நதிமூலம் திசையன்விளை தற்போது எல்லனள்ளியில் சேர்மலிங்கம்!

 நதிமூலம் திசையன்விளை தற்போது எல்லனள்ளியில் சேர்மலிங்கம்!

நீலகிரி மலையில் குன்னூருக்கும் ஊட்டிக்கும் நடுவில் இருக்கும் சிறிய ஊர் எல்லநள்ளி இந்த ஊர் தான் பக்கத்தில் இருக்கும் கேத்தி பள்ளதாக்கில் இருக்கும் பல கிராங்களுக்கு சந்திப்பு முனை!

தமிழகத்தில் ஊர்தெருவில் இருக்கும் ஏழைகள் சேகுவாரோ,பகத்சிங் கம்யூனிஸ்டுகளாக இருப்பார்கள் அதே போல்
படுகா! ஒக்கலிகா! போன்றவர்கள் காந்தி காங்கிரஸ் பாரத மாதா என்று கூரமைபடுத்தி அரசியல் செய்வார்கள்! அதேபோல் படுகா மக்கள் காந்தி சிலை ஒன்று எல்லநள்ளியில் வைத்து இருக்கிறார்கள்!

அந்த எல்லநள்ளியில் சேர்மலிங்கத்தின் தந்தையார் வந்து சிறிய அளவில் வணிகம் செய்து திடமான நம்பக தன்மையை உருவாக்கி வளர்ந்து இருக்கிறார்!அன்னாரின் மகன் தற்பொழுது வழக்கறிஞர்!ஆவண உருவாக்கும் மையம் தனது துணைவியாருடன் நடத்தி வருகிறார்!

ஆவண எழுத்தர் வகுப்பில் என்னிடம் மாணவராக வந்து அறிமுகமாகி என்னுடைய மனைபிரிவிற்கு பத்திரம் தயாரிக்கின்ற வேலையை திறம்பட செய்து கொடுத்தார்! ஊட்டி குன்னூர் பகுதிகளில் சொத்து சிக்கல் என்று வருகிறவர்கள் சேர்மலிங்கத்தை அணுக நான் பரிந்துரை செய்கிறேன்! நானும் உடனிருந்து பணியாற்றுகிறேன்.(படத்தில் பிராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் திரு .பாலகிருஷ்ணன் அவர்கள் திரு.சேர்மலிங்கத்திற்கு இனிப்பு வழங்குகிறார்)

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #land #issue #problem #solve #ooty #kunnur #Neelagiri

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்