கடம்பூர் கங்கைகொண்டான் சார் பதிவகத்தில் பத்திரவேலை இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்!!

கயத்தாறு மாடசாமி அண்ணன் எனக்கு கடந்த காலங்களில் நிலங்களை வாங்கி கொடுப்பதில் உதவி செய்து வந்தவர் தற்பொழுது அவருடைய மகனை ஆவண எழுத்தர் தொழில் முனைவோர் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் கயத்தாறு கடம்பூர் கங்கைகொண்டான் சார் பதிவகத்தில் பத்திரவேலை இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #gangaikondan #kayatharu #Kadambur #documentwriter #entrepreneur