Posts

Showing posts from January 18, 2026

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6)

Image
  வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6) 41) மேலும் நீதியரசர் என்ன சொல்கிறார் என்றால் சர்வே சட்டம் 1923 ஆம் ஆண்டு தான் வந்து இருக்கிறது, மேற்படி கிராமம் கிராமம் சர்வே எண் 1963 க்கு பிறகு தான் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு தான் சர்வே செய்யப்பட்டு சர்வே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவாதிக்கிறார். மேலும் b உண்மையான செப்பு சாசனத்தில் 25 கோட்டை மற்றும் 50 கோட்டை என்று 75 கோட்டை நிலம் தான் இனாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு கோட்டை விதை நிலம் எவ்வளவு என்று யாருமே எனக்கு ஆதாரம் கொடுக்கவில்லை வருவாய்த்துறை waqf போர்டு கற்றறிந்த வழக்கறிஞர்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்காத நிலையில் 42)பத்தி 101 நீதியரசர் இப்படி சொல்கிறார் Therefore, this Court has no other option but to ascertain as to what is the extent of 75 kottahs of land that was given as grant through the copper plate, and to satisfy itself, this Court embarked on finding out the...

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!( பார்ட்-5)

Image
  வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!( பார்ட்-5) 33) முதலில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இது போன்ற சட்ட அதிகார அமைப்புகளில் நடக்கும் வழக்கின் தீர்ப்புகளில் தலையிடுவதற்கு உரிமை இருக்கிறதா அந்த தீர்ப்பில் மாற்றங்களை செய்யலாமா ரத்து செய்யலாமா போன்ற கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்கு அவர் பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி இது போன்ற நேர்வுகளில் தலையிடலாம் என்று அந்தத் தீர்ப்புககளை நெறி படுத்தலாம் என்றும் முதலில் சொல்கிறார் 34)அதன் செப்பு பட்டயங்களின் படியும் இனாம் தூய பதிவேட்டின் படியும் சொத்தின் டைட்டில் பள்ளிவாசலுக்கு தான் இருக்கிறது மேலும் 1952 ல் திருநெல்வேலி சப் கோர்ட் தீர்ப்பின்படியும் நிலத்திற்கான முழு உரிமை பள்ளிவாசலுக்கு தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை வருவாய்த்துறை மேல்முறையீடு செய்யாத காரணத்தினால் அந்த செப்பேடு குறித்து எந்த சந்தேகமும் எழுப்பாத காரணத்தினால் அது இறுதி தீர்ப்பு அடைந்து விட்டது அதனால் தாவா சொத்தில் மூல உரிமை பள்ளிவாசலுக்கு தான் என்று ...

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(Part -4)

Image
 வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(Part -4) 27)அதன் பிறகு 26/1963 இனாம் எஸ்டேட் ஓழிப்பு சட்டம் தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும் அமல்படுத்தப்பட்டவுடன் அந்த சட்டத்தை தாவா சொத்தின் மீது திருநெல்வேலி வருவாய் துறையினர் நீதிமன்ற வழக்கில் ஏற்கனவே தோற்றுப் போய் இருக்கிறோம் என்று தெரிந்தும் இந்த சட்டத்தை பள்ளிவாசல் சொத்தில் திணித்திருக்கிறார்கள். வருவாய்த்துறைக்கு உரிமையே இல்லாமல் வேண்டுமென்று பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சட்ட அதிகாரத்தை தூஷ்பிரயோகம் செய்து இருக்கிறார்கள் 28) இந்த சட்ட அடிப்படையில் தான் நான் ஏற்கனவே முன் சொன்னது போல் அனைத்து நிலங்களையும் புறம்போக்கு ஆக்கிவிட்டு இருக்கிறார்கள் . அதனை எதிர்த்து வன்போடு நிர்வாகம் மாநில நில நிர்வாக ஆணையரிடமும் செல்கிறது அங்கும் பள்ளிவாசலுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவில்லை 29)அதன் பிறகு வக்ப் போர்டு (Wakf Tribunal O.S. No.299/2011) ஏட்டிக்கு போட்டியாக ஒரு விசாரணையை தொடங்கியது தனது ச...

