Posts

Showing posts from August 16, 2024

விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2

Image
விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2  அதன்பிறகு சாமானியன் கிரய பத்திரம் தயாரித்து அதனுடன் உட்பிரிவு அறிக்கை சாகுபடி அடங்கல் வைத்து ஒரு கடிதம் சார்பதிவாளருக்கு அய்யா என்னுடைய நிலம் சந்தை மதிப்பு வழிகாட்டி மனை மதிப்பாக இருக்கிறது. ஆனால் உண்மையில் எனது நிலம் விளை நிலம் ஆகும். அதற்கான உட்பிரிவு அறிக்கையும், சாகுபடி அடங்கலும் வைத்துள்ளேன். மேலும் மாநில பதிவுத்துறை தலைவர் ந.க.எண் 20458/எல்1/2013 நாள் 27-04-2013 என்ற சுற்றறிக்கையும் இதுபோன்ற நேர்வுகளில் அதாவது விளை நிலத்தை மனை மதிப்பாக முரண்பாடாக போட்டுவிட்டார்கள் என்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்று சொல்லி இருக்கிறார்கள், அதனையும் இணைத்து சார்பதிவாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும்.                  இதனை எல்லாம் கொடுத்தவுடன் சார்பதிவாளர் கண்டிப்பாக பதிந்துவிடுவார், அதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட சாமானியனின் விளை நிலத்தை நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள். அதன்பிறகுதான் பத்திரம் திரும்ப அளிக்கப்படும். சில சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நான் மனை மதிப்பில்தான் பதிவேன் விளை நிலமாக

விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1

Image
 விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1 இதுவரை நாம் பார்த்தது சந்தை மதிப்பு வழிகாட்டியை (MVG) யை சீராய்வு செய்து (Revision) வரைவு (Draft) தயாரித்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அமுல்படுத்துவதை பார்த்தோம்!இனி இந்த MVG யில் எப்படி எல்லாம் சாமானியன் அல்லல் படுகிறான் அதிலிருந்து மனு போராட்டம் செய்து எப்படி மீளுவது என்பதை பற்றி கீழ்காணும் கட்டுரைகளில் காண்போம். சாமானியனின் நிலம் உண்மையில் விளைநிலமாக இருக்கிறது ஆனால் பக்கத்து புலம் மனையாக இருக்கிறது. இந்த நிலையில் சாமானியனின் நிலமும் மனை மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி” நிர்ணயித்துவிட்டார்கள். இப்பொழுது விளைநிலத்தை சாமானியன்“பாரதீனம்” செய்ய போகும் பொழுது மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி”ன்படி முத்திரை கட்டணம் அதிக அளவில் கட்ட வேண்டி இருக்கும். இதுபோன்ற நேரத்தில் சாமானியன் தன்னுடைய நிலத்தை மனைப்பிரிவோடு  ஒட்டி இருந்தாலும், பூமியின் வரப்பு பிரித்து தனியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் வருவாய்த்துறை புலப்படத்திலும் சாமானியனின் விளை நிலத்தையும் பக