தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்

0b6408484878042b1055d254da2f122d

பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
பெருமையுடன் வழங்கும்

தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்
 உங்களால் தினமும் ரூ.600 எடுத்து வைக்க முடியுமா ? அப்படியென்றால் 1000 சதுரஅடி உள்ள DTCP மனையை 1000 நாட்களில் தினமும் கட்டி சொத்தை வாங்கி கொள்ளலாம் .

 தென் தமிழகத்தின் சென்னையினுடைய நுழைவாயில் மதுராந்தகத்திற்கு அருகில் படாளம் கூட்ரோட்டில் உள்ள இயற்கை அழகுமிக்க வையாவூர் கிராமத்தில் DTCP மனைகள் தின தவணைகளில் வழங்குகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

 குறு மற்றும் சிறு வியாபாரிகள் தொழில் முனைவர்கள் ஆகியவர்கள் எளிதில் மனையை வாங்ககூடிய அளவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 செங்கல்பட்டு , மாமண்டூர், படாளம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் பகுதிகளில் வியாபாரம் செய்து கொண்டு வாடைகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதம்.

 வியாபாரம் செய்பவர்கள் மனை வாங்க வேண்டும் என ஆசைபட்டாலும் கணிசமான தொகையை திரட்ட வேண்டும் என்பதற்காகவே, மனை வாங்கும் ஆசையை தள்ளி போடுகின்றனர். அதற்குள் ஆசை பட்ட மனையும் கிடைப்பதில்லை, அதன் விளையும் முன்பு போல இருப்பதில்லை. அப்படி பட்டவர்களுக்கு தினமும் சீட்டு கட்டி பணம் சேமிப்பது போல், நிலத்தை சேமிக்கும் திட்டம் தான் இந்த “தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்”

 சேமிப்புக்கு சேமிப்பாகவும், முதலீட்டுக்கு முதலீட்டகவும், வீட்டுமனைக்கு வீட்டு மனையாகவும் இருக்கும்.

மனைபிரிவு அமைவிடத்தின் சிறப்பம்சங்கள் !
1. மிக பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான திருமலை வையாவூர் திருகோயில் அமைந்துள்ள அழகான கிராமம் .

2. மனை பிரிவிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையும், படாளம் கூட்ரோடும்.

3. பேருந்து , ரயில் நிலையம், விமான நிலையம், என அணைத்து போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ற இடம்.

4. பஜார்கள், வங்கிகள், ATM க்கள் பள்ளிகூடங்கள், நூலகங்கள், என் அனைத்தும் மனைபிரிவிற்க்கு அருகில் அமைந்துள்ளது.
 
5. பெப்சி கோ பிளான்ட், கேம்சா விண்ட் டர்பைன், பே போர்ஜ் , ஸ்ரீ ராம் ஆட்டோ மால் இந்தியா,போன்ற நிறுவனங்கள் மிக அருகிலேயே அமைந்துள்ளன. 
6. கற்பக விநாயக மருத்துவ கல்லூரி, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, என பெரிய கல்லூரிகள் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளது. 
7. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் , சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டரில் அமைந்துள்ளது
.
8. செங்கல்பட்டு வரை சென்னை மாநகரமாக வளர்ந்துவிட்ட நிலையில் அடுத்ததாக தென்னகத்தின் புதிய நுழைவாயிலாக மதுராந்தகம் நகரம் உருவாக இருக்கிறது. மேற்படி இரண்டு நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

மனை பிரிவின் சிறப்பம்சங்கள்:

1. DTCP மனை அங்கீகார எண் 201 (R)/2017 ஆகும்,

2. தூய்மையான ஆவணங்கள் !

3. வில்லங்கம் இல்லாத சொத்துக்கள்.

4. அழகிய முகப்பு ஆர்ச்.

5. கேட்டட் கம்யூனிட்டி.

6. மனைபிரிவினுள் தரமான தார்சாலைகள்,

7. குடிநீர், நல்ல நிலத்தடி நீர், காற்றோட்டம்,

8. சுற்றிலும் வீடுகளும் , தொழில் கூடங்களும் வளர்ந்து வரும் சூழல் .