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-3)

Image
  வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-3) 16) பெரும்பாலும் இனாம்கள் வழங்குவதற்கு காரணம் நல்ல விளைச்சல் இல்லாத பகுதிகளில் அல்லது தரிசுகளில் மக்கள் குடியேற்றங்களை வைத்து அவர்களின் உழைப்பின் மூலமாக அந்த பகுதியை வளமாக உருவாக்குவதற்காக தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது என் புரிதல் ஆனால் காண்மிய பள்ளிவாசல் மண்ணோடு மக்களை பிணைக்காமல் அப்படியே இரு வார உரிமையையும் வைத்திருக்கிறார்கள். 17) 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதும் சுதந்திர மக்களாட்சி மலர்ந்ததும் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 நடைமுறைப்படுத்தப்பட்டு ஜமீன் கிராமங்களும் இனாம் கிராமங்களில் முழுவதுமாக இருக்கின்ற அதாவது Propertery Estate ஆக இருக்கின்ற கிராமங்களில் மேல் வார உரிமைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. அப்படி ஒழிக்கும் பொழுது இந்த நிலத்திற்கு இருந்த இரு வார உரிமைகளை கை வைக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த இனாம் ஒரு கிராமமும் சம்பந்தப்பட்டது அல்ல. அதுமட்டுமில்லாமல் இது p...

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (Part -2)

Image
  வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (Part -2) 9)அதன் பிறகு 1802 ஆம் ஆண்டுக்கு பிறகு மொத்த திருநெல்வேலியும் வெள்ளையர்கள் தங்கள் கட்டு பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள். ஒட்டுமொத்த சென்னை மாகாணமும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்து விட்டன. இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு நாட்டுத் (Native) அரசர்களின் நடைமுறையைப் பின்பற்றி, இனாம் முறைகளை 1829 வரை கடைபிடித்தனர். அதன் பிறகு இதன் மூலம் நிறைய வருவாய் இழப்பு வருகிறது என்று உணர்ந்து இனாம் நிலங்களை தணிக்கை செய்வது அதனை வருவாய் பதிவேடுகளில் குறித்து வைப்பது சில இனாம்களுக்கு சில தலைமுறைகள் தான் பயனாளிகள் அனுபவிக்க வேண்டும் என்று இனாம்கள் கொடுத்திருப்பார்கள் அப்படிப்பட்ட இனங்களை எல்லாம் அந்த தலைமுறை முடிந்தவுடன் அதனை முடித்து வைப்பது போன்ற பணிகளை செய்ய ஆரம்பித்தனர் 10)காலப்போக்கில் இனாம்தாரர்கள் அர்த்த மானியம் வைத்திருப்பார்கள் ஆனால் பிரிட்டிஷ் அரசிடம் சர்வ மானியம் என்று சொல்வார்கள், பழைய செப்பேடுகள் இருக்காது ஆவணங்கள் தொலைந்து ...

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(பார்ட்-1)

Image
  வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(பார்ட்-1) 1) இனாம் நிலங்கள் முற்றிலும் வரியில்லாததாக (rent-free) இருக்கும், சில நேரங்களில் ‘ஜோடி’ (Jodi) என்று சொல்லப்படும் நிலையான (மாற்றமற்ற) சிறிய தொகை மட்டும் வரி விதிக்கப்பட்டதாக இருக்கும். இப்பொழுது எழுத போகும் இனாம் சர்வ மானியம் அப்படியானால் முழுமையாக வரி விலக்க பட்ட நிலம் ஆகும். பெரிய கட்டுரையாக இருப்பதால் மூன்று பாகங்களாக பதிவிடுகிறேன் 2) இப்படி ஒரு இனம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் காண்டியாபேரி, உரும குளம் கிராமத்தில் இருக்கிறது அதனை ஒட்டியே இஸ்லாபுரம், அந்திரா குடியிருப்பு போன்ற சுற்று பகுதி கிராமங்களில் கணிசமாக இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள் 3) மேற்சொன்ன கிராமங்களில் செப்பு பட்டையம் மூலமாக திருநெல்வேலி காண்மிய பள்ளிவாசலுக்கு சர்வ மானிய இனாம் நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன அந்த செப்புத் தகடு (Copper Plate) வழங்கலின் கீழ் விஸ்வநாத நாயக்கர் – விஜயரங்க சோக்கநாத நாயக்கர், இவர் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாய...