Posts

Showing posts from 2026

மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா?

Image
  மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா? 1)“கோவில் நிலம்”, “மடம் நிலம்”, “வக்ஃப் நிலம்” என்று சொல்லப்படும் நிலங்களை, மடாதிபதி, , ஷெபைத், முத்தவல்லி ஆகியோர்தங்களுக்குச் சொந்தமானது போல விற்றும், குத்தகைக்கும் கொடுத்து வருகிறார்கள். அதனால் அதனை வாங்கியவர்களுக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது மடாதிபதி என்றால், நிலம் அவருக்கே சொந்தமா?” அவர் எழுதி கொடுத்தால் அது போதுமானது தானா? என்ற சட்ட மயக்கம் சாமானியர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவுகின்றது அதற்காகத்தான் இந்த தீர்ப்பினை நாம் பார்ப்போம் 2)Vidya Varuthi Thirtha v. Balusami Ayyar என்ற வழக்கு முதலில் 05.03.1913 தேதியில் மதுரை சப் கோர்ட் (Subordinate Judge’s Court, Madura ) டில் ஒரு மடத்துக்குச் சொந்தமான மதுரை நகரத்திற்குள் இருக்கின்ற சில நிலங்களை குறித்து விளம்புகை உரிமை அறிவிப்பு பிரதிவாதிகள் வெளியேற்றம் (ejectment) கைப்பற்றல் வேண்டும் என்று பரிகாரம் கோரி மடாதிபதி தரப்பினர் வழக்கு தொடர்ந்தார்கள் 2)மதுரை நகரத்தில் உள்ள அந்த மட சொத்து “எந்த சர்வே நம்பர் / எந்த தெரு” என்று எ...

இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா?

Image
  இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா? 1) இப்படி ஒரு வழக்கு 1920 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது அதனைப் பற்றி பார்ப்போம் இந்த வழக்கை பொறுத்தவரை நில அளவை செய்து அத்து பார்க்க வேண்டியது ஒரு சர்வே நம்பருக்கும் இன்னொரு சர்வே நம்பருக்கும் இடைப்பட்ட எல்லையை அல்ல. இந்த வழக்கு இரண்டு கிராமங்களின் எல்லையை(Village Boundary) அளப்பது சம்பந்தப்பட்டதாகும் 2) அன்றைய சிவகங்கை ஜமீனில் தர்மசாசனம் கழனிவாசல் ( முழு இனாம் கிராமம் ) செக்கலகோட்டை ( ஜமீன் கிராமம்) என்று இரண்டு கிராமங்கள் பக்கத்து பக்கத்தில் இருந்தது இவர்களுக்கு தான் எல்லை சிக்கல், இனாம் கிராமத்தை பொருத்தவரை சர்வ மானியம் பெற்ற மஹா ஜனம் என்று அழைக்க படுகிற பிரமாண ர்களுக்கான கிராமம் செக்கல கோட்டை கிராமம் சிவகங்கை ஜமீனிற்கு கட்டு பாட்டில் உள்ள ஒரு ஜமீன் கிராமம். மேற்படி வழக்கு சர்வமானிய மகாஜனம் மற்றும் செக்கல கோட்டை கிராம சம்சாரிகளுக்கும் நடை பெற்றது. 3).சிவகங்கை சமஸ்தானம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மறவர் அரச குடும்பத்தின் ஒரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. இந்த ஆட்சி 1790...

இனாம் கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் கல்குவாரிகளுக்கு யார் உரிமையாளர்?