9. உடனடியாக வீடு கட்ட அனைத்து தகுதிகளும் இருக்கின்ற மனைபிரிவு.

  

தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டத்தின் விதிமுறைகள் :
1. உறுப்பினர்கள் தினமும் ரூ.600 தவணையாக செலுத்த வேண்டும்.

2. 1000 சதுர அடி என்றால் 1000 நாட்களும் , 600 சதுர அடி என்றால் 600 நாட்களும் , 1200 சதுர அடி என்றால் 1200 நாட்களும் தொடர்ந்து விடாமல் தவணையை கட்ட வேண்டும்.

3. தின தவணை திட்டத்தில் சேர்ந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டு சேர்ந்த உடன் பாஸ்புக், ரசீது போடு கொடுக்கப்படும்.

4. ஒவ்வொரு ஞயிற்று கிழமையும் , தவணை தொகை கட்ட வேண்டாம்.
5. திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் ஒரு மாதத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தவிர்க்க முடியாத பட்சத்தில் பணம் கட்டாமல் இருக்கலாம். அதற்கான GRACE PERIOD உண்டு.

6. அதற்கு மேல் கட்டாத ஒவ்வொரு நாளுக்கும் ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்தபடவேண்டும்

7. ஒரு மாதத்திற்கு மேல் தவணைகள் கட்டாதவர்களை கெடு வைத்து முன் அறிவிப்பு அறிவித்தும் தின தவணையை கட்டவில்லை என்றால் திட்டத்தில் இருந்து விலகியதாக எடுத்து கொள்ளப்படும்.

8. கட்டிய பணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரமாட்டோம் . கட்டிய பணத்திற்கு ஈடாக மனை வேறு திட்டத்தில் தரப்படும். அளவோ, இடமோ மாறுபடும்.

9. மதுராந்தகம் அலுவலகத்தில் நேரிடையாகவும் கட்டலாம்.
10. கம்பெனி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தின தவணை கட்டி ரசீது பெறலாம்.

11. வெளியூரில் இருப்பவர்கள் & தினமும் ஆன்லைனில் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

12. மதுராந்தகம் & செங்கல்பட்டு , படாளம், மாமண்டூர், மேல்மருவத்தூரில் இருப்பவர்களுக்கு மட்டும் தினமும் வசூலுக்கு நிறுவனத்தில் இருந்து எக்ஸ்க்யூட்டிவ்கள் அனுப்பப்படும்

13. வசூலுக்கு வருகின்ற எக்ஸ்க்யூட்டிவ் முதல்நாள் கொடுப்பது மேனுவல் ரசீது ஆகும். ஒருநாள் மட்டுமே செல்லும், மறுநாள் அவர் முதல் நாளுக்கான ஆன்லைன் ரசீது கொண்டு வந்து உங்களிடம் கொடுப்பார்.

14. ஆன்லைன் ரசீதுக்கு மட்டுமே நிர்வாகம் முழு பொறுப்பு ஆகும்.

15. பணம் மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும் போது பத்திரபதிவு செய்து கொள்ளலாம்.

16. . 30 நாட்கள் தொடர்ந்து தவறாமல் தின தவணையை கட்டியவர்கள் , அவர்கள் விருப்பப்பட்ட மனையை ஒதுக்கீடு பெற்றுகொள்ளலாம்.

17. ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளை திட்ட பாஸ்புத்தகங்களை இணைத்து ஒரே மனை திட்டமாக வரவு செய்து தரப்படமாட்டாது.

18. பாஸ்புக் , ரசீதுகள் அனைத்தும் பத்திரமாக வைக்க வேண்டும். பத்திரபதிவின் போது திருப்பி கொடுக்க வேண்டும்.

