படப்பை!
தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின்
விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! -!
படப்பைஇப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #Padappai
Comments
Post a Comment