சார்பதிவாளர் எதனையெல்லாம் பதிவு செய்ய மறுக்கலாம். காரணங்கள்

1.சட்ட விரோதமாகவும், ஒழுக்க கேடாகவும் உள்ள பத்திரங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம்.
2.பதிவு கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் பதிவு செய்ய மறுக்கலாம்.
3.பத்திரம் எழுதிகொடுத்தவர் மனநிலை சரியில்லாதவராகவோ, மைனராகவோ இருந்தால் அந்த பத்திரத்தை மறுக்கலாம்.
4.பத்திரம் எழுதி கொடுத்தவர் சார்பதிவாளர் முன்பு நான் எழுதி கொடுக்கவில்லை என்று சொன்னால் சார்பதிவாளார் பத்திரம் பதிவு செய்ய மறுக்கலாம்.
5.சாட்சிகள் யாரும் இல்லை என்றால் பதிவினை மறுக்கலாம்.
6.பத்திரத்தில் சம்மந்தபடாத எவரையேனும் பத்திரத்தில் சேர்ந்தால் அதனை பதிவுசெய்ய மறுக்கலாம்.
7.உயில்களை தவிர ஏனைய பத்திரங்களை கையெழுத்திடபட நாளில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் பதிவாளரிடம் பதிவுக்கு சேர்க்கப்பட வேண்டும் அந்த காலகெடு முடிந்தால் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம்.
8.சொத்துவிவரங்கள் தேதி போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடபடவில்லை என்றாலும் மறுக்கலாம். சார்பதிவாளருக்கு புரியாத மொழியிலும் குழப்பங்களுடனும் இருந்தாலும் மறுக்கலாம்.
ஒவ்வொரு பத்திரம் போடும்போதும் 1 பத்திரத்தை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து விடுபவரோ என்று பயந்து பயந்து பத்திரம் போட்டு இருப்போம் பத்திரம் நடந்தால் தான் கமிஷன் என்ற பசி எக்கதோடு சார்பதிவாளரை பார்த்து கொண்டு இருந்து இருக்கிறேன். அப்படி எதற்கல்லாம். சார்பதிவாளர் பத்திரம் பதிவு செய்வதை மறுக்கிறார்.என்பதனை பார்ப்போம்.
சார்பதிவாளர் பத்திரத்தை பதிய மறுக்கும் போது பதிய மறுக்கப்படுகிறது. என பதிவாளர் எழுதி தரவேண்டும். அந்த பதிவு பத்திரம் சிலர் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எவ்வித கட்டணமும் பெறாமல் மனுதாரருக்கு தாமதமின்றி மற்றவருக்கான காரணத்தை எழுதி தரவேண்டும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்.
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
2.பதிவு கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் பதிவு செய்ய மறுக்கலாம்.
3.பத்திரம் எழுதிகொடுத்தவர் மனநிலை சரியில்லாதவராகவோ, மைனராகவோ இருந்தால் அந்த பத்திரத்தை மறுக்கலாம்.
4.பத்திரம் எழுதி கொடுத்தவர் சார்பதிவாளர் முன்பு நான் எழுதி கொடுக்கவில்லை என்று சொன்னால் சார்பதிவாளார் பத்திரம் பதிவு செய்ய மறுக்கலாம்.
5.சாட்சிகள் யாரும் இல்லை என்றால் பதிவினை மறுக்கலாம்.
6.பத்திரத்தில் சம்மந்தபடாத எவரையேனும் பத்திரத்தில் சேர்ந்தால் அதனை பதிவுசெய்ய மறுக்கலாம்.
7.உயில்களை தவிர ஏனைய பத்திரங்களை கையெழுத்திடபட நாளில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் பதிவாளரிடம் பதிவுக்கு சேர்க்கப்பட வேண்டும் அந்த காலகெடு முடிந்தால் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம்.
8.சொத்துவிவரங்கள் தேதி போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடபடவில்லை என்றாலும் மறுக்கலாம். சார்பதிவாளருக்கு புரியாத மொழியிலும் குழப்பங்களுடனும் இருந்தாலும் மறுக்கலாம்.
ஒவ்வொரு பத்திரம் போடும்போதும் 1 பத்திரத்தை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து விடுபவரோ என்று பயந்து பயந்து பத்திரம் போட்டு இருப்போம் பத்திரம் நடந்தால் தான் கமிஷன் என்ற பசி எக்கதோடு சார்பதிவாளரை பார்த்து கொண்டு இருந்து இருக்கிறேன். அப்படி எதற்கல்லாம். சார்பதிவாளர் பத்திரம் பதிவு செய்வதை மறுக்கிறார்.என்பதனை பார்ப்போம்.
சார்பதிவாளர் பத்திரத்தை பதிய மறுக்கும் போது பதிய மறுக்கப்படுகிறது. என பதிவாளர் எழுதி தரவேண்டும். அந்த பதிவு பத்திரம் சிலர் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எவ்வித கட்டணமும் பெறாமல் மனுதாரருக்கு தாமதமின்றி மற்றவருக்கான காரணத்தை எழுதி தரவேண்டும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்.
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
Comments
Post a Comment