதியுடனான, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக குடியரசாக ஆக்குவதற்கும்
அதன் அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி,
சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம்,
மரியாதை மற்றும் வாய்ப்பில் சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்யவும்,
நாட்டின் ஒற்றுமை மற்றும் அண்ணாந்து நிலை நிலைத்திருக்கவும்
26 நவம்பர் 1949 அன்று நாங்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறோம், அமுல்படுத்துகிறோம், நமக்கே அர்ப்பணிக்க!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
098416 65836
#Rajasthan #RTI #conferance #ConstitutionofIndia #Preamble
 

Comments