19. மத்திய & மாநில அரசுகள் நிலம்/ மனை தொடர்பாக புதிய சட்டம் ஆணை பிறப்பில் அதன்படி செயல்படவும், உரிய கட்டணங்களுடன் உறுப்பினர்கள் செலுத்துவதுடன் அவரவர் சொந்த செலவில் பத்திரம் & பட்டா பெயர் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

20. நிறுவனத்தின் அனைத்து அறிவிப்புகள் , செயல்பாடுகள் , பத்திரம் செய்யும் வாடிக்கையாளர் விவரம் முகநூலில் உடனுக்குடன் UPDATE செய்யப்படும்


நிறுவனத்தை பற்றி!
 15 ஆண்டுகளாக தவணை முறை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அனுபவமுள்ள நிறுவனம்.
 சென்னை, மும்பை, கோயம்புத்தூர், பெங்களூர், ஆகிய பெரு நகரங்களில், 10,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் கொண்ட நிறுவனம்.
 முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஆன்லைன் பில்லிங் வசதி கொண்ட நிறுவனம்.
 தமிழகத்தின் மாததவனை ரியல் எஸ்டேட் துறையில் ISO 9001:2015 சான்றிதல் பெற்ற முதல் நிறுவனம்
 2012 ஆண்டு முதலே DTCP மனைபிரிவுகளை தவணைமுறை திட்டத்தில் நடைமுறை படுத்துகின்ற நிறுவனம்.
 அர்பணிப்பு மற்றும் பல்திறன் உடைய குழுவினர்களால் நடத்தப்படும் நிறுவனம்.
எங்களின் மற்ற EMI PROJECT க்களுக்கு கீழே கொடுக்கபட்ட லிங்க்யை க்ளிக் செய்யவும்.
http://prapthamrealtors.com/?page_id=225&embed=true#?secret=8NMvDlv9IE
பரிந்துரை:

PEPSI – MTV YOUTH ICON 2008 AWARD WINNER
அடித்தட்டில் இருந்து முன்னேறி வந்து இருக்கின்ற எனக்கு அடித்தட்டு,நடுத்தர மக்களின் ரியல் எஸ்டேட் கனவுகளை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
திரு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் இந்த ரியல் எஸ்டேட் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்பு உள்ள நபர்.
பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கத்தினராக இருந்தே உங்களுக்கு இந்த “தினம் ஒரு சதுர அடி DTCP மனை வாங்கும் திட்டம்” என்ற புராஜெக்ட்டை மக்களுக்கு பரிந்துரை செய்கிறேன்
வாடிக்கையாளர்களுக்கு மேனேஜிங் டைரக்டரின் செய்தி !

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

நிறுவனர் – பிராப்தம் ரியல்டர்ஸ்

கடுமையான உழைப்பு, அர்பணிப்பு, வாங்குகின்ற கட்டணத்தை விட அதிக மதிப்புகளை வாடிக்கையாளருக்கு திரும்ப கொடுத்தலே நல்ல வியாபாரம் என நம்புகிறேன்.

வெற்றி என்பது கற்றுகொள்ளுதல், பயிற்சி பெறுதல், மற்றும் பகிர்தலே ஆகும். இதற்க்கு முன்பு எந்தவித மோசமான தோல்வியை அடைந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையை வெற்றி நோக்கி நிச்சயம் என்னால் திருப்பமுடியும்.

www.prapthamrealtors.com / info@prapthamealtors.com
மனைகள் புக் செய்ய இந்த லிங்க்யை க்ளிக் செய்யவும்
http://prapthamrealtors.com/?page_id=719&embed=true#?secret=35Vu8jQjVU

அலுவலக முகவரி:
PRAPTHAM REALTORS – MADURANTAKAM
NO.14.VENGAESWARA NAGAR
Aringar Anna Bus Stand,
Madurantakam – 603306.
044 – 27555539

PRAPTHAM REALTORS – MUMBAI
14, Floor-GRD,8, Jairam Jadhav Wadi,
N S Mankikar Marg, Sion Talao
Sion East, Mumbai – 400022.
7666262726

PRAPTHAM REALTORS – COIMBATORE
No. 239, Bhaarat Complex,Sathy Road,
Ganapathy Bus Stop,Ganapathy,Kovai – 641006.
0422 – 4351150
FOR TRADE ENQUIRY : 9841665836

தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#DTCP #plot #realestate #land #emi

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்