Image
    இனாம் கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் கல்குவாரிகளுக்கு யார் உரிமையாளர்? 1)இப்படி ஒரு வழக்கு 1916 ஆம் ஆண்டு நடந்தது வெள்ளையர்கள் 1800 களில் ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்த நவாப் அவர்கள் தாவா சொத்தான கிராமத்தை சீனிவாசாச்சாரியார் அவர்களின் முன்னோர்களுக்கு மேஜர் இனாமாக அதாவது ஏக்கரில் காணியில் அளவு சொல்லாமல் ஒரு பகுதியை குறிப்பிட்டு இனாமாக கொடுத்து விட்டார்கள் 2)அது கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் இருந்த கிராமம் என்பதால் நிறைய கற்கள் மண்ணுக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தது அதன் பிறகு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்தும் அதனை மேஜர் இனாமாக தங்களுடைய கணக்கில் தொடர்ந்தார்கள் 3)அதன் பிறகு இனாம் கமிஷன் உருவாக்கி அனைத்து இனாம்களையும் கணக்கெடுக்கும் பொழுது இந்த இனாமையும் 1865 ஆம் ஆண்டு கணக்கெடுத்து தூய இனாம் பதிவேட்டில் TD நம்பர் கொடுக்கப்பட்டு இனாம் என்று ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. 4)சீனிவாசச்சாரியார் மூதாதையர்கள் ஏற்கனவே மெத்த படித்தவர்களாக இருந்த தாலும் இனாம் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் புரிந்து கொண்டிருந்ததாலும் வெள்ளையர் ஆட்சியில் உள்ள இனாம் அலுவலர...

நில சிக்கல் தீர்வு சம்மந்தமாக ஆண்டிபட்டி முத்து கிருஷ்ணாபுரம் அருகில் வைக்கப்பட்டிருக்கின்ற பதாகை

Image
 நில சிக்கல் தீர்வு சம்மந்தமாக ஆண்டிபட்டி முத்து கிருஷ்ணாபுரம் அருகில் வைக்கப்பட்டிருக்கின்ற பதாகை

ஆண்டிப்பட்டி வைகை டேம் சாலையில் நிலச்சிக்கல்களுக்கான தீர்வு முகாம் சம்பந்தமான பதாகை

Image
 ஆண்டிப்பட்டி வைகை டேம் சாலையில் நிலச்சிக்கல்களுக்கான தீர்வு முகாம் சம்பந்தமான பதாகை

நில சிக்கல்களுக்கான தீர்வு முகாம் ஆண்டிப்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகில் வைக்கப்பட்டிருக்கின்ற பதாகை

Image
 நில சிக்கல்களுக்கான தீர்வு முகாம் ஆண்டிப்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகில் வைக்கப்பட்டிருக்கின்ற பதாகை

நில சிக்கல்களுக்கான தீர்வு முகாம் ஆண்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட பதாகை

Image
 நில சிக்கல்களுக்கான தீர்வு முகாம் ஆண்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட பதாகை

தோழர் தவசி குமரன் அண்ணன் அவரகளை சந்தித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது புத்தக கண்காட்சியில் சந்தித்த மகிழ்வான தருணம்!

Image
  தோழர் தவசி குமரன் அண்ணன் அவரகளை சந்தித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது புத்தக கண்காட்சியில் சந்தித்த மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #chennai #bookfair #BookFair2026 See less

தோழர் ஓவியா அவர்கள் முரண்பாடு இல்லாத வழிகாட்டி மதிப்பே சாமானியனின் இலட்சியம் வாங்கிய தருணம்!

Image
  தோழர் ஓவியா அவர்கள் முரண்பாடு இல்லாத வழிகாட்டி மதிப்பே சாமானியனின் இலட்சியம் வாங்கிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #chennai #bookfair #BookFair2026 #Oviya See less

சென்னை கலைவாணர் அரங்கிற்கு வெளியே பண்ருட்டி

Image
  சென்னை கலைவாணர் அரங்கிற்கு வெளியே பண்ருட்டி -காடாம்புலியூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாகி தலித் சக்திவேல் அண்ணன் என்னுடன் இனிய உரையாடல்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #chennai #Kalaivanar See less

தேனி -ஆண்டி பட்டியில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை முகாம் -10.01.2025

Image
  தேனி -ஆண்டி பட்டியில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை முகாம் -10.01.2025 இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #theni #lionsclub #antipatti #camp #landissue See less

தேனி -ஆண்டி பட்டியில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை முகாம் -10.01.2025

Image
  தேனி -ஆண்டி பட்டியில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை முகாம் -10.01.2025 இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #theni #lionsclub #antipatti #camp #landissue See less

49 ஆவது சென்னை புத்தகக்காட்சியில்

Image
  49 ஆவது சென்னை புத்தகக்காட்சியில் " இறையகம் " நூற்பதிப்பகம் அரங்கு எண்.546 நந்தனம் - ஓய்.எம.சி.ஏ மைதானம் நாள் : 8-1-26 இலிருந்து 21 -1-26 நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 முதல் பாகம் 5 வரை ஐந்து புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றது நண்பர்கள் நான் வாங்கி ஆதரவு தருமாறு வேண்டுகின்றேன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665837 #49thchennaibookfair #Iraiyagam #YMCA #chennai See less

மதுரை மண்டல செய்தி தொடர்பாளர் faira பாண்டி அண்ணன் அவர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Image
  மதுரை மண்டல செய்தி தொடர்பாளர் faira பாண்டி அண்ணன் அவர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர்

கோகுல் நரேந்திரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை அறங்காவலர் வழக்கறிஞர் கோகுல் நரேந்திரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்!

Image
  Praptham Realtors Pvt ltd இயக்குனர் ரவீந்திரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர்

அன்பு அண்ணன் கழுகுமலை கண்ணன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற மகிழ்வான தருணம்!

Image
அன்பு அண்ணன் கழுகுமலை கண்ணன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836  

அண்ணன் விருதுநகர் கார்த்திக் முருகேசன் அவர்கள் பில்டர்ஸ அண்ட் ப்ரோமொடேர்ஸ் பேனல் செயலராக பொறுப்பேற்ற மகிழ் வான தருணம்!

Image
  அண்ணன் விருதுநகர் கார்த்திக் முருகேசன் அவர்கள் பில்டர்ஸ அண்ட் ப்ரோமொடேர்ஸ் பேனல் செயலராக பொறுப்பேற்ற மகிழ் வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

FAIRA தெலுங்கானா மாநிலத் தலைவர் திரு மகேஷ் பாபு அண்ணன் பொறுப்பேற்ற பொன்னான தருணம்!

Image
  FAIRA தெலுங்கானா மாநிலத் தலைவர் திரு மகேஷ் பாபு அண்ணன் பொறுப்பேற்ற பொன்னான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

FAIRA ஆந்திர மாநில தலைவராக திரு சீனிவாசன் அவர்கள் பதவியேற்ற மகிழ்வான தருணத்தில்

Image
  FAIRA ஆந்திர மாநில தலைவராக திரு சீனிவாசன் அவர்கள் பதவியேற்ற மகிழ்வான தருணத்தில்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

திரு.அன்பரசன் அண்ணன் பாண்டிச்சேரி மாநில தலைவராக பொறுப்பேற்ற மகிழ்வான தருணம்!

Image
  திரு.அன்பரசன் அண்ணன் பாண்டிச்சேரி மாநில தலைவராக பொறுப்பேற்ற மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

FAIRA மாநில தலைவராக அண்ணன் கும்பகோணம் பாலாஜி அவர்கள் பதவி ஏற்ற மகிழ்வான தருணம்!

Image
  FAIRA மாநில தலைவராக அண்ணன் கும்பகோணம் பாலாஜி அவர்கள் பதவி ஏற்ற மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

VIT வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!

Image
  இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த FAIRA ரியல் எஸ்டேட் மாநாட்டில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் ஐந்து புத்தகங்களையும் அய்யா VIT வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா விடம் என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!

Image
  இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த FAIRA ரியல் எஸ்டேட் மாநாட்டில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் ஐந்து புத்தகங்களையும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா விடம் என